Denemek ALTIN - Özgür
குண்டு வீசி தகர்க்க முயற்சி
Tamil Mirror
|March 06, 2025
அயோத்தி இராமர் கோயிலைக் குண்டு வீசி தகர்க்க எடுக்கப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
-

பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ அமைப்பே, இந்த சதி செயலை செய்யத் திட்டமிட்டிருந்ததாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சந்தேகத்தின் பேரில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து 2 கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அயோத்தி இராமர் கோயில் கட்டப்பட்டு பிரபலம் அடைந்துள்ளதால், இங்கு தாக்குதல் நடத்தப் பாகிஸ்தான் ஐஎஸ்ஐ சதி செய்கிறது.
Bu hikaye Tamil Mirror dergisinin March 06, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Tamil Mirror'den DAHA FAZLA HİKAYE

Tamil Mirror
இந்திய தூதரக அதிகாரிகளுடன் இ.தோ.க. சந்திப்பு
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதிகள், இந்திய தூதரக அதிகாரிகளை நுவரெலியா கிரேன்ட் ஹோட்டலில் வைத்து ஞாயிற்றுக்கிழமை(10) அன்று சந்தித்து விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
1 min
August 11, 2025

Tamil Mirror
சென்னை சுப்பர் கிங்ஸிலிருந்து விலகும் அஷ்வின்
துவரையில் உறுதிப்படுத்தப்படாத போதும் இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) சென்னை சுப்பர் கிங்ஸ் அணியிலிருந்து இரவிச்சந்திரன் அஷ்வின் விலகுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.
1 min
August 11, 2025

Tamil Mirror
தேசத்தைக் கட்டியெழுப்புவதில் ஒரு புதிய மைல்கல்
தலதா பெரஹெரா
2 mins
August 11, 2025

Tamil Mirror
இந்திய வான்வெளியை மூடியதால் 2 மாதங்களில் 127 கோடி ரூபாய் இழப்பு
இந்தியாவுடன் மோதல் போக்கை கொண்டுள்ள பாகிஸ்தான் இரண்டு மாதங்களில் 127 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது.
1 min
August 11, 2025

Tamil Mirror
பணியிடை செய்யப்பட்ட மூவர் கைது
மன்னார் சிந்துஜா மரணம்
1 min
August 11, 2025

Tamil Mirror
NPP அரசாங்கத்திற்கு எதிராக களம் இறங்கும் முன்னாள் ஜனாதிபதிகள்
அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்கும் மசோதாவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக அனைத்து முன்னாள் நிறைவேற்று ஜனாதிபதிகளும் ஆரம்பகட்ட விவாதங்களை நடத்தியுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவர் தெரிவித்துள்ளார்.
1 min
August 11, 2025

Tamil Mirror
கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் 80 பேர் பலி
கத்தார் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், ருவாண்டா ஆதரவு கிளர்ச்சியாளர்கள், கொங்கோவில் சுமார் 80 பேரைக் கொன்றுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
1 min
August 11, 2025

Tamil Mirror
ஜே.வி.பியின் பணயக்கைதி
இளைஞர் கழங்கள்
1 min
August 11, 2025

Tamil Mirror
"இஸ்ரேலின் முடிவு ஆபத்தானது”
காசா நகரத்தை முழுமையாக கைப்பற்றும் இஸ்ரேலின் முடிவு, பாலஸ்தீனியர்களின் நிலைமையை மேலும் மோசமாக்கும் ஆபத்தான ஆக்கிரமிப்பு என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் எச்சரித்துள்ளார்.
1 min
August 11, 2025

Tamil Mirror
ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்
உலக ஆதிவாசிகள் தினத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் சனிக்கிழமை (09) முற்பகல் தம்பான ஆதிவாசி அருங்காட்சியக வளாகத்தில் இடம்பெற்றது.
1 min
August 11, 2025