CATEGORIES
Kategorier
![சகல பாவங்களையும் போக்கும் ராமேஸ்வரம் ராமநாதீஸ்வரர்! சகல பாவங்களையும் போக்கும் ராமேஸ்வரம் ராமநாதீஸ்வரர்!](https://reseuro.magzter.com/100x125/articles/665/1729578/Hj1OQRIYV1718790467867/1718883428874.jpg)
சகல பாவங்களையும் போக்கும் ராமேஸ்வரம் ராமநாதீஸ்வரர்!
காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரிவரை வாழும் ஆன்மிக பக்தர்கள் அனைவருக்கும் ஒரு முறையாவது ராமேஸ்வரம் வந்து இறைவனை தரிசித்துச் செல்ல வேண்டும் என்பதே ஆவலாக இருக்கும்.
![பிள்ளையார் அருளால் பிரகாச வாழ்க்கை பெற்றோம்! பிள்ளையார் அருளால் பிரகாச வாழ்க்கை பெற்றோம்!](https://reseuro.magzter.com/100x125/articles/665/1729578/Im2zdKlYV1718789844821/1718883408900.jpg)
பிள்ளையார் அருளால் பிரகாச வாழ்க்கை பெற்றோம்!
மதுரை பைக்காரா ரயில்வே கேட் அருகில் உள்ள அழகு சுந்தரம் நகர் நான்காவது தெருவில் உள்ள இல்லத்தில் மதுரை எல்.ஐ.சி.யில் வளர்ச்சி அதிகாரி - டெவலப் மெண்ட் ஆபீசராக நூற்றி முப்பது முகவர்களுக்கு தலைமை ஏற்று அவர்கள் 'பாலிசி கேன்வாசிங்' செய்வதற்கு வழி நடத்தி வரும் கடந்த 25 வருடங்களாக 'டீம் லீடராக’ மதுரை கோட்டத்தில் 'நம்பர் ஒன்' அணியாக புகழ் பெற்று வெற்றிநடை போட்டு வரும் கம்பீர மாமனிதர் T.N.ராதா கிருஷ்ணன் அவர்களை அவருடைய துணைவியார் P.ஜீவாகுமாரி உடன் இருக்க சந்தித்து இருவரின் தெய்வீக பக்தி ஈடுபாடுகள், தெய்வ சக்தி அற்புதங்களால் மெய்சிலிர்க்க வைத்த சம்பவங்கள் பற்றி கேட்டோம்.
![இந்து மதத்துக்கு மறுமலர்ச்சியைத் தந்த ஸ்ரீ ஆதிசங்கரர்! இந்து மதத்துக்கு மறுமலர்ச்சியைத் தந்த ஸ்ரீ ஆதிசங்கரர்!](https://reseuro.magzter.com/100x125/articles/665/1729578/eLh8EneX61718789361783/1718883388595.jpg)
இந்து மதத்துக்கு மறுமலர்ச்சியைத் தந்த ஸ்ரீ ஆதிசங்கரர்!
அட்சய திருதியை பொன்னான நாளில் தானம், ஜபம், சிறப்பு வழிபாடு செய்வது நம் வழக்கம்.
![பாண்டிய மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்ட மேல்சேவூர் அருள்மிகு ரிஷபபுரீஸ்வரர் திருக்கோவில்! பாண்டிய மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்ட மேல்சேவூர் அருள்மிகு ரிஷபபுரீஸ்வரர் திருக்கோவில்!](https://reseuro.magzter.com/100x125/articles/665/1729578/Qk7IiSzG91718783304023/1718883371167.jpg)
பாண்டிய மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்ட மேல்சேவூர் அருள்மிகு ரிஷபபுரீஸ்வரர் திருக்கோவில்!
மேல்சேவூர் அருள்மிகு ரிஷபபுரீஸ்வரர் திருக்கோவில் விழுப்புரம் மாவட்டம், செஞ்சியிலிருந்து 17 கிலோமீட்டர், விழுப்புரத்திலிருந்து 48 கிலோமீட்டர், சென்னையிலிருந்து 151 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பாடல்பெற்ற திருத்தலமாகும்.
