CATEGORIES

2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது இந்தியாவின் கனவு
Dinamani Chennai

2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது இந்தியாவின் கனவு

2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதே இந்தியாவின் கனவு.

time-read
1 min  |
August 16, 2024
வங்கதேசத்தின் சமீபத்திய நிகழ்வுகள் சுதந்திரத்தின் மதிப்பை உணர்த்துகின்றன
Dinamani Chennai

வங்கதேசத்தின் சமீபத்திய நிகழ்வுகள் சுதந்திரத்தின் மதிப்பை உணர்த்துகின்றன

அண்டை நாடான வங்கதேசத்தில் சமீபத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் சுதந்திரத்தின் மதிப்பை நமக்கு உணர்த்துவதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்தார்.

time-read
1 min  |
August 16, 2024
குமரி அனந்தனுக்கு 'தகைசால் தமிழர்' விருது
Dinamani Chennai

குமரி அனந்தனுக்கு 'தகைசால் தமிழர்' விருது

காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவர் குமரி அனந்தனுக்கு, 'தகைசால் தமிழ் விருதை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

time-read
2 mins  |
August 16, 2024
அடுத்த 5 ஆண்டுகளில் 75,000 மருத்துவப் படிப்பு இடங்கள்: பிரதமர் மோடி
Dinamani Chennai

அடுத்த 5 ஆண்டுகளில் 75,000 மருத்துவப் படிப்பு இடங்கள்: பிரதமர் மோடி

அடுத்த 5 ஆண்டுகளில் மருத்துவப் படிப்பில் 75,000 புதிய இடங்கள் உருவாக்கப்படும் என்று சுதந்திர தின உரையில் பிரதமா் மோடி அறிவித்தாா்.

time-read
1 min  |
August 16, 2024
இயற்கை இடர்பாடுகள்: தமிழக மலைப் பகுதிகளில் ஆய்வு
Dinamani Chennai

இயற்கை இடர்பாடுகள்: தமிழக மலைப் பகுதிகளில் ஆய்வு

வயநாடு மண் சரிவு சம்பவம் எதிரொலியாக, தமிழ்நாடு மலைப் பகுதிகளில் இயற்கை இடர்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

time-read
1 min  |
August 16, 2024
உயர்நீதிமன்றத்தில் சுதந்திர தின விழா: வயநாடுக்கு நிதி வழங்கிய நீதிபதிகள்
Dinamani Chennai

உயர்நீதிமன்றத்தில் சுதந்திர தின விழா: வயநாடுக்கு நிதி வழங்கிய நீதிபதிகள்

சென்னை உயர் நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதி டி. கிருஷ்ணகுமார் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.

time-read
1 min  |
August 16, 2024
பாம்பன் புதிய ரயில் பாலம் அக்டோபரில் திறப்பு: தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங்
Dinamani Chennai

பாம்பன் புதிய ரயில் பாலம் அக்டோபரில் திறப்பு: தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங்

மண்டபம் - ராமேசுவரம் இடையே பாம்பனில் கட்டப்பட்டு வரும் புதிய ரயில் பாலம் வரும் அக்டோபர் மாதம் திறக்கப்படும் என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர். என். சிங் கூறினார்.

time-read
1 min  |
August 16, 2024
ரிப்பன் மாளிகையில் தேசியக் கொடியேற்றிய மேயர்
Dinamani Chennai

ரிப்பன் மாளிகையில் தேசியக் கொடியேற்றிய மேயர்

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் மேயர் ஆர். பிரியா வியாழக்கிழமை தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

time-read
1 min  |
August 16, 2024
ஆளுநர் தேநீர் விருந்து: முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்பு
Dinamani Chennai

ஆளுநர் தேநீர் விருந்து: முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்பு

சுதந்திர தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தில், முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார்.

time-read
1 min  |
August 16, 2024
முதல்வர் மருந்தகம், முன்னாள் ராணுவ வீரர்களுக்கு புதிய திட்டம்
Dinamani Chennai

முதல்வர் மருந்தகம், முன்னாள் ராணுவ வீரர்களுக்கு புதிய திட்டம்

குறைந்த விலையில் மருந்துகள் வழங்க முதல்வர் மருந்தகம்' எனும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

time-read
1 min  |
August 16, 2024
அஸ்ஸாம்: 24 இடங்களில் வெடிகுண்டு வைத்த 'உல்ஃபா' தீவிரவாதிகள்
Dinamani Chennai

