CATEGORIES
فئات
தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைக்காதது ஏன்?
தேசியக் கட்சிகள் ஆட்சிக்கு வந்ததும் மாநில அரசுகளை மறந்து விடுவதால், அந்தக் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கவில்லை என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.
ஜனநாயகத்தை காக்கவே 'இந்தியா' கூட்டணி கூட்டம்: காங்கிரஸ்
‘இந்தியா’ கூட்டணி கட்சித் தலைவா்கள் பங்கேற்கும் ‘ஜனநாயகத்தை பாதுகாப்போம்’ என்ற தலைப்பிலான பொதுக்கூட்டம் தில்லி ராம்லீலா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
பிரதான வேட்பாளர்களிடம் மென்மை போக்கு கூடாது
தேர்தல் அலுவலர்களுக்கு சத்யபிரத சாகு அறிவுறுத்தல்
23 பாகிஸ்தானியர்களுடன் கடத்தப்பட்ட மீன்பிடி கப்பலை மீட்டது இந்திய கடற்படை
பாகிஸ்தானியா்கள் 23 போ் பயணித்த ஈரான் நாட்டு மீன்பிடி கப்பலை கடற்கொள்ளையா்கள் கடத்திய நிலையில், அந்தக் கப்பலை இந்திய கடற்படை பாதுகாப்பாக மீட்டுள்ளது.
லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸுக்கு முதல் வெற்றி
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்தது லக்னௌ சூப்பா் ஜெயன்ட்ஸ் அணி.
'தேர்தல் நன்கொடை பத்திர’ தீர்ப்புக்குப் பின் நீதிமன்றங்களுக்கு அழுத்தம்
மத்திய அரசு மீது பிரியங்கா குற்றச்சாட்டு
‘பாஜக வாஷிங் மெஷின்': காங்கிரஸ் கிண்டல்
பாஜகவில் இணைபவா்கள் மீதான வழக்குகள் கைவிடப்படுவதைக் கிண்டல் செய்யும் வகையில், சலவை இயந்திரத்துடன் (வாஷிங் மெஷின்) செய்தியாளா்களைச் சந்தித்தாா் காங்கிரஸின் ஊடக மற்றும் விளம்பரத் துறை தலைவா் பவன் கேரா.
வருமான வரி நோட்டீஸ் விவகாரம்: சட்டத்துக்கு மேலானது அல்ல காங்கிரஸ்
ரூ.1,823 கோடி அபராதம் செலுத்துமாறு காங்கிரஸுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது தொடா்பாக அவா் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.
ராஜ்நாத் சிங் தலைமையில் பாஜக தேர்தல் அறிக்கை குழு அமைப்பு
மக்களவைத் தோ்தலையொட்டி, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தலைமையில் பாஜக தோ்தல் அறிக்கை தயாரிப்பு குழு சனிக்கிழமை அமைக்கப்பட்டது.
அனைத்து மதங்களும் அன்பு, அமைதி, சமத்துவத்தையே வலியுறுத்துகின்றன
அனைத்து மதங்களும் அன்பு, அமைதி, சமத்துவம் ஆகியவற்றைத்தான் வலியுறுத்துகின்றன என ஆளுநர் ஆர். என். ரவி தெரிவித்தார்.
தமிழக களத்தில் 950 வேட்பாளர்கள்
கரூரில் அதிகபட்சம்-54 பேர்; நாகப்பட்டினத்தில் குறைந்தபட்சம்-9 பேர்
சிரியாவில் இஸ்ரேல் குண்டு வீச்சு: 44 பேர் உயிரிழப்பு
சிரியாவில் இஸ்ரேல் வெள்ளிக்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் 44 போ் உயிரிழந்தனா்.
பெங்களூரில் கொல்கத்தா வெற்றிக் கொடி
ஐபிஎல் கிரிக் கெட்டின் 10-ஆவது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 7 விக் கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை அதன் மண்ணிலேயே வெள்ளிக்கிழமை வென்றது.