![இறைவனை அறிந்துகொள்வது எப்படி? இறைவனை அறிந்துகொள்வது எப்படி?](https://reseuro.magzter.com/100x125/articles/665/1729578/0iH4zKAgR1718778117593/1718883338262.jpg)
இறைவனை அறிந்துகொள்வது எப்படி?
ஸ்ரீ ராமானுஜர் கோபுரத்தில் ஏறி மக்களுக்கு போதித்தது என்ன?
![திருக்காமக்கோட்டத்து ஆளுடைய நாச்சியார்! திருக்காமக்கோட்டத்து ஆளுடைய நாச்சியார்!](https://reseuro.magzter.com/100x125/articles/665/1729578/bR3uD9iZz1718779922707/1718883321542.jpg)
திருக்காமக்கோட்டத்து ஆளுடைய நாச்சியார்!
விடிவெள்ளி வானத்தின் கீழ்த்திசையில் பிரகாசமாக உதித்தது.
![முன்குடுமியுடன் காட்சிதரும் ஈஸ்வரன்! முன்குடுமியுடன் காட்சிதரும் ஈஸ்வரன்!](https://reseuro.magzter.com/100x125/articles/665/1729578/HdG4ilF4H1718882947581/1718883290325.jpg)
முன்குடுமியுடன் காட்சிதரும் ஈஸ்வரன்!
புகழ் மணக்கும் தொண்டை மண்டலத்தின் பொன் விளைந்த பூமியாக, பொன்விளையும் பூமியாகத் திகழ்கிறது பி.வி.களத்தூர் என்னும் பொன்விளைந்த களத்தூர். இங்கு சதுர்புஜராமர் மிகவும் பிரசித்தம்.
![சித்தர்கள் அருளிய வாசியோகம்! சித்தர்கள் அருளிய வாசியோகம்!](https://reseuro.magzter.com/100x125/articles/665/1729578/ZZHNq7fsg1718882607975/1718882898833.jpg)
சித்தர்கள் அருளிய வாசியோகம்!
இந்த பூமியில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும், தனது முற்பிறவிகளில் மற்ற வர்களுக்கும், குடும்ப உறவுகளுக்கும், செய்த பாவ- சாப- புண்ணியங்களுக்கு தக்கபலன்களை அனுபவித்து வாழ்ந்து, கர்மவினைகளைத் தீர்த்து முடிக்கவே பிறக்கின்றார்கள்.
![எல்லையில்லா ஆற்றல் தந்தருளும் தில்லைவிடங்கன் ஸ்ரீ விடங்கேஸ்வரர்! எல்லையில்லா ஆற்றல் தந்தருளும் தில்லைவிடங்கன் ஸ்ரீ விடங்கேஸ்வரர்!](https://reseuro.magzter.com/100x125/articles/665/1729578/ujbJUcqYX1718881469243/1718882538262.jpg)
எல்லையில்லா ஆற்றல் தந்தருளும் தில்லைவிடங்கன் ஸ்ரீ விடங்கேஸ்வரர்!
\"தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னுஞ் செருக்கு.\"
![அறிவுக்கும், கல்விக்கும் உகந்த ஆனி உத்ரம்! அறிவுக்கும், கல்விக்கும் உகந்த ஆனி உத்ரம்!](https://reseuro.magzter.com/100x125/articles/665/1729578/fJEUUg4iO1718880968396/1718881363712.jpg)
அறிவுக்கும், கல்விக்கும் உகந்த ஆனி உத்ரம்!
ஒவ்வொரு தமிழ் மாதமும், ஒவ்வொரு சிறப்பான விழாக்களை தன்னகத்தே கொண்டுள்ளது. ஆனி மாதம் நடைபெறும் ஆனி உத்ர திருவிழா விசேஷமானது.
![கடுகில் கண்ட உலகம்! கடுகில் கண்ட உலகம்!](https://reseuro.magzter.com/100x125/articles/665/1729578/9NieClrt61718880233287/1718880951217.jpg)
கடுகில் கண்ட உலகம்!
கடுகு சிறுத்தாலும் காரம் போகாது என்பார்கள்!
![மும்பையின் அன்னையாக அருள் பாலிக்கும் மும்பாதேவி! மும்பையின் அன்னையாக அருள் பாலிக்கும் மும்பாதேவி!](https://reseuro.magzter.com/100x125/articles/665/1729578/xm7TTo_mp1718878184918/1718880091123.jpg)
மும்பையின் அன்னையாக அருள் பாலிக்கும் மும்பாதேவி!