அஸ்ஸாம்: 24 இடங்களில் வெடிகுண்டு வைத்த 'உல்ஃபா' தீவிரவாதிகள்

சுதந்திர தினத்தை முன்னிட்டு அஸ்ஸாமில் 24 இடங்களில் குண்டுவெடிப்பு தாக்குதல் சம்பவங்களை நிகழ்த்த அஸ்ஸாமின் ஐக்கிய விடுதலை முன்னணி (உல்ஃபா) தீவிரவாத அமைப்பின் சதித் திட்டம் முறியடிக்கப்பட்டது.

time-read
1 min  |
August 16, 2024
மதச்சார்பற்ற சிவில் சட்டம் கட்டாயம்
Dinamani Chennai

மதச்சார்பற்ற சிவில் சட்டம் கட்டாயம்

‘‘மதவாத’ சிவில் சட்டத்தில் இருந்து ‘மதச்சாா்பற்ற’ சிவில் சட்டத்துக்கு மாற வேண்டியது காலத்தின் தேவை’ என்று சுதந்திர தின உரையில் பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

time-read
2 mins  |
August 16, 2024
போராட்ட மரணங்கள் தொடர்பாக போர்க் குற்ற நீதிமன்றத்தில் வழக்கு
Dinamani Chennai

போராட்ட மரணங்கள் தொடர்பாக போர்க் குற்ற நீதிமன்றத்தில் வழக்கு

வங்கதேசத்தில் இடஒதுக்கீடு சீா்திருத்தத்தை வலியுறுத்தி மாணவா்கள் நடத்திய போராட்டத்தின்போது நூற்றுக்கணக்கானவா்கள் கொல்லப்பட்டதற்குக் காரணமானவா்கள் மீது, போா்க் குற்றங்களை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர அந்த நாட்டின் இடைக்கால அரசு முடிவு செய்துள்ளது.

time-read
1 min  |
August 15, 2024
ஜெர்ஸி எண் ‘16' விடுவிப்பு: ஸ்ரீஜேஷுக்கு ஹாக்கி இந்தியா கௌரவம்
Dinamani Chennai

ஜெர்ஸி எண் ‘16' விடுவிப்பு: ஸ்ரீஜேஷுக்கு ஹாக்கி இந்தியா கௌரவம்

இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கோல்கீப்பா் பி.ஆர்.ஸ்ரீஜேஷ் சமீபத்தில் ஓய்வுபெற்ற நிலையில், அவரை கௌரவிக்கும் விதமாக அவரின் ஜெர்சி எண் ‘16’-ஐ ஹாக்கி இந்தியா அமைப்பு புதன்கிழமை விடுவித்தது.

time-read
1 min  |
August 15, 2024
ராணுவ கேப்டன் வீரமரணம்; பயங்கரவாதி சுட்டுக் கொலை
Dinamani Chennai

ராணுவ கேப்டன் வீரமரணம்; பயங்கரவாதி சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ராணுவ கேப்டன் வீரமரணமடைந்தாா்.

time-read
1 min  |
August 15, 2024
Dinamani Chennai

சிபிஐ விசாரணை தொடக்கம்

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடியு செய்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐ புதன்கிழமை தொடங்கியது.

time-read
1 min  |
August 15, 2024
மாநில அந்தஸ்து வழங்கக் கோரி புதுவை பேரவையில் தீர்மானம்
Dinamani Chennai

மாநில அந்தஸ்து வழங்கக் கோரி புதுவை பேரவையில் தீர்மானம்

மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி, புதுவை சட்டப்பேரவையில் 15-ஆவது முறையாக புதன்கிழமை அரசு சாா்பில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

time-read
1 min  |
August 15, 2024
29 மாவட்டங்களில் மரகதப் பூஞ்சோலைகள்
Dinamani Chennai

29 மாவட்டங்களில் மரகதப் பூஞ்சோலைகள்

தமிழகத்தில் ஆலைக் கழிவுகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் சூழல் கண்காணிப்பு மையம், 29 மாவட்டங்களில் மரகதப் பூஞ்சோலைகள் ஆகியவற்றை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா்.

time-read
1 min  |
August 15, 2024
பாடநூல்கள் விலை உயர்வு: அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம்
Dinamani Chennai

பாடநூல்கள் விலை உயர்வு: அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம்

காகிதம், அச்சுக் கூலி உயா்வு காரணமாகவே பாடநூல்களின் விலை உயா்த்தப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளாா்.

time-read
1 min  |
August 15, 2024
2,500 கோயில்களின் திருப்பணிக்கு நிதி: முதல்வர் வழங்கினார்
Dinamani Chennai

2,500 கோயில்களின் திருப்பணிக்கு நிதி: முதல்வர் வழங்கினார்

தமிழகத்தில் கிராமப்புறம் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள 2,500 கோயில்களில் திருப்பணிகளை மேற்கொள்ளத் தேவையான நிதியை முதல்வா் மு.க.ஸ்டாலின் நேரில் வழங்கினாா்.