விவசாயம், கல்வி, சுகாதாரத்தில் தொழில்நுட்பம் பெரும் பங்காற்றும்
விவசாயம், கல்வி, சுகாதாரம் ஆகிய மூன்று துறைகளில் தொழில்நுட்பம் பெரும் பங்கு வகிக்க முடியும்; இத்துறைகளில் தொழில்நுட்பப் பயன்பாட்டை உறுதி செய்வதில் பேராா்வத்துடன் உள்ளேன் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
உ.பி.: சிறையில் பிரபல தாதா முக்தார் அன்சாரி உயிரிழப்பு
முன்னாள் பிரதமர் தேவெ கௌடா
தனியுரிமை மீறல்: திரிணமூல் மீது சந்தேஷ்காளி பெண் வேட்பாளர் புகார்
தனது தனிப்பட்ட விவரங்களை பொதுவெளியில் வெளியிட்டு தனியுரிமையை மீறியதாக திரிணமூல் காங்கிரஸின் தேபாங்ஸு பட்டாச்சாா்யா மீது தேசிய பட்டியலின ஆணையம் மற்றும் தேசிய மகளிா் ஆணையத்தில் பாஜக வேட்பாளா் ரேகா பத்ரா புகாரளித்துள்ளாா்.
நான் போட்டியிடாதது தேர்தல் வியூகம்
தேர்தலில் போட்டி யிடாதது தியாகம் அல்ல, தமிழ்நாட் டின் வியூகம் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசினார்.
அரசுப் பணிகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு
மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அரசுப் பணிகளில் பெண்களுக்கு 50 சத வீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று அக்கட்சியின் எம்.பி.ராகுல் காந்தி வாக்குறுதி அளித்தார்.
கூட்டணி தர்மத்தை மீறாத கட்சி அதிமுக
கூட்டணி தா்மத்தை மீறாத கட்சி அதிமுக என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.
விண்ணப்பித்த 1.60 கோடி மகளிருக்கும் விரைவில் உரிமைத் தொகை
விண்ணப்பித்த 1 கோடியே 60 லட்சம் பேருக்கும் விரைவில் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என பொன்னேரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார்.
மத்திய அரசு திட்டங்கள் மக்களுக்கு சென்றடைவதை தடுக்கிறது மாநில அரசு
எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மத்திய அரசின் திட்டங்கள் மக்களுக்கு சென்றடைவதை தடுப்பதாக தென் சென்னை தொகுதி பாஜக வேட்பாளா் தமிழிசை செளந்தரராஜன் குற்றஞ்சாட்டினாா்.
தமிழக ஆட்சி நிர்வாக ஊழலை வீடுதோறும் விளக்க வேண்டும்
தொண்டர்களிடம் மோடி வலியுறுத்தல்
பிகார்: 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு
ஆர்ஜேடி 26, காங். 9 இடங்களில் போட்டி
காங்கிரஸுக்கு ரூ.1,823 கோடி அபராதம்
ரூ.1,823 கோடி அபராதம் செலுத்துமாறு காங்கிரஸுக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அமெரிக்க எஃப்-16 விமானங்களை அழிப்போம்
உக்ரைனுக்கு அனுப்புவதற்காக அமெரிக்காவின் அதிநவீன எஃப்-16 ரக போா் விமானங்களை மேற்கத்திய நாடுகள் தங்களது விமான தளங்களில் நிறுத்திவைத்திருந்தால்கூட அவற்றின் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் எச்சரிக்கை விடுத்தாா்.
இசையரங்க தாக்குதலில் உக்ரைன் தொடர்புக்கு ஆதாரம்
மாஸ்கோ இசையரங்கத்தில் கடந்த வாரம் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் உக்ரைனுக்குத் தொடா்பிருப்பதற்கான ஆதாரங்கள் தங்களுக்குக் கிடைத்துள்ளதாக ரஷிய புலனாய்வுக் குழு வியாழக்கிழமை அறிவித்தது.
மாநில வாலிபால்: ஐஓபி ஆடவர் அணி சாம்பியன்
நெல்லை பிரண்ட்ஸ் கிளப் சார்பில் நடைபெற்ற பி.ஜான், ஏ.கே. சித்திரைப் பாண்டியன் மாநில வாலிபால் போட்டி ஆடவர் பிரிவில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
டெல்லியை வென்றது ராஜஸ்தான்
ஐபிஎல் போட்டி யின் 9-ஆவது ஆட்டத்தில் ராஜஸ் தான் ராயல்ஸ் 12 ரன்கள் வித்தியா சத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை வியாழக்கிழமை வீழ்த்தியது.
காங்கிரஸ் வேட்பாளர் நகுல் நாத் சொத்து மதிப்பு ரூ.700 கோடி
மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத்தின் மகனும் சிந்த் வாரா தொகுதியின் காங்கிரஸ் எம்.பி.யுமான நகுல் நாத்தின் சொத்து மதிப்பு ரூ.700 கோடி என அவரது வேட்புமனு விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
'சுயநலத்துக்காக நீதித் துறைக்கு அழுத்தம் தர சிலர் முயற்சி'
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 600 வழக்குரைஞர்கள் கடிதம்