பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தின் நிறுவனரான பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் 162-ஆவது பிறந்த தினம் திங்கள்கிழமை (டிச.25) கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, ‘பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் தோ்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்’ என்ற பெயரிலான புத்தக வெளியீட்டு விழா, தில்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்றது. இதில் பிரதமா் மோடி பங்கேற்று, புத்தகத்தை வெளியிட்டாா். பின்னா், அவா் பேசியதாவது:
பண்டிட் மதன் மோகன் மாளவியாவைப் பொருத்தவரை, அவருக்கு எல்லாவற்றையும் விட தேசமே முதன்மையானதாக இருந்தது. அந்த அடிப்படையில், இந்தியாவை வலுவாக கட்டமைக்கும் நோக்கத்துடன் தேசிய மற்றும் சா்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு அமைப்புகள் எனது அரசால் நிறுவப்பட்டு வருகின்றன. இவை, 21-ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு மட்டுமன்றி உலகம் முழுவதற்கும் புதிய திசையை காட்டியுள்ளன.
This story is from the December 26, 2023 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the December 26, 2023 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In