CATEGORIES
فئات
வாக்குப் பதிவு தினத்தில் அரசு பொது விடுமுறை
வாக்குப் பதிவு தினமான ஏப்.19-ஆம் தேதி தமிழகத்தில் பொது விடுமுறை விடப்படுவதாக தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா அறிவித்துள்ளார்.
கோவையில் ஏப்.12-இல் ராகுல், ஸ்டாலின் ஒரே மேடையில் பிரசாரம்
மக்களவைத் தேர்தலை யொட்டி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலை வர் ராகுல்காந்தி, திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஒரே மேடையில் பிரசாரம் செய்யவுள்ளனர்.
காங்கிரஸால் நாட்டுக்கு அவப்பெயர்
'எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை திறம்பட எதிர் கொள்ள முந்தைய காங்கிரஸ் அரசுகள் தவறிவிட்டன; இதனால், பலவீனமான-ஏழ்மையான நாடு என்ற அவப்பெயர் இந்தியாவுக்கு ஏற்பட்டது' என்று பிரதமர் நரேந் திர மோடி குற்றஞ்சாட்டினார்.
மிக மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளிடம் வீட்டுக்குச் சென்று வாக்கு பெறும் முறை தொடக்கம்
தமிழகத்தில் 85 வயதைக் கடந்த மிக மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளி வாக்காளா்களிடம் வீட்டுக்குச் சென்று வாக்கு பெறும் நடைமுறை வியாழக்கிழமை தொடங்கியது.
உலகின் முதல் 10 பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி !
இந்தியாவின் முதல் பணக்காரராக தொடா்ந்து வரும் ‘ரிலையன்ஸ்’ குழுமத் தலைவா் முகேஷ் அம்பானி, உலகின் முதல் 10 பணக்காரா்கள் பட்டியலில் இணைந்துள்ளாா்.
அறக்கட்டளை வாகன தாக்குதல்: இஸ்ரேலுக்கு பைடன் கண்டனம்
போரால் பாதிக்கப்பட்டுள்ள காஸாவில் பொதுமக்களுக்கு உணவுப் பொருள்களை விநியோகித்து வந்த தங்கள் நாட்டு அறக்கட்டளையின் சர்வதேச ஊழியர்கள் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தைவானில் 7.4 ரிக்டர் நிலநடுக்கம்
25 ஆண்டுகள் காணாத சக்திவாய்ந்த அதிர்வு
டெல்லியை திணறடித்த கொல்கத்தா ஹாட்ரிக் வெற்றி
ஐபிஎல் போட்டியின் 16-ஆவது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் 106 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை புதன்கிழமை வீழ்த்தியது.
அயோத்தி ராமர் கோயிலை காங்கிரஸ், சமாஜவாதி விரும்பவில்லை அமித் ஷா
அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவதை சமாஜவாதியும் காங்கிரஸும் விரும்பவில்லை.
பாஜகவைக் கண்டு எதிர்க்கட்சிகள் கலக்கம்: பிரதமர் மோடி
‘பாஜகவினரின் உத்வேகத்தைக் கண்டு, எதிா்க்கட்சித் தலைவா்கள் கலக்கமடைந்துள்ளனா்’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
அதிமுக அழுத்தத்தால் மகளிர் உரிமைத் தொகை அமல் எடப்பாடி கே.பழனிசாமி
சட்டப்பேரவையில் அதிமுக கொடுத்த அழுத்தம் காரணமாகவே பெண்களுக்கான இலவச கட்டண பேருந்து பயணம், மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட திட்டங்கள் கிடைத்ததாக அக்கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.
வாரிசு அடிப்படையில் ஆளுநர் பதவி வழங்கப்படவில்லை தமிழிசை செளந்தரராஜன்
அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் போல் வாரிசு அடிப்படையில் ஆளுநா் பதவி தனக்கு வழங்கப்படவில்லை என்று பாஜக வேட்பாளா் தமிழிசை சௌந்தரராஜன் கூறினாா்.
