CATEGORIES
Kategoriler

அஞ்சனை மைந்தனின் ஆற்றல்!
அஞ்சனை மைந்தன் ஆஞ்சனேயர் ஆற்றல் அபாரமானது. அந்த ராமதூதனின் புகழை இங்கு காண்போம்.

பிரச்சனை யாருக்கு?
முல்லா தேநீர் கடையில் அமர்ந்திருந்த போது நண்பர் வருகை புரிந்தார்.

கெட்ட போரிடும் உலது!
இனிய தோழர், நலம்தானே?

இசைக்கு பாகுபாடு கிடையாது!
கர்நாடக இசைக் கலைஞர் டி.வி.ராம்பிரசாத்

ஆதிரை நன்னாளும் ஆதித்தன் திருநாளும் !
திருவாதிரைத் திருவிழா

வீரபத்திரர் எனும் வெற்றித் தெய்வம்!
வெற்றியின் வடிவமான வீரபத்திரரை, நவக்கிரகங்களில் ஒன்றான செவ்வாய் என்பர்.

பொங்கலோ பொங்கல்!
பொங்கல் திருநாளில் சுவைத்து மகிழ சிலவகை பொங்கல்

ரகசியம்!
'உண்மையிலே என் வெற்றிக்கு அடிப்படையான ரகசியம் ஒன்று இருக்கிறது,'

இளைஞர்- விளையாட்டு- வேலைவாய்ப்பு!
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகி இருக்கிறார்

கிறிஸ்துமஸ் மரம்!
கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் முன்பே கிறிஸ்தவர்கள் தங்கள் இல்லங்களில் கிறிஸ்து மஸ் மரம் வைத்தும் நட்சத்திரங்களை தொங்கவும் விடுவர்.

குளிரிலிருந்து தப்பிப்போம்!
குளிர்காலத்தில் சருமம், முடி போன்றவை வெகுவாக பாதிக்கப்படுகின்றன.

உடற்பயிற்சியும் உற்சாகமும்!
உடற்பயிற்சி என்பது உடல் நலத்தினை ஆரோக்கியமான நிலையில் பேணுவதற்கு உதவுகின்ற செயற்பாடுகளுள் ஒன்றாகும்.

உடலுக்கு ஊறு செய்யாத சப்பாத்திகள்!
டிபன் வகைகளில் இட்லி, தோசை என்று ஒரே மாதிரி சாப்பிட்டு அலுத்துப்போனவர்களுக்கு சப்பாத்தி ஒரு நல்ல சாய்ஸ்!

வித்தியாசமான பாயாசம் வகைகள்! -ராஜம் மங்கள முருகேசன்
பாயாசம் என்றாலே யாருக்குத் தான் பிடிக்காது? விருந்துகளில் தவறாமல் இடம் பெறுவது பாயாசம் தான்.

பூக்கூடை - உஷா நாராயணன்
மக்கள் பயன்பாட்டிற்கான பொருட்களைத் தயாரிப்பதில் அமெரிக்காவின் யூனிலிவர் நிறுவனம் புகழ் பெற்றது.

கேம் டிசைன் என்றொரு படிப்பு!
உயர்கல்வி-வேலை வாய்ப்பு

பெண் குழந்தைகள்...பேசும் தெய்வங்கள்!
குழந்தைகளே வரம் தான். எத்தனை காசு பணம் இருந்தாலும் எவ்வளவு வீடும் வாசல் இருந்தாலும் அங்கே பிள்ளைச் செல்வம் இருந்தால்தான் அது பூர்த்தியாகும். இல்லாது போனால் மனதில் ஒரு நிறை இருக்காது.

யோசித்த வேளையில்...!
ஒரு வருடம் முடியப்போகிறது! வருடத்தின் கடைசி மாதம். கடந்த இரண்டு வருடங்கள் நமக்கு போதித்த பாடங்கள் எத்தனை! மாற்றங்கள் எத்தனை!

அமெரிக்காவில் இந்து கோவில்கள்!
அமெரிக்காவின் மொத்த ஜனத்தொகையில் இந்தியர்கள் சுமார் 1 சதவிகிதம் உள்ளனர். இவர்களுக்காக 1450 கோயில்கள் உள்ளன.

