CATEGORIES
Kategoriler

ISIS இன் முக்கிய தலைவர் பலி
ஈராக் உளவுத்துறையுடன் இணைந்து அமெரிக்கப்படை நடத்திய ஏவுகணை தாக்குதலில், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் செயற்பாடுகளைக் கவனித்து வந்த முக்கியத் தலைவர் அபு காதிஜா உயிரிழந்துள்ளார்.

ஜேர்மனிய பெண்டெலிஸ்கா தொடர்: சமநிலையில் மியூனிச்பேர்லின் போட்டி
ஜேர்மனியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பெண்டெஸ்லிகா தொடரில், யூனியன் பேர்லினின் மைதானத்தில் சனிக்கிழமை (15) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் பயேர்ண் மியூனிச் சமப்படுத்தியது.

அமெரிக்காவுக்கு பயணிக்க 41 நாடுகளுக்கு தடை?
புதிய தடை விதிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 41 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கா வருவதற்கு விரைவில் தடை விதிக்க, ட்ரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ரணில் நிராகரிப்பு
நான், நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகித்தேன். பட்டலந்த ஆணைக்குழு, அரசியல் சேறு பூசும் நடவடிக்கைக்காக மட்டுமே நியமிக்கப்பட்டது. எனினும், அந்த முயற்சி கைகூடவில்லை

பெண்கள் தினத்தை “வருடம் முழுவதும் கொண்டாட வேண்டும்"
பெண்கள் தினத்தைக் கொண்டா டுவதற்கு ஒரு நாள் போதாது.

கிழக்கு தமிழர் கூட்டமைப்பு உதயம்
கிழக்குத் தமிழர்களின் வளர்ச்சியையும் சுபிட்சத்தையும் கருத்தில் கொண்டு, பல்லின சிக்கல்களுக்கு முகம் கொடுக்கும் வண்ணம் பலமிக்க அரசியல் சக்தி ஒன்றைக் கட்டமைக்கும் முயற்சியில் 'கிழக்கு தமிழர் கூட்டமைப்பு' எனும் புதிய கூட்டமைப்பு உதயமானது அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது.

ஐ.பி.எல்: டெல்லி கப்பிட்டல்ஸ்
இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்) இதுவரையில் சம்பியனாயிருக்காத டெல்லி கப்பிட்டல் இம்முறை அதை மாற்றி எழுதும் நோக்கோடு களமிறங்குகின்றது.

மீண்டும் மழை; போக்குவரத்து பாதிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை(16) காலை முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக தாழ்நிலை பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

51 குடும்பங்களுக்கு ஆகஸ்டில் வீடுகள்
பதுளை மாவட்டம் பூனாகலை கபரகல தோட்டத்தில், 2023 மார்ச் மாதம் ஏற்பட்ட மண் சரிவினால் சுமார் 51 குடும்பங்கள் பாதிக்கப்பட்டன.
“ரணில் தாமதம்”
\"முன்னாள் ஜனாதிபதி ரணில், பட்டலந்த சம்பவம் குறித்து A முதல் Z வரை அனைத்தையும் அறிந்தவர்.

பெருமளவு இலாபத்துடன் 2024 நிதியாண்டை நிறைவு செய்தது SLT குழுமம்
2024 டிசெம்பர் மாத நிறைவில் 57 குழுமம்இலாபகரத்தன்மையில் பெரும் அதிகரிப்பு மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.

இங்கிலாந்து பிறீமியர் லீக்: சமநிலையில் சிற்றி – பிறைட்டன் போட்டி
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் சனிக்கிழமை (15) நடைபெற்ற பிறைட்டன் அன்ட் ஹொவ் அல்பியனுடனான போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றி சமப்படுத்தியது.

“இந்து சமுத்திரமே பாலைவனம் ஆகிவிடும்”
\"இந்திய மீனவர்கள் இழுவை படகைப் பயன்படுத்தி, அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு கடல் வளத்தை அழித்தால் இந்து சமுத்திரமே பாலைவனம் ஆகக்கூடும்\" என கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
ஏப்ரல் 10 விவாதம்
\"பட்டவந்த வீட்டுத் தொகுதியில் சட்டவிரோத தடுப்பு முகாம் மற்றும் சித்திரவதை முகாம் அமைத்து அவற்றை நடத்திச் சென்றமை தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை” பாராளுமன்றத்தில், மார்ச் 14ஆம் திகதியன்று சமர்ப்பிக்கப்பட்டது.

