DeneGOLD- Free

குருந்தூர் மலையை ஆராய விசேட குழு
Tamil Mirror|March 18, 2025
முல்லைத்தீவு - குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வரை குருந்தூர் மலையில் ஆராய்ச்சி பணிகளில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
குருந்தூர் மலையை ஆராய விசேட குழு

பிரச்சினைகளுக்குரிய விடயங்களை ஆராய்வதற்கு விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக புத்தசாசனம், சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (17) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Bu hikaye Tamil Mirror dergisinin March 18, 2025 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

குருந்தூர் மலையை ஆராய விசேட குழு
Gold Icon

Bu hikaye Tamil Mirror dergisinin March 18, 2025 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

TAMIL MIRROR DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
30 நாட்களுக்கு உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்துகிறது ரஷ்யா
Tamil Mirror

30 நாட்களுக்கு உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்துகிறது ரஷ்யா

30 நாட்களுக்கு உக்ரைன் பகுதியில் உள்ள எரிசக்தி கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படாது என்று, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையை முன்னெடுத்த ட்ரம்ப்பிடம் உறுதியளித்துள்ளார்.

time-read
1 min  |
March 20, 2025
புத்தாண்டு காலத்தில் 'நிவாரண பொதி'
Tamil Mirror

புத்தாண்டு காலத்தில் 'நிவாரண பொதி'

பண்டிகை காலத்தை முன்னிட்டு சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக 5,000 ரூபாய் பெறுமதியான அத்தியாவசிய உணவு பொருட்கள் அடங்கிய பொதி 2,500 ரூபாய்க்கு வழங்கப்படும் என வர்த்தகம், வாணிபம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

time-read
1 min  |
March 20, 2025
"மோடி இலங்கைக்கு போக்க் கூடாது"
Tamil Mirror

"மோடி இலங்கைக்கு போக்க் கூடாது"

இலங்கை கடற்படை இந்திய மீனவர்கள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அந்த நாட்டுக்குச் செல்லக் கூடாது என மாநிலங்களவையில் வைகோ வலியுறுத்தினார்.

time-read
1 min  |
March 20, 2025
Tamil Mirror

சா/த விடைத்தாள் வேனை மறித்த ஓட்டோ

தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சையில், செவ்வாய்க்கிழமை (18) அன்று நடைபெற்ற பரீட்சைக்கான விடைத் தாள்களை ஏற்றி வந்த வேனை, முச்சக்கரவண்டியொன்று மறித்துள்ளது.

time-read
1 min  |
March 20, 2025
வாழ்வியல் தரிசனம்
Tamil Mirror

வாழ்வியல் தரிசனம்

பொறாமை காரணமாக, பிறர் பற்றி அவதூறு பேசுவதையே குறியாகக் கொண்டிருப்பவர்கள் சமூக விரோதிகளாவர். ஷ வேண்டுமென்றே அபாண்டமான செய்திகளைப் பரப்புவது, பிறர் குடும்ப விடயங்களில் தலையிடுவது, வதந்தி பரப்புவது, எல்லாமே நடந்தபடிதான் இருக்கும். செவிகளைக் கண்டபடி நகர்த்தலாகாது. எல்லா விதமான மாந்தர்களும் எங்கள் முன்னால் உலாவருகின்றார்கள்.

time-read
1 min  |
March 20, 2025
Tamil Mirror

தமிழ்த் தேசியத்திற்கு எதிரான இனப் படுகொலையை ‘பட்டலந்த’வில் மூடிவிட வேண்டாம்

தமிழ்த் தேசியத்திற்கு எதிரான இனப் படுகொலையை ‘பட்டலந்த' என்ற சொல்லில் மறைத்து விட வேண்டாம்.

time-read
1 min  |
March 20, 2025
ஐ.பி.எல்: மும்பை இந்தியன்ஸில் ஹர்திக் இல்லாத நிலையில் அணித் தலைவராக சூரியகுமார்
Tamil Mirror

ஐ.பி.எல்: மும்பை இந்தியன்ஸில் ஹர்திக் இல்லாத நிலையில் அணித் தலைவராக சூரியகுமார்

இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) 2025 பருவகாலத்தின் மும்பை இந்தியன்ஸின் ஆரம்பப் போட்டியில் அவ்வணிக்கு சூரியகுமார் யாதவ் தலைமை தாங்கவுள்ளார்.

time-read
1 min  |
March 20, 2025
Tamil Mirror

சிறப்புரிமைக்குள் மறைந்து சீருயர் சபையில் கீழ்த்தரமாக நடத்தல்

சட்டவாக்கம், நீதிமன்றம், நிர்வாகம் மற்றும் ஊடகம் ஆகிய நான்கும் ஜனநாயகத்தின் நான்கு தூண்களாகும்.

time-read
1 min  |
March 20, 2025
களனி பல்கலைக்கழகத்தின் உளவியல் துறைத் தலைவர் விபத்தில் மரணம்
Tamil Mirror

களனி பல்கலைக்கழகத்தின் உளவியல் துறைத் தலைவர் விபத்தில் மரணம்

மீரிகம-கண்டி மத்திய அதிவேக நெடுஞ்சாலையில், செவ்வாய்க்கிழமை (18) அன்று இடம்பெற்ற விபத்தில், களனிப் பல்கலைக்கழகத்தின் உளவியல் பிரிவின் தலைவரும், மூத்த விரிவுரையாளருமான கலாநிதி என்.டி. குணேந்திர கயந்த மரணமடைந்துள்ளார்.

time-read
1 min  |
March 20, 2025
குட்டித் தேர்தலில் ஜேர்மன் பெண்
Tamil Mirror

குட்டித் தேர்தலில் ஜேர்மன் பெண்

மாத்தளை மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

time-read
1 min  |
March 20, 2025

Hizmetlerimizi sunmak ve geliştirmek için çerezler kullanıyoruz. Sitemizi kullanarak çerezlere izin vermiş olursun. Learn more