மும்பாதேவி மந்திர்... இந்த ஆலயம் மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கிறது.
![சிவபுராணத்தின் சிறப்புகள்! சிவபுராணத்தின் சிறப்புகள்!](https://reseuro.magzter.com/100x125/articles/665/1729578/NSe72l3mu1718877434864/1718877994678.jpg)
சிவபுராணத்தின் சிறப்புகள்!
தில்லையில் ஒரு ஆனி மாதம் ஆயில்யம் அன்று சிவபெருமான் அந்தணர் வடிவம் தாங்கி திருநீறு பூசி மாணிக்கவாசகர் தங்கியிருந்த மடத்திற்கு வந்தார்.
![ஸ்ரீசைலம் ஸ்ரீசைலம்](https://reseuro.magzter.com/100x125/articles/665/557620/PxluxQIqR1606294066603/crp_1606302985.jpg)
ஸ்ரீசைலம்
ஸ்ரீசைல மல்லிகார்ஜுனத் தலம் 12 ஜோதிலிங்கத் தலங்களுள் ஒன்று ஆந்திர மாநிலம், கர்நூல் மாவட்டத்திலுள்ள தலமாகும். இது அர்ஜுனன் தவமிருந்து பாசுபதாஸ்திரம் பெற்ற தலமாகும். பூலோகக் கயிலாயமாகவும் கருதப்படுகிறது இந்த தலத்தை தரிசிப்போர் மோட்சம் அடைவர்.
![தத்துவம் எவ்விடம் தத்துவன் அவ்விடம்! தத்துவம் எவ்விடம் தத்துவன் அவ்விடம்!](https://reseuro.magzter.com/100x125/articles/665/557620/8knf5DCny1606294310477/crp_1606302998.jpg)
தத்துவம் எவ்விடம் தத்துவன் அவ்விடம்!
கொரோனாவின் பாதிப்பு, இழப்பு, இறப்பென எண்ணிக்கை உச்சம் தொடுகிறது. இப்போதும்கூட தமிழக மக்கள் பெரும்பாலானோரிடம் பயம் என்பது சற்றும் இல்லை. இது மிக ஆறுதலான விஷயம். பயம் என்பது பேய்க் குணமாகும். தைரியம், தன்னம்பிக்கை என்பது கடவுள் குணமாகும். நாம் எதனுடன் கூட்டணி வைத்திருக்கிறோம் என்பதைப் பொருத்துதான் நமது நல்வாழ்வு இருக்கும்.
![நூலைப் போல சேலை! நூலைப் போல சேலை!](https://reseuro.magzter.com/100x125/articles/665/557620/H2gQhRzr51606295562462/crp_1606302992.jpg)
நூலைப் போல சேலை!
இதிகாசங்களுள் வரும் கிளைக் கதைகள் சுவாரசியமானவை. அவற்றுள் ஒன்று....
![நம்பி வருவோரை நலமுடன் வாழ வைக்கும் நடுக்காட்டு அம்மன்! நம்பி வருவோரை நலமுடன் வாழ வைக்கும் நடுக்காட்டு அம்மன்!](https://reseuro.magzter.com/100x125/articles/665/557620/bC-rx4Wjv1606292984518/crp_1606302996.jpg)
நம்பி வருவோரை நலமுடன் வாழ வைக்கும் நடுக்காட்டு அம்மன்!
பெரியவடவாடி கிராமத்தில் வாழ்ந்த காளிங்கராயர் வகையறாவைச் சேர்ந்த ஒரு பெரிய குடும்பத்தில் மூத்த மகளாகப் பிறந்தவள் தற்போது நடுக்காட்டு அம்மன் என்னும் பெயரில் தெய்வமாக வணங்கப்பட்டு வருகிறாள். இவளுடன் ஆறு சகோதரிகள் பிறந்தனர்.
![விநாயகரும் ஒளவையாரும்! விநாயகரும் ஒளவையாரும்!](https://reseuro.magzter.com/100x125/articles/665/557620/gLGgqcZbv1606301221030/crp_1606302986.jpg)
விநாயகரும் ஒளவையாரும்!
