Dinamani Chennai - August 19, 2024Add to Favorites

Dinamani Chennai - August 19, 2024Add to Favorites

Magzter Gold ile Sınırsız Kullan

Tek bir abonelikle Dinamani Chennai ile 9,000 + diğer dergileri ve gazeteleri okuyun   kataloğu görüntüle

1 ay $9.99

1 Yıl$99.99

$8/ay

(OR)

Sadece abone ol Dinamani Chennai

1 Yıl $33.99

bu sayıyı satın al $0.99

Hediye Dinamani Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Dijital Abonelik
Anında erişim

Verified Secure Payment

Doğrulanmış Güvenli
Ödeme

Bu konuda

August 19, 2024

மத்தியில் நிலையான ஆட்சிக்கு பங்களித்தவர் கருணாநிதி

கட்சி, சித்தாந்த கோட்பாடுகளைத் தாண்டி, மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சிக்கு ஆக்கபூர்வ பங்களிப்பைத் தந்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் புகழாரம் சூட்டினார்.

மத்தியில் நிலையான ஆட்சிக்கு பங்களித்தவர் கருணாநிதி

2 mins

தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா மாற்றம்

தமிழக தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா தமிழ்நாடு கட்டட மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமத் தலைவராக மாற்றப்பட்டுள்ளாா்.

1 min

ஐஏஎஸ் பணிகளை தனியார்மயமாக்குவதே மோடியின் உத்தரவாதம்

மத்திய அமைச்சகங்களில் காலியாக உள்ள உயர்பதவிகளில் ஐஏஎஸ் அதிகாரிகளுக்குப் பதில் தனியார் துறைகளைச் சேர்ந்த வல்லுநர்களை நேரடி நியமனம் (லேட்டரல் என்ட்ரி) செய்யும் மத்திய அரசின் முடிவுக்கு மக்கள் விரோத எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை கண்டனம் தெரிவித்தார்.

ஐஏஎஸ் பணிகளை தனியார்மயமாக்குவதே மோடியின் உத்தரவாதம்

1 min

பெண் மருத்துவர் படுகொலை: உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை

கொல்கத்தாவில் பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடா்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து செவ்வாய்க்கிழமை (ஆக. 20) விசாரணை மேற்கொள்ள உள்ளது.

1 min

மாமல்லபுரத்தில் சர்வதேச காற்றாடி திருவிழா நிறைவு

மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் கடந்த 15-ஆம் தேதி தொடங்கிய சர்வதேச காற்றாடித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது.

மாமல்லபுரத்தில் சர்வதேச காற்றாடி திருவிழா நிறைவு

1 min

பள்ளி மேலாண்மைக் குழு புதிய உறுப்பினர்கள் விவரம் பதிவேற்ற கல்வித் துறை உத்தரவு

தமிழக அரசு தொடக்கப் பள்ளிகளில் செயல்பட்டு வரும் பள்ளி மேலாண்மைக் குழுக்களுக்கு புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், அது குறித்த விவரங்களை 'எமிஸ்' தளத்தில் பதிவேற்ற பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

1 min

சென்னையில் ஹம்சத்வனி அமைப்பின் ஆண்டு விழா

’கலாசார அமைப்பான ஹம்சத்வனியின் முயற்சிகள் சிறப்பாக அமைய வாழ்த்துகள்' என்று அதன் ஆண்டு விழாவில் பங்கேற்ற மேகாலய உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ். வைத்தியநாதன் தெரிவித்தார்.

சென்னையில் ஹம்சத்வனி அமைப்பின் ஆண்டு விழா

1 min

அக்.2-இல் போதைப் பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அக். 2-ஆம் தேதி மது, போதைப் பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறினார்.

அக்.2-இல் போதைப் பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு

1 min

தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை

தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு யாருக்கும் இல்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.

தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை

1 min

வரலாற்றில் அழிக்க முடியாத முத்திரையைப் பதித்தவர் கருணாநிதி

வரலாற்றில் அழிக்க முடியாத முத்திரையைப் பதித்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

வரலாற்றில் அழிக்க முடியாத முத்திரையைப் பதித்தவர் கருணாநிதி

2 mins

அகதிகளுக்கு குடியுரிமை மறுத்த காங்கிரஸ் அரசுகள்

காங்கிரஸ் தலைமையிலான முந்தைய அரசுகளின் ஒருதரப்பினரை திருப்திப்படுத்தும் கொள்கையால், நம் நாட்டில் ஏராளமான அகதிகளுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.

அகதிகளுக்கு குடியுரிமை மறுத்த காங்கிரஸ் அரசுகள்

1 min

குவைத் பிரதமருடன் எஸ்.ஜெய்சங்கர் சந்திப்பு

குவைத் பிரதமர் ஷேக் அகமது அப்துல்லா அல்-அகமது அல்-ஜபீர் அல்-ஷபா, பட்டத்து இளவரசர் ஷேக் ஷபா அல்-கலீத் அல்-ஷபா ஆகியோரை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

குவைத் பிரதமருடன் எஸ்.ஜெய்சங்கர் சந்திப்பு

1 min

தொடரைக் கைப்பற்றியது தென்னாப்பிரிக்கா

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-ஆவது டெஸ்டில் தென்னாப்பிரிக்கா 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த ஆட்டம் 3 நாள்களில் முடிவுக்கு வந்தது.

தொடரைக் கைப்பற்றியது தென்னாப்பிரிக்கா

1 min

அரையிறுதியில் மோதும் சின்னர் - ஸ்வெரெவ்

மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டியான சின்சினாட்டி ஓபன் அரையிறுதியில், உலகின் நம்பா் 1 வீரரான இத்தாலியின் யானிக் சின்னா், 3-ஆம் நிலை வீரரான ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் ஆகியோா் பலப்பரீட்சை நடத்துகின்றனா்.

அரையிறுதியில் மோதும் சின்னர் - ஸ்வெரெவ்

1 min

Dinamani Chennai dergisindeki tüm hikayeleri okuyun

Dinamani Chennai Newspaper Description:

YayıncıExpress Network Private Limited

kategoriNewspaper

DilTamil

SıklıkDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeİstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
  • digital onlySadece Dijital
BASINDA MAGZTER:Tümünü görüntüle