பாட்டு சத்தத்தை குறைக்க சொன்னதால் தகராறு; வயோதிபர் அடித்துக் கொலை
மத்தியப் பிரதேசம் மாநிலம் மைஹார் மாவட்டத்தில், ஹோலி கொண்டாட்டத்தின்போது, பாட்டு சத்தத்தைக் குறைக்க சொன்னதால் ஏற்பட்ட தகராறில் வயோதிபர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

"மு.கா. தேசிய பட்டியல் சுழலும்”
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ்.
“5 ஆண்டுகள் பரீட்சை தடை"
தடை செய்யப்பட்ட பொருட்களைப் பரீட்சை மத்திய நிலையத்துக்குள் கொண்டு வந்தால், ஐந்து ஆண்டுகள் பரீட்சை தடை விதிக்கப்படலாம் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்தார்.
"மரணிக்கும் நிலையில் தமிழரசுக் கட்சி"
நிதர்ஷன் வினோத் \"தமிழரசுக் கட்சி மரணிக்கும் நிலைக்கு வந்து விட்டது.

ஜப்பானில் பணிபுரிய வாய்ப்பு இம்மாதம் வணிக திறன் தேர்வு
இலங்கையில் ஒடோமொபைல் போக்குவரத்து வணிகத் துறையில் இந்த மாதம் புதிய திறன் தேர்வை அறிமுகப்படுத்தியுள்ளதாக ஜப்பான் தூதரகம் அறிவித்துள்ளது.

முதலாவது போட்டியில் பாகிஸ்தானை சுருட்டிய நியூசிலாந்து
பாகிஸ்தானுக்கெதிரான ஐந்து போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 சர்வதேசப் போட்டித் தொடரில், கிறைஸ்ட்சேர்ச்சில் ஞாயிற்றுக்கிழமை(16) நடைபெற்ற முதலாவது போட்டியில் நியூசிலாந்து வென்றது.

காலிறுதியில் ரியல் மட்ரிட்
ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரின் காலிறுதிப் போட்டிக்கு நடப்புச் சம்பியன்களான றியல் மட்ரிட் தகுதி பெற்றுள்ளது.

“மனித வளத்தை உருவாக்குவது அவசியம்"
நாட்டின் உயர்கல்வியின் தரம் குறித்து திருப்தி அடைய முடியாது என்றும், கடந்த காலங்களில் ஏற்பட்ட நிறுவன சீர்கேடுகளே இந்த நிலைக்கு காரணம் எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் மேலும் தாமதம்
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட இருந்த ஃபால்கன் 9 ரொக்கெட், தொழில்நுட்ப கோளாறு காரணமாக விண்ணில் ஏவப்படாமல், இறுதி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது.
பூஸ்ஸ முன்னாள் அத்தியட்சகர் சுட்டுக்கொலை
பூஸ்ஸ சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் சிறிதத் தம்மிக்க அக்மீமன பகுதியில் இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவரால் வியாழக்கிழமை (13) சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

கசிப்புடன் இருவர் கைது
சம்மாந்துறை ஊழல் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சோதனையின் போது, மறைத்து வைக்கப்பட்டிருந்த 19 ஆயிரத்து 500 மில்லி லீற்றர் கசிப்பு கைப்பற்றப்பட்டு இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புகுடுகண்ணாவின் சகோதரர் கைது
இந்தியாவின் சென்னையில் தலைமறைவாக இருந்து, ஹெரோய்ன், கொலை மற்றும் பல பிற வழக்குகளில் தேடப்பட்டு வந்த பாலச்சந்திரன் கஜேந்திரன், இலங்கைக்கு வருகை தந்தபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் வியாழக்கிழமை (13) கைது செய்யப்பட்டார்.

தேசபந்து தலைமையில் குற்ற வலையமைப்பு
தேசபந்து தென்னகோன் தனது அதிகாரத்தின் கீழ் உள்ள பொலிஸ் அதிகாரிகளைப் பயன்படுத்தி ஒரு குற்றவியல் வலையமைப்பை இயக்கியதாக சட்டமா அதிபர் புதன்கிழமை (12) அன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார்.
மொட்டில் மீண்டும் இணைந்தார் லொஹான்
எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் (SLPP) மீண்டும் இணைந்துள்ளார்.

சஜித்துக்கு ரணில் காலக்கெடு
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு காலக்கெடு விதித்துள்ளார்.

பாஜக அறிவுரையால் சர்ச்சை ஹோலி
ஹோலி வண்ணங்களிலிருந்து பாதுகாக்க, முஸ்லிம்களை தார்பாலினாலான ஹிஜாப் அணியக் கூறி, உத்தரப் பிரதேச மாநில கட்டிடம் மற்றும் பிற கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத் தலைவர் ரகுராஜ் சிங் அறிவுரை வழங்கி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.