மனிதர்கள் அனைவருக்குமே, குழந்தைகள் என்றால் கொள்ளைப் பிரியம்தான். அதனால்தான் குழந்தை தெய்வமான விநாயகரை அனைவருக்கும் பிடிக்கிறது.
![குமார ஞானதந்திரம்! குமார ஞானதந்திரம்!](https://reseuro.magzter.com/100x125/articles/665/557620/QPc3_ZdWW1606294774908/crp_1606303000.jpg)
குமார ஞானதந்திரம்!
கந்தரனுபூதி-சக்தி வழிபாடு!
![மன்னனுக்காகத் தன்னுயிர் ஈந்து... மன்னனுக்காகத் தன்னுயிர் ஈந்து...](https://reseuro.magzter.com/100x125/articles/665/557620/u_-1W6irw1606300545316/crp_1606302990.jpg)
மன்னனுக்காகத் தன்னுயிர் ஈந்து...
தாளச்சக்கரத்தின்படி நடனித்து, முத்தரைய சேனாதி பதியிடம் பெற்ற வாகைப்பூ மாலையுடன் ஆறு நடனமாதர்கள் இளவலிடமும், ராஜமாதாவிடமும் பணிவுடன் வந்து வணங்கி ஆசிபெற்றுச் செல்வார்கள்.
![பாபாவின் அற்புதங்கள்! பாபாவின் அற்புதங்கள்!](https://reseuro.magzter.com/100x125/articles/665/557620/M6B11VqCe1606302145703/crp_1606302991.jpg)
பாபாவின் அற்புதங்கள்!
அன்புள்ள சாயி சொந்தங்களே! இந்த கடிதம் எழுதும் பொழுது, நமது சாயிநாதர் சித்தியடைந்த விஜயதசமி திருநாளை எதிர்நோக்கி இருக்கிறோம்! உலகெங்கிலும் உள்ள சாயி சொந்தங்கள் இந்த சமாதி தினம் எப்பொழுது வருமென்று காத்திருந்து பால்குட ஊர்வலம் வந்து, பாபாவுக்கு அபிஷேகம் செய்து குளிர்வித்து, நாமும் குளிர்ச்சியாகபாதுகாப்பாக வாழ அவரை வழிபடுகிறோம்! இந்த இதழ் நமது கைகளில் தவழும் பொழுது இந்த விழாவினை நாம் முடித்திருப்போம்.
![பிணி தீர்க்கும் மாமருத்துவர்! பிணி தீர்க்கும் மாமருத்துவர்!](https://reseuro.magzter.com/100x125/articles/665/557620/ZjkLjTfbD1606293440573/crp_1606302989.jpg)
பிணி தீர்க்கும் மாமருத்துவர்!
ஸ்ரீதன்வந்திரி ஜெயந்தி 13-11-2020
![வாரங்கல் பத்ரகாளியின் வைரக் கண்! வாரங்கல் பத்ரகாளியின் வைரக் கண்!](https://reseuro.magzter.com/100x125/articles/665/557620/U2zHUzwMI1606302357504/crp_1606302987.jpg)
வாரங்கல் பத்ரகாளியின் வைரக் கண்!
இந்தியாவிலுள்ள பழமையான பத்ரகாளி ஆலயங்களுள் ஒன்றான வாரங்கல் பத்ரகாளி ஆலயம், தெலங்கானா மாநிலத்தில் ஒரு சிறிய குன்றின்மீது அமைந்துள்ளது. அனுமான் கொண்டாவுக்கும் வாரங்கல்லுக்கும் நடுவில் இது இருக்கிறது.
![தலைமுறைக்கும் செல்வம் பெருக்கும் லட்சுமி குபேர பூஜை! தலைமுறைக்கும் செல்வம் பெருக்கும் லட்சுமி குபேர பூஜை!](https://reseuro.magzter.com/100x125/articles/665/557620/NU0kKrNXs1606292317339/crp_1606302997.jpg)
தலைமுறைக்கும் செல்வம் பெருக்கும் லட்சுமி குபேர பூஜை!
