Tamil Mirror - August 05, 2024Add to Favorites

Tamil Mirror - August 05, 2024Add to Favorites

Magzter Gold ile Sınırsız Kullan

Tek bir abonelikle Tamil Mirror ile 9,000 + diğer dergileri ve gazeteleri okuyun   kataloğu görüntüle

1 ay $9.99

1 Yıl$99.99

$8/ay

(OR)

Sadece abone ol Tamil Mirror

1 Yıl $17.99

bu sayıyı satın al $0.99

Hediye Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Dijital Abonelik
Anında erişim

Verified Secure Payment

Doğrulanmış Güvenli
Ödeme

Bu konuda

August 05, 2024

அம்பாறை துப்பாக்கி சூட்டில் நால்வர் பலி

அம்பாறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர்.

அம்பாறை துப்பாக்கி சூட்டில் நால்வர் பலி

1 min

மு.கா உயர்படத்தில் இருந்து பிரதிப் பொருளாளர் வெளியேற்றம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட கூட்டம் ஞாயிற்றுக்கழமை (04) கட்சியின் தலைமையமான தாருஸ்ஸலாத்தில் நடைபெற்றது.

1 min

“ரணிலை தோற்கடிக்க நால்வர் சூழ்ச்சி”

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை தோற்கடிக்க சஜித் பிரேமதாஸ, பசில் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ, தம்மிக்க பெரேரா ஆகியோர் இரகசிய சதித்திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் திரு.பீ.ஹரிசன் தெரிவித்துள்ளார்.

“ரணிலை தோற்கடிக்க நால்வர் சூழ்ச்சி”

1 min

தலவாக்கலை மாணவர்கள் நால்வரும் காலியில் மீட்பு

தலவாக்கலை கிரேட்வெஸ்டன் லூசா தோட்டத்தில் இருந்து ஜூலை 14 ஆம் திகதி முதல் காணாமல் போன பாடசாலை மாணவிகள் மூவரும் மாணவனும் 22 நாட்களுக்கு பின்னர், காலி பிரதேசத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

தலவாக்கலை மாணவர்கள் நால்வரும் காலியில் மீட்பு

1 min

“தமிழகத்தில் ஏற்படும் மாற்றத்தால் இலங்கையர்களுக்கு வாய்ப்பு

யாழ்ப்பாணம் உள்ளிட்ட வட மாகாண மக்கள் நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்ற போதிலும், அந்த மாகாணத்தில் பாரிய பொருளாதார திறன் காணப்படுவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அந்த சந்தர்ப்பங்களைப் வடக்கு மாகாணம் உட்பட முழு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக பயன்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

“தமிழகத்தில் ஏற்படும் மாற்றத்தால் இலங்கையர்களுக்கு வாய்ப்பு

1 min

"மொட்டை பிளக்கவில்லை”

ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு தெரிவித்தவர்கள்

"மொட்டை பிளக்கவில்லை”

1 min

“இறந்தகாலத்திடம் இருள்: வளமான விடியல் வரும்”

இருளை இறந்தகாலத்திடம் ஒப்படைத்துவிட்டு எமது நாட்டுக்கு வளமான விடியலை உருவாக்கிட முடியும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

“இறந்தகாலத்திடம் இருள்: வளமான விடியல் வரும்”

1 min

கண்டி அமைப்பாளர் துரை மதியுகராஜா

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட உப தவிசாளர் துரை மதியுகராஜா,ஐக்கிய மக்கள் சக்தி கண்டி மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கண்டி அமைப்பாளர் துரை மதியுகராஜா

1 min

மரமமான முறையில் யாழில் சிசு மரணம்

அடம்பிடித்ததால் திருகியதாக அம்மா தெரிவிப்பு

மரமமான முறையில் யாழில் சிசு மரணம்

1 min

காத்தான்குடியில் கையெழுத்து வேட்டை

34 வது வருட சுஹதாக்கள் ஞாபகார்த்த தினம் அனுஷ்டிக்கப்படும் நிலையில், கொரோனா காலத்தில் ஜனாஸாக்களை கட்டாய தகனம் செய்தல் தொடர்பான பக்க சார்பற்ற முறையில் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி காத்தான்குடியில் கையெழுத்து பெறும் நடவடிக்கை சனிக்கிழமை (03) முன்னெடுக்கப்பட்டது.

காத்தான்குடியில் கையெழுத்து வேட்டை

1 min

சிகரெட்டுக்களுடன் கல்முனைவாசி கைது

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 18 லட்சம் ரூபாய் பெறுமதியான சிகரெட்டுக்களுடன் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு வந்த கல்முனை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய ஒருவர், பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் ஞாயிற்றுக்கிழமை (04) கைது செய்யப்பட்டுள்ளார்.

சிகரெட்டுக்களுடன் கல்முனைவாசி கைது

1 min

"வாக்களிப்பது கடமை”

எமது வாக்கு நமது உரிமை என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது ஆனால் இம்முறை வருகின்ற தேர்தலில் எமது வாக்குரிமையை நமது கடமையாக நினைத்து வாக்களிக்க வேண்டிய நேரம் வருகிறது. என்று அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும், கிழக்கின் கேடயத்தின் தலைவருமான எஸ்.எம் சபீஸ் தெரிவித்துள்ளார்

"வாக்களிப்பது கடமை”

1 min

தாக்குதலில் 32 பேர் பலி

சோமாலியா தலைநகர் மொகதிஸில் உள்ள பிரபலமான லிடோ கடற்கரையில் சனிக்கிழமை (02) இரவு பொது மக்கள் அதிகளவில் திரண்டிருந்த இடத்தில், அல் - ஷபாப் பயங்கர வாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி, தன் உடலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து தற்கொலைப் படைதாக்குதல் நடத்தினார்.

தாக்குதலில் 32 பேர் பலி

1 min

மீண்டும் ஹிஸ்புல்லா

ஹமாஸ் அமைப்புக்கு எதிராக பலஸ்தீனத்தின் முக்கிய நகரமான காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

மீண்டும் ஹிஸ்புல்லா

1 min

Tamil Mirror dergisindeki tüm hikayeleri okuyun

Tamil Mirror Newspaper Description:

YayıncıWijeya Newspapers Ltd.

kategoriNewspaper

DilTamil

SıklıkDaily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeİstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
  • digital onlySadece Dijital
BASINDA MAGZTER:Tümünü görüntüle