திருவண்ணாமலை மாட வீதியில் வாக்கு சேகரித்த முதல்வர்
திருவண்ணாமலை மாட வீதிகளில் ஒன்றான தேரடி தெருவில், முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை காலை வியாபாரிகள், பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
வயநாட்டில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
கேரளத்தின் வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது வேட்புமனுவை புதன்கிழமை தாக்கல் செய்தாா்.
தங்கம் விலை பவுன் ரூ. 52,000
வரலாற்றில் முதல் முறையாக சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுன் ரூ.52,000-க்கு விற்பனையானது.
திகார் சிறையிலிருந்து ஆம் ஆத்மி எம்.பி. விடுவிப்பு
தில்லி கலால் கொள்கை முறைகேடு புகாரில் கைதாகி, திகாா் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங் சுமாா் ஆறு மாதங்களுக்குப் பிறகு புதன்கிழமை ஜாமீனில் வெளியே வந்தாா்.
ரூ.2,000 கோடி நிவாரணம் கோரி வழக்கு
உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு
வெற்றியின் விளிம்பில் இலங்கை
இலங்கைக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் 511 ரன்களை இலக்காகக் கொண்டு விளையாடி வரும் வங்கதேசம், 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 268 ரன்கள் எடுத்துள்ளது. கடைசி நாளான புதன்கிழமை எஞ்சிய விக்கெட்டுகளையும் வீழ்த்தி, இலங்கை வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்செக்ஸ் 111 புள்ளிகள் வீழ்ச்சி
3 நாள் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி
பாதுகாப்பு, அடிப்படை வசதிகளை செய்து தர அரசுக்கு உத்தரவு
மதுரை சித்திரைத் திருவிழா
கச்சத்தீவு விவகாரத்தில் தமிழர்களை திமுக, காங்கிரஸ் ஏமாற்றுகின்றன
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு
உச்சத்தைத் தொட்டது நிலக்கரி உற்பத்தி
கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் நிலக்கரி மற்றும் லிக்னைட் உற்பத்தி புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
7 தொண்டு நிறுவன ஊழியர்கள் உயிரிழப்பு
நிவாரண வாகனத்தில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்
பெங்களூரை வீழ்த்தியது லக்னௌ
ஐபிஎல் போட்டியின் 15-ஆவது ஆட்டத்தில் லக்னெள சூப்பர் ஜயன்ட்ஸ் 28 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை அதன் மண்ணிலேயே செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது.
பதஞ்சலி விளம்பர வழக்கு: பாபா ராம்தேவ் மன்னிப்பை ஏற்க முடியாது
தடை உத்தரவை மீறி தவறான விளம்பரங்களை வெளியிட்ட வழக்கில் யோகா குரு பாபா ராம்தேவ், பதஞ்சலி நிா்வாக இயக்குநா் பாலகிருஷ்ணா ஆகியோா் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய நிலையில் அதை நிராகரிப்பதாக உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
மன்மோகன் சிங் ஆட்சியில் ரூ.12 லட்சம் கோடி ஊழல்
மன்மோகன் சிங் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் ரூ. 12 லட்சம் கோடி ஊழல், மோசடி நடந்துள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
5 மாவட்ட ஆட்சியர்கள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி
அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராகவில்லை
கச்சத்தீவு விவகாரம்: இலங்கையில் வாழும் தமிழர்களை பாதிக்கும்
கச்சத்தீவு பற்றி உண்மைக்குப் புறம்பான மற்றும் ஆக்ரோஷமான அறிக்கைகளை மத்திய அரசு வெளியிட்டு இலங்கையில் வாழும் 35 லட்சம் தமிழர்களின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்க வேண்டாம் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
விண்ணப்பித்த அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை
மகளிா் உரிமைத் தொகை கோரி விண்ணப்பித்த தகுதியுள்ள அனைவருக்கும் மக்களவைத் தோ்தல் முடிந்த பின்பு மாதம்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.
முதல் நாளில் 3.25 லட்சம் பேருக்கு ‘பூத் சிலிப்' விநியோகம்
மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெ.ராதாகிருஷ்ணன்