Denemek ALTIN - Özgür
சாம்பியன் டிராபி கிரிக்கெட்: இந்தியா மோதும் ஆட்டங்கள் வேறு நாட்டில் நடத்தப்படுமா?
Malai Murasu
|November 19, 2024
பாகிஸ்தானை சம்மதிக்க வைக்க ஐ.சி.சி தீவிர முயற்சி!!
-

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தும் தொடர்களில் 'மினி உலகக் கோப்பை' என்று அழைக்கப்படுவது சாம்பியன்ஸ் டிராபி போட்டித் தொடராகும்.
1998 முதல் நடத்தப்பட்டு வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் தலா இரு முறை கோப்பையை வென்றுள்ளது.
கடைசியாக, 2017ல் நடந்த தொடரில் விராட் கோலி தலைமையிலான அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய போதும், பாகிஸ்தானிடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்து 3ஆவது முறையாக கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது.
இந்நிலையில் அடுத்த சாம்பியன்ஸ் டிராபி தொடர், பாகிஸ்தானில் அடுத்தாண்டு பிப்ரவரியில் நடத்த திட்டமிட்டுள்ளது.
எனினும், போட்டிக்கான அட்டவணை இதுவரை வெளியிடப்படாமல் உள்ளது.
இதற்கு முக்கியக் காரணம், அரசியல் சூழல், பாதுகாப்பு காரணங்களால் இந்திய கிரிக்கெட் அணி, பாகிஸ்தானுக்கு சென்று விளையாடாது என்று இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ) திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
கடந்த 2008ஆம் ஆண்டு முதல் பாதுகாப்பு காரணங்களால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லவில்லை.
2012-13ல் கடைசியாக பாகிஸ்தான் அணி, இந்தியாவுக்கு வந்து இருதரப்பு போட்டிகளில் விளையாடியது.
Bu hikaye Malai Murasu dergisinin November 19, 2024 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Malai Murasu'den DAHA FAZLA HİKAYE
Malai Murasu
கையில் ராக்கி கட்டிய தினமே 14 வயது தங்கையை கற்பழித்து கொலை செய்த கொடூரன் கைது!
தூக்கிட்டதாக நாடகமாடியது அம்பலம் !!
1 min
August 13, 2025
Malai Murasu
உள்ளங்கை அளவில் ஓர் எதிரி! நீர்!
இன்றைய காலகட்டத்தில் சில நேரம் உங்கள் கணவரின்கவனத்தைத் திருப்புவது சற்று சிரமம்தான். வீட்டில், வெளியில், உணவகங்களில், தொலைக்காட்சி பார்க்கும்போது, நாம் பேசும்போது, மணியோசை கேட்டு கைப்பேசியை கையில் எடுக்கும் கணவர் அந்த அழைப்பை அல்லது ஒரு குறுஞ்செய்தியை மட்டும் பார்த்துவிட்டு மறுபடியும் உங்களுடன் மனதளவில் இருக்கிறாா என்றால் இல்லை என்பதுதான் பதில். ஏனெனில், கைப்பேசியைக் கையில் எடுத்தவுடன் அடுத்தடுத்து அவர்கள் அதில் லயித்து தன்னிலை இழந்து விடுகிறார்கள் என்பதுதான் உண்மை.
2 mins
August 13, 2025
Malai Murasu
சென்னை மாநகராட்சி தூய்மைப் பணி: 1,700 பேர் மட்டுமே தனியார் நிறுவனத்திடம் விடப்படுகின்றனர் ! போராட்டத்தை கைவிட அரசு அறிவுறுத்தல் !
சென்னை மாநகராட்சி தூய்மைப் பணிக்கு தனியார் நிறுவனத்திற்கு ஒதுக்கப் பட்ட 2 மண்டலங்களில், மொத்தமுள்ள 3800 பணியிடங்களில் 1700 பணியாளர்கள் மட்டுமே தனியார் நிறுவனத்திற்கும், மீதமுள்ள பணியாளர்களை மாநகராட்சியில் ஏற்கனவே பணியில் உள்ளவர்களுக்கானது என்பதால் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
1 min
August 13, 2025
Malai Murasu
வடசென்னையில் காங்கிரசாரின் தொடர் உண்ணாவிரதம் முடித்துவைப்பு!
வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்ற தொடர் உண்ணாவிரத போராட்டம் முடித்து வைக்கப்பட்டது.
1 min
August 13, 2025

Malai Murasu
மருத்துவக்கல்லூரி மாணவி தூக்குப்போட்டு சாவு!
காதலனும் இன்னொரு இடத்தில் தற்கொலை செய்தார் !!
1 min
August 13, 2025
Malai Murasu Chennai
அடுத்த மாதம் அமெரிக்கா...
வர்த்தக உறவில் நெருடல் ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை அமெரிக்கா விரும்பதகதா பொருளாதார நடவடிக்கையாகக் கருதுகிறது. இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்க 25 சதவீத இறக்குமதி வரி விதித்துள்ளது. கூடுதலாக 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி இம்மாதம் 27-ஆம் தேதி முதல் இந்தியப் பொருட்கள் மீதான இறக்குமதி வரி 50 சதவீதமாக அதிகரிக்கும்
1 min
August 13, 2025

Malai Murasu
அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. மைத்ரேயன் தி.மு.க.வில் சேர்ந்தார்!
எடப்பாடியின் முடிவுகளை அமித்ஷா எடுப்பதாக பேட்டி!!
2 mins
August 13, 2025

Malai Murasu
மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு!
ஆசிரியர் போக்சோவில் கைது!!
1 min
August 13, 2025
Malai Murasu
ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்க அடுத்த மாதம் அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி!
அதிபர் டிரம்பை சந்தித்து வரிவிதிப்புச் சிக்கல் குறித்தும் விவாதிப்பார் என தகவல்!!
1 mins
August 13, 2025
Malai Murasu
சென்னை கொளத்தூர் தொகுதியில் ‘அன்னம் தரும் அமுதக் கரங்கள் 175-ஆவது நாள் நிகழ்ச்சி!
அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், சேகர்பாபு கலந்து கொண்டனர்!!
1 min
August 13, 2025