time-read
1 min  |
August 15, 2024
கருணாநிதி நினைவு நாணய வெளியீட்டு நிகழ்வில் பங்கேற்பேன்
Dinamani Chennai

கருணாநிதி நினைவு நாணய வெளியீட்டு நிகழ்வில் பங்கேற்பேன்

முதல்வா் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் அழைப்புவிடுத்ததால், முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழாவில், தான் பங்கேற்கவுள்ளதாக தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை கூறினாா்.

time-read
1 min  |
August 15, 2024
திராவிட சித்தாந்தம் நாட்டை துண்டாட விரும்புகிறது
Dinamani Chennai

திராவிட சித்தாந்தம் நாட்டை துண்டாட விரும்புகிறது

திராவிட சித்தாந்தம் நாட்டை துண்டாட விரும்புகிறது என்று ஆளுநர் ரவி கூறினார்.

time-read
1 min  |
August 15, 2024
6,000 நோயாளிகளுக்கு அப்பல்லோவில் ரோபோடிக் அறுவை சிகிச்சை
Dinamani Chennai

6,000 நோயாளிகளுக்கு அப்பல்லோவில் ரோபோடிக் அறுவை சிகிச்சை

நாட்டிலேயே 6,000 ரோபோடிக் அறுவை சிகிச்சைகளை மேற்கொண்ட மருத்துவமனையாக அப்பல்லோ மருத்துவக் குழுமம் உருவெடுத்துள்ளது.

time-read
1 min  |
August 15, 2024
நெடுஞ்சாலைத் துறையில் 180 பேர் பணி நியமனம்
Dinamani Chennai

நெடுஞ்சாலைத் துறையில் 180 பேர் பணி நியமனம்

நெடுஞ்சாலைத் துறைக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள 180 பேருக்கு பணி நியமன உத்தரவுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.

time-read
1 min  |
August 15, 2024
கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்: உச்சநீதிமன்றம் மறுப்பு
Dinamani Chennai

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்: உச்சநீதிமன்றம் மறுப்பு

மதுபான விற்பனை தொடர்பான கலால் கொள்கை முறைகேடு வழக்கில், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் புதன்கிழமை மறுத்துவிட்டது.

time-read
1 min  |
August 15, 2024
செங்கோட்டையில் 11-ஆவது முறையாக தேசியக் கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி
Dinamani Chennai

செங்கோட்டையில் 11-ஆவது முறையாக தேசியக் கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி

நாட்டின் 78-ஆவது சுதந்திர தினத்தை யொட்டி, தில்லிசெங்கோட்டையில் வியாழக்கிழமை (ஆக.15) தேசியக் கொடியை ஏற்றிவைத்து, நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்.

time-read
1 min  |
August 15, 2024
அடுத்தகட்ட பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளம்
Dinamani Chennai

அடுத்தகட்ட பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளம்

‘மத்திய அரசின் திறன்மிக்க நடவடிக்கைகளால், அடுத்த தலைமுறைக்கான பொருளாதார வளா்ச்சிக்கு அடித்தளமிடப்பட்டுள்ளது’ என்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தெரிவித்தார்.

time-read
1 min  |
August 15, 2024
கோவையில் 5 நாடுகளின் போர் விமானங்கள் சாகசம்!
Dinamani Chennai

கோவையில் 5 நாடுகளின் போர் விமானங்கள் சாகசம்!

கோவை அருகே சூலூா் விமானப் படை தளத்தில் நடைபெற்ற 5 நாடுகளின் போா் விமானங்களின் சாகசம் பாா்வையாளா்களை வியப்பில் ஆழ்த்தியது.

time-read
2 mins  |
August 14, 2024
வங்கதேசம்: ஷேக் ஹசீனா மீது கொலை வழக்கு
Dinamani Chennai

வங்கதேசம்: ஷேக் ஹசீனா மீது கொலை வழக்கு

வங்கதேசத்தில் பிரதமா் பதவியிலிருந்து கடந்த வாரம் வெளியேற்றப்பட்ட ஷேக் ஹசீனா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

time-read
1 min  |
August 14, 2024
வளரும் விருட்சங்கள்: பாரீஸ் ஒலிம்பிக் தந்த பாடம்
Dinamani Chennai

வளரும் விருட்சங்கள்: பாரீஸ் ஒலிம்பிக் தந்த பாடம்

பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்கங்கள் 1 வெள்ளி, 5 வெண்கலம் என 6.

time-read
3 mins  |
August 14, 2024