பார்வை குன்றியபோதும் தமிழுக்குத் தொண்டாற்றிய அறிஞர் அ.ச.ஞானசம்பந்தன்!
கொள்கை உறுதியும் விடாமுயற்சியும் கொண்டவர்கள் உடல்நிலை எத்தகைய பின்னடைவை சந்தித்தாலும் தங்களுடைய இலட்சியத்தை நோக்கிப் பயணிப்பார்கள் என்பதற்கு சிறந்த சான்றாகத்திகழ்பவர் தமிழறிஞர் அ.ச.ஞானசம்பந்தன்.

சுற்றுலா தலம்: விஜயநகரம் என்ற வெற்றிப் பேரரசு!
பாரத தேசம் பழம் பெரும் தேசம். பரந்து விரிந்த இந்த தேசத்தைக் குறு நில மன்னர்களும், சிற்றரசர்களும், பேரரசர்களும் ஆட்சி புரிந்துள்ளனர்.

அஷ்டலிங்க வழிபாடு!
நினைக்க முக்தி தரும் தலம் திருவண்ணாமலை. பௌர்ணமி நாளில் அண்ணாமலை கிரிவலம் மிகச்சிறப்பானது.

சின்னத்திரை: நடிப்புத் துறையில் சாதிக்க ஆசை! -தீபா
'சுந்தரி' தொடரில் லட்சுமியாக நடித்து வரும் தீபா, தனது சின்னத்திரை அனுபவங்களை பெண்மணி இதழுக்காகப் பகிர்ந்து கொண்டார்.

மாங்காடு மகிமை!
சிவபெருமானின் கண்களை விளையாட்டுத்தனமாக பொத்தினாள் பார்வதி. கோபம் கொண்ட சிவன் அன்னையை பூலோகத்திற்கு செல்லுமாறும், பின்னர் தான் வந்து மணந்து கொள்வதாகவும் சொல்கிறார். அன்னை அதன்படி பூலோகத்தில் (மாங்காட்டில்) அவதரித்தாள்.

ஒளிரும் ரத்தினக் கற்கள்!
கல்லிலே கைவண்ணம் கண்டவன் மனிதன். இந்தபூமியில் மறைந்து கிடக்கும் அற்புதங்கள் ஏராளம். அதனை தோண்டி எடுத்து ஆராறம் வல்லுனர்களும் அதன் சிறப்புகளை குறித்து வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் மருத்துக்குணங்களுடன் கூடிய சிறப்புமிக்க விலை மதிப்பில்லாத ஒளிரும் கற்களைப் பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.

பாசக்கயிறு!
வாசலில் காலிங்பெல் சத்தம் கேட்டு, அருண் போய்க் கதவைத் திறந்தான்.

சர்வதோஷ பரிகாரத் தலம்: திருவாரூர் தியாகராசர் கோவில்!
மனித மனங்கள் வினோதமானவை. மனதாலும், உடலாலும் செய்யும் தவறுகள், தெரிந்தோ தெரியாமலோ செய்த பிழைகள் அத்தனைக்கும் எதிர் விளைவு உண்டு.

இசைத் தொகுப்பும் என் இசைப்பணியும்! -கர்நாடக சங்கீத கலைஞர் பத்மாவதி தியாகராஜு
சிறந்த கர்நாடக இசைக் கலைஞர் என்று பாராட்டு பெற்றவரும் மொழிகளிலுள்ள பல்வேறு இசைத் அரிய தொகுப்புகளை உருவாக்குபவரும், யக்ஷகானத்தில் ஈடுபாடு உடையவருமான பன்முகங்களைக் கொண்ட திருமதி பத்மாவதி தியாகராஜு பெண்மணிக்கு அளித்த பேட்டி:

திருவண்ணாமலை தீபம்!
ஜோதிப்பிழம்பின் சுடரில் கனிந்த அண்ணாமலையே போற்றி ஆதிப் பிழம்பில் ஆலயம் கொண்ட அடி அண்ணாமலையே போற்றி...

குருவே சரணம்!
அரசனுக்கே ஆசானாக இருந்தார் ஒரு குரு. ராஜகுருவாகவே இருந்தாலும், அரசபோகத்தை அனுபவிக்க விரும்பாத அவர், ஒரு தேசாந்திரியாக பயணித்து, மக்கள் தருவதைப் பெற்றுக் கொள்வது வழக்கம்.