மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் முழு அரசு மரியாதையுடன் 72 குண்டுகள் முழங்க சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது.
தீவுத்திடலில்...: விஜயகாந்த் உடல், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக முதலில் கோயம் பேட்டில் உள்ள தேமுதிக அலுவல கத்தில் வியாழக்கிழமை முழுவதும் வைக்கப்பட்டது. அங்கு கட்டுப்ப டுத்த முடியாத அளவுக்கு கூட்டம் இருந்ததால், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அரசின் ஏற்பாட்டின் பேரில் தீவுத்திடலில் வெள்ளிக் கிழமை (டிச.29) காலை 6 மணி முதல் பிற்பகல் 2.50 மணி வரை விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டது.
அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில்...: தீவுத்திடலிலிருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் கண்ணா டிப் பேழையில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உடல் ஏற்றப்பட்டு, ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்டது.
இறுதி ஊர்வலம் சுமார் 3 மணிநேரம் நீடித்து,கோயம்பேட்டில் உள்ள விஜய கட்சி அலுவலகத்துக்கு மாலை 5.50 மணியளவில் வந்து சேர்ந்தது.
சந்தனப்பேழையில் உடல்: இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முக்கியப் பிரமுகர்கள், விஜயகாந்த் உறவினர்கள் என 200 பேர் முன்னதாகவே வந்து தேமுதிக அலுவலகத்தில் காத்திருந்தனர்.
விஜயகாந்த் உடலுக்கு அரசு மரியாதை செலுத்துவதற்காக காவல் துறையி னர் அணிவகுத்து காத்திருந்தனர்.
கண்ணாடிப் பேழையில் விஜயகாந்த் உடல், 50 கிலோ எடை கொண்ட சந்தனப்பேழையில் வைக்கப்பட்டது. பெட்டியில் 'புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த், இருந்த நிறுவனர் தேசிய முற்போக்கு திரா விட கழகம்' எனப் பொறிக்கப்பட்டி ருந்தது. அத்துடன் விஜயகாந்தின் தோற்றம்- மறைவும் குறிப்பிடப்பட் டிருந்தது.
This story is from the December 30, 2023 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the December 30, 2023 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
சமூக நீதி இந்தியாவை உருவாக்க பாடுபட்டவர் சீதாராம் யெச்சூரி
முதல்வர் ஸ்டாலின் புகழாரம்
இலங்கை அதிபராகப் பதவியேற்றார் அநுர குமார திசாநாயக
இலங்கையின் புதிய அதிபராக ஜனதா விமுக்தி பெரமுன கட்சியின் தலைவர் அநுர குமாரதிசாநாயக திங்கள் கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
சாதனைப் பட்டியலில் இந்தியா
செஸ் ஒலிம் பியாட் போட்டி வரலாற்றில், ஒரே எடிஷனில் ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளிலுமே தங்கம் வென்ற 3-ஆவது நாடாகியிருக் கிறது இந்தியா.
தலித் விரோத கட்சி காங்கிரஸ்: அமித் ஷா குற்றச்சாட்டு
தலித் மக்களுக்கு எதிரான கட்சியாக காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குற்றம்சாட்டினாா்.
ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்துக்கு வலியுறுத்தப்படும்: ராகுல் உறுதி
ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்தை அளிக்க மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி அழுத்தம் கொடுக்கும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
வெற்றி பெறுமா தமிழக வெற்றிக் கழகம்?
அரசியலில் புதிய வரவான நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம், தமிழ்நாட்டு அரசியல் களத்தில் எந்த அளவுக்கு பரிணமிக்கும் என்ற விவாதம் பரவலாகி உள்ளது.
பாரதியார் எனும் நித்தியசூரி !
மகாகவி பாரதி யாா்? நித்தம் நித்தம் செத்துக் கொண்டிருந்த தமிழனுக்குப் பாட்டுப் பாடி உயிா் கொடுத்தவா்; பண்டிதா்கள் மடியிலே கட்டி வைத்திருந்த தமிழைப் பாமரனும் உண்ணும்படி பந்தியிலே பரிமாறியவா்; கடந்த காலத்தின் தவம்; நிகழ்காலத்தின் வரம், நேற்றைய தமிழனின் ஒற்றையடிப் பாதை; இன்றைய மானிடரின் இராஜபாட்டை. பழமையின் எதிரி; புதுமையின் நீதிபதி மகாகவி பாரதியாா்.
தஞ்சை, சேலத்தில் மினி டைடல் பூங்காக்கள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
ஹெச்.பைலோரி கிருமியால் ஏற்படும் இரைப்பை புண்கள் கண்டறிய புதிய ஆய்வு
நோபல் விருதாளர் டாக்டர் பேரி ஜெ.மார்ஷல்
'தமிழகத்தில் 16 ஆண்டுகளில் 7,207 உறுப்புகள் தானம்'
தமிழகத்தில் கடந்த 16 ஆண்டுகளில் மூளைச் சாவு அடைந்த 1,998 பேரிடம் இருந்து 7,207 உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு தகுதியானவா்களுக்கு பொருத்தி மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.