'பொருளில்லாருக்கு இவ்வுலகமில்லை; அருளில்லாருக்கு எவ்வுலகும் இல்லை' என்பது பழமொழி. மனிதன் வாழ்க்கையை செம்மையாக நடத்த பொருள் மிகவும் அவசியம். பொருளை அருளோடு பெறவேண்டும்.
![நவம்பர் மாத எண்ணியல் பலன்கள் நவம்பர் மாத எண்ணியல் பலன்கள்](https://reseuro.magzter.com/100x125/articles/665/557620/7di_11pAi1606295289615/crp_1606302993.jpg)
நவம்பர் மாத எண்ணியல் பலன்கள்
1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு :
![மணவாழ்வு, மனை யோகம் தரும் மணக்கோல முருகன்! மணவாழ்வு, மனை யோகம் தரும் மணக்கோல முருகன்!](https://reseuro.magzter.com/100x125/articles/665/557620/Zv3sBFHbm1606295880660/crp_1606302988.jpg)
மணவாழ்வு, மனை யோகம் தரும் மணக்கோல முருகன்!
ஒருவர் மகிழ்வுடன் வாழ நல்ல இல்வாழ்க்கைத் துணையும், தொல்லையற்ற சொந்த இல்லமும் அவசியம். ஜோதிட ரீதியாக நிலத்துக்குக்காரகன் செவ்வாய். திருமண ஷயத்திலும் செவ்வாயின் பங்கு முக்கியமானது. இந்த செவ்வாய்க்கு அதிதேவதை முருகப் பருமானே! எனவே, முருகனை வணங்க நல்ல மணவாழ்வும், மனையோகமும் அமைவது எண்ணம் எனலாம்.
![கிண்ணிமங்கலம் தொல்லியல் ஆய்வு! கிண்ணிமங்கலம் தொல்லியல் ஆய்வு!](https://reseuro.magzter.com/100x125/articles/665/557620/tafDF74V91606300877388/crp_1606303003.jpg)
கிண்ணிமங்கலம் தொல்லியல் ஆய்வு!
கடந்த சில வாரங்களுக்கு முன் மதுரை மாவட்டம், கிண்ணிமங்கலம் கிராமத்தில் தமிழி கல்வெட்டு ஒன்றும், வட்டெழுத்துக் கல்வெட்டு ஒன்றும் ஒரே கோவில் வளாகத்துள் கண்டறியப்பட்டன.
![கண்ணதாசர் லீலாசுகர்! கண்ணதாசர் லீலாசுகர்!](https://reseuro.magzter.com/100x125/articles/665/557620/yC8oisYDS1606302878166/crp_1606303691.jpg)
கண்ணதாசர் லீலாசுகர்!
மகாவிஷ்ணுவின் அவதாரங்கள் 22 என ஸ்ரீமத் பாகவதம் சொல்லும். நாம் பரவலாக அறிந்தது தசாவதாரங்கள். அதனுள் கல்கி அவதாரம் கலியுகம் முடியும் சமயமே நிகழும். ராமகிருஷ்ண அவதாரங்களே அதிகம் வணங்கப்படுபவை.
![நவம்பர் மாத ராசி பலன்கள் நவம்பர் மாத ராசி பலன்கள்](https://reseuro.magzter.com/100x125/articles/665/557620/Wh445W8H-1606302599078/crp_1606303688.jpg)
நவம்பர் மாத ராசி பலன்கள்
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 5-ல் நீசம் பெற்றாலும் ஆட்சிபெற்ற புதனோடு இருப்பதால், சுக்கிரன் நீசபங்க ராஜயோகம் பெறுகிறார். பொருளாதார உயர்வு, புதிய தொழில் தொடங்க வாய்ப்புகள் கிடைக்கும்.
![கண்ணன் திருவமுது கண்ணன் திருவமுது](https://reseuro.magzter.com/100x125/articles/665/557620/TEw6MhD0x1606301309031/crp_1606303005.jpg)
கண்ணன் திருவமுது
மிதிலைமன்னருக்கு ஒன்பது யோகிகளும் பாகவத தர்மங்களை விவரிக்கின்றனர். துருமிளர் என்ற ஏழாவது யோகி திருமால் எடுத்த மச்சாவதாரத்தை விளக்கியபின், கூர்மாவதாரத்தின் தத்துவத்தை விளக்கலா னார்.