Bu hikaye Dinamani Chennai dergisinin October 28, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin October 28, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
மாசாணியம்மன் கோயில் நிதியில் ரிசார்ட் கட்டுவதாக பிறப்பித்த அரசாணை வாபஸ்: வழக்கு முடித்துவைப்பு
மாசாணியம்மன் கோயில் நிதியில் இருந்து உதகையில் ரிசார்ட் கட்டுவதாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணை திரும்பப் பெறப்பட்டதையடுத்து வழக்கை முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
ரயில்வேக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல்
சென்னையில் 3 இடங்களில் விபத்து நடக்கும் என தெற்கு ரயில்வேக்கு மின்னஞ்சல் அனுப்பிய நபரை ரயில்வே போலீஸார் தேடி வருகின்றனர்.

கல்லூரி மாணவர்கள் சேர்க்கை விவரங்களைக் கோர மாநில சிறுபான்மை ஆணையத்துக்கு உரிமை இல்லை
கல்லூரிகளில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் விவரங்களைக் கோர மாநில சிறுபான்மை ஆணையத்துக்கு உரிமை இல்லை என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் உத்தரவிட்டது.

தங்கம் விலை பவுனுக்கு ரூ.640 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.640 குறைந்து ரூ.65,760-க்கு விற்பனையானது.

ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாரிடமிருந்து தப்பிக்க குளத்தில் குதித்த விஏஓ கைது
வாரிசுச் சான்றிதழ் வழங்க மூதாட்டியிடம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ), ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாரிடமிருந்து தப்பிப்பதற்காக குளத்தில் குதித்து ஓட முயன்றபோது கைது செய்யப்பட்டார்.
சூரிய சக்தி பம்புசெட்டுகள் அமைக்க மானியம்
சூரிய சக்தியால் இயங்கக்கூடிய பம்புசெட்டுகள் அமைக்க ஆதிதிராவிடர்கள், பழங்குடியினருக்கு 70 சதவீதம் மானியமும், இதர உழவர்களுக்கு 60 சதவீதம் மானியமும் வழங்கப்படும் என்று வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை திருக்கோணேச்சர திருப்பணிக்கு ஆதரவளிக்க வேண்டும்
பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வருகையின்போது திருகோணமலை திருக்கோணேச்சர திருக்கோயிலைத் தரிசிக்க வேண்டும்; அந்தக் கோயில் திருப்பணியில் இந்திய அரசு அக்கறை கொள்ள வேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்றத்தின் துணைத் தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தோல் பொருள் தயாரிப்புக்காக விலங்குகளை அழிக்கக் கூடாது
தோல் பொருள் தயாரிப்புக்காக விலங்குகளை அழிக்கக்கூடாது என முன்னாள் மத்திய அமைச்சரும், விலங்குகள் நல உரிமை ஆர்வலருமான மேனகா காந்தி தெரிவித்தார்.

குறைந்த கட்டணத்தில் மருத்துவ சிகிச்சை அவசியம்: கனிமொழி
அனைவருக்கும் குறைந்த கட்டணத்தில் நவீன மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி தெரிவித்தார்.

தொகுதி மறுசீரமைப்பு கூட்டுக் குழு: திமுக முன்னெடுப்புக்கு பஞ்சாப் முதல்வர் ஆதரவு
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக கூட்டு நடவடிக்கைக் குழு அமைப்பது குறித்த திமுகவின் முன்னெடுப்புக்கு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆதரவு தெரிவித்துள்ளார்.