பட்ஜெட்டில் அறிவித்த படி மாணவ, மாணவிகளுக்கு 20 லட்சம் மடிகணினிகள் வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.
சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது: தமிழ்நாட்டில் உள்ள கடைக்கோடி மக்களுக்கும் நன்மைக்கும் கொடுக்கும் நிதி நிலை அறிக்கை இது.
பழங்குடியினசமுகத்திற்கும் உரிய உரிமை கொடுக்கும் அரசாக உள்ளது. தமிழகத்திற்கு ரெயில்வே துறைக்கும் மத்திய அரசு 19.68 கோடி ரூபாய் 3 ஆண்டுகளில் கொடுத்துள்ளது.
ஆனால் இதே நிதியை தானே ஒரு ஆண்டுக்கு உ.பிக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டு செமிகண்டெக்டர் பூங்காக்கள் கோவை, பல்லடத்தில் அமைய உள்ளது.
இந்தியாவில் எலக்ட்ரானிக் பொருள் அதிகம் ஏற்று மதிசெய்யும் மாநிலம் தமிழ் நாடு. 2105 ஆக இருந்த புத்தொழில்நிறுவனங்கள் 5 மடங்கு உயர்ந்து 10649 யாக உயர்த்தப்பட்டுள்ளது.
தற்போது 32 லட்சத்திற்கும் மேலாக எம்.எஸ்.எம். இன் நிறுவனங்கள் உள்ளன. சிப்காட் மூலம் தொழில்பூங்காவை உருவாக்கியுள்ளோம். இந்த 32 ஆட்சியில் 28 புதிய தொழில் பேட்டை உருவாக்கப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் தமிழகம் முழுவதும் உருவாக்கப்பட்டு வருகின்றன.
திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட காலை உணவு திட்டத்தை திமுக அரசு நிறைவேற்று வருகிறது.
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் 1.15 கோடி மகளிருக்கு கொடுக்கும் வகையில் செயல்படுத்தப்படுகிறது.
Bu hikaye Malai Murasu dergisinin March 21, 2025 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Malai Murasu dergisinin March 21, 2025 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap

பிரிந்து சென்ற மனைவி மீது ஆசிட்' வீசிய கொடூர கணவன்!
அடித்து உதைத்து கண்பார்வையை பறித்த பயங்கரம்!!

2 என்ஜினீயரிங் மாணவர்கள் விபத்தில் பலி!
மெட்ரோ ரெயில் தூணில் நள்ளிரவில் 'பைக்' மோதியதால் பரிதாபம்!!

சென்னையை உலகளவில் ஒரு முன்மாதிரி நகரமாக மாற்றுவோம்!
மாநகராட்சி கூட்டத்தில் நிலைக்குழு கணக்கு மற்றும் தணிக்கை குழு தலைவர் க.தனசேகரன் பேச்சு!!

தமிழக எம்.பி.க்களுடன் பிரதமரை சந்திப்போம்
சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு | அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கும் நன்றி!

மாணவ, மாணவிகளுக்கு ரூ.14 லட்சம் ரொக்கப்பரிசு!
அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில் வழங்கப்பட்டன!!

ஆட்டோ ஓட்டுநர் மீது துப்பாக்கிச்சூடு!
பணத்திற்காக தீர்த்துக்கட்டியதாக பரபரப்பு தகவல்!!

13 ஆண்டுகளாகத் தோல்வியை சந்தித்த மும்பை அணி !
சேப்பாக்கத்தில் நடந்த ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் சி.எஸ்.கே. வெற்றி !!
வெயில் தாக்கம் அதிகரிப்பு: ஓட்டுநர்களுக்கு மோர், குடிநீர் வழங்க வேண்டும்!
போக்குவரத்துத் துறையின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் விற்ற 11 பேர் கைது!
சென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்பனை செய்தது தொடர்பாக 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

புற்றுநோய்களை சோதனை செய்யும் புதிய திட்டம்!
சட்டசபையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!!