Tamil Mirror - August 02, 2024Add to Favorites

Tamil Mirror - August 02, 2024Add to Favorites

Magzter Gold ile Sınırsız Kullan

Tek bir abonelikle Tamil Mirror ile 9,000 + diğer dergileri ve gazeteleri okuyun   kataloğu görüntüle

1 ay $9.99

1 Yıl$99.99

$8/ay

(OR)

Sadece abone ol Tamil Mirror

1 Yıl $17.99

bu sayıyı satın al $0.99

Hediye Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Dijital Abonelik
Anında erişim

Verified Secure Payment

Doğrulanmış Güvenli
Ödeme

Bu konuda

August 02, 2024

கஞ்சிபானி இம்ரானும் லொக்கு பட்டியும் கைது

'கிளப் வசந்த' என்று அழைக்கப்பட்ட கோடீஸ்வர வர்த்தகர் சுரேந்திர வசந்த பெரேரா கொலைக்கு மூளையாக செயற்பட்டனர் என கருதப்படும் பாதாள உலக தலைவர் கஞ்சிபானி இம்ரான், பாதாள உலக உறுப்பினர் லொக்கு பட்டி நாமத்த ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கஞ்சிபானி இம்ரானும் லொக்கு பட்டியும் கைது

1 min

பெரும்பான்மை வேட்பாளர்களிடையே "50% கஷ்டம்”

போரின் காரணமாக தங்களை வளர்த்துக் கொண்டார்கள். இவை எல்லாம் மக்களுக்கு தெரியும் ரணிலுக்கு 92 பேர் ஆதரவு என்றால் மற்றையவர்கள் இதே மாதிரியான மனோ நிலையில் இருப்பார்கள் என நம்புகின்றேன்

பெரும்பான்மை வேட்பாளர்களிடையே "50% கஷ்டம்”

1 min

பணவீக்கம் உயர்ந்தது.

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் மதிப்பீட்டின் பிரகாரம் கடந்த ஜூன் மாதம் 1.7 சதவீதமாகப் பதிவாகியிருந்த பணவீக்கம், ஜூலை மாதம் 2.4 சதவீதமாக உயர்வடைந்துள்ளது.

பணவீக்கம் உயர்ந்தது.

1 min

“இனவாதத்தை எதிர்க்கும் வேட்பாளருக்கே வாக்கு”

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வை முன்வைக்கும் நபரே ஜனாதிபதியாக வர வேண்டும் என வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min

வாள்வெட்டில் துண்டான கையை விட்டுவிட்டு ஓட்டம்

மாரவில, பஹல வலஹாபிட்டிய பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலின் போது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில் 23 வயதுடைய இளைஞன் ஒருவனின் கை மணிக்கட்டுடன் துண்டிக்கப்பட்டது.

வாள்வெட்டில் துண்டான கையை விட்டுவிட்டு ஓட்டம்

1 min

"தான் குற்றமற்றவர்”

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களை மீறியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் தான் குற்றமற்றவர் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே கொழும்பு நீதவான் நீதமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

"தான் குற்றமற்றவர்”

1 min

ஜனாதிபதியை சந்தித்தார் குகதாசன் எம்.பி

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, புதன்கிழமை (31) சந்தித்து கலந்துரையாடினார்.

ஜனாதிபதியை சந்தித்தார் குகதாசன் எம்.பி

1 min

இலங்கை கடற்படை தாக்குதலில் விசைப்படகு மூழ்கி மீனவர் உயிரிழப்பு

ராமேசுவரத்தில் உறவினர்கள் மறியல்

இலங்கை கடற்படை தாக்குதலில் விசைப்படகு மூழ்கி மீனவர் உயிரிழப்பு

1 min

“எஞ்சிய மொட்டுக்கள் ரணிலிடம் வரும்”

தாமரை மொட்டை சின்னமாகக் கொண்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் எஞ்சியிருக்கும் சிலரில் இருந்து நாட்டை நேசிக்கும் மற்றொரு குழு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு, அடுத்த சில நாட்களில் ஆதரவை தெரிவிப்பார்கள் என கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

“எஞ்சிய மொட்டுக்கள் ரணிலிடம் வரும்”

1 min

இராதா எம்.பியின் பிறந்த நாள் பரிசு

மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தனது 72 வது பிறந்த நாளை புதன்கிழமை (01) தனது இல்லத்தில் மிகவும் எளிமையாக கொண்டாடினார்.

இராதா எம்.பியின் பிறந்த நாள் பரிசு

1 min

கமலா ஹாரிஸ் பற்றி டிரம்ப் சர்ச்சை பேச்சு

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க உள்ள கமலா ஹாரிஸ் இந்தியரா,கறுப்பரா என முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கமலா ஹாரிஸ் பற்றி டிரம்ப் சர்ச்சை பேச்சு

1 min

மஹ்மூத் மாணவிகள் கௌரவிப்பு

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான சதுரங்க போட்டிகள் திருகோணமலை சிங்கள மகா வித்தியாலயத்தில் ஜூலை (27 (28) (29) நடைபெற்றது.

மஹ்மூத் மாணவிகள் கௌரவிப்பு

1 min

வயநாட்டுக்கு பெரும் தொகையை நிதியாக வழங்கிய சூர்யா குடும்பம்

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் 270க்கும் மேற்பட்ட மக்கள் பலியான நிலையில், அங்கு நிவாரண பணிகளை AU LAU மேற்கொள்ள சூர்யா, ஜோதிகா, கார்த்தி ஆகியோர் உதவி உள்ளனர்.

வயநாட்டுக்கு பெரும் தொகையை நிதியாக வழங்கிய சூர்யா குடும்பம்

1 min

ஹனியே படுகொலைக்கு பழி தீர்க்கப் போகும் ஈரான்

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலைக்கு பழிக்கு பழி தீர்க்க இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்த ஈரான் அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், உலக நாடுகளிடையே உச்சகட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது.

ஹனியே படுகொலைக்கு பழி தீர்க்கப் போகும் ஈரான்

1 min

Tamil Mirror dergisindeki tüm hikayeleri okuyun

Tamil Mirror Newspaper Description:

YayıncıWijeya Newspapers Ltd.

kategoriNewspaper

DilTamil

SıklıkDaily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeİstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
  • digital onlySadece Dijital
BASINDA MAGZTER:Tümünü görüntüle