CATEGORIES
فئات
மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் மீண்டும் திறப்பு
சென்னை உயா் நீதிமன்ற உத்தரவின்படி, விழுப்புரம் மாவட்டம், மேல்பாதியில் வெள்ளிக்கிழமை காலை திறக்கப்பட்ட அருள்மிகு திரெளபதி அம்மன் திருக்கோயில்.
உக்ரைன் மின் கட்டமைப்பில் ரஷியா தாக்குதல்
உக்ரைனின் மிகப் பெரிய நீா் மின் நிலையம் உள்பட அந்த நாட்டின் மின்சாரக் கட்டமைப்பின் மீது ரஷியா நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் 5 போ் உயிரிழந்தனா்; 10 லட்சத்துக்கும் மேற்பட்டவா்களின் இல்லங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
கோலாகலமாகத் தொடங்கியது ஐபிஎல் பெங்களூரை வென்றது சென்னை
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டியின் 17-ஆவது சீசன், சென்னையில் கோலாகலமான கலை நிகழ்ச்சிகளுடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. முதல் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை வென்றது.
இந்தியா-பூடான் இடையே ரயில் போக்குவரத்து
பிரதமா் நரேந்திர மோடி இருநாள் அரசுமுறைப் பயணமாக பூடானுக்கு வெள்ளிக்கிழமை வந்தடைந்தாா்.
பாஜக அரசின் 10 ஆண்டு ஊழல்கள் அம்பலப்படுத்தப்படும்
மத்தியில் 'இந் தியா' கூட்டணி ஆட்சி அமைந் ததும், கடந்த 10 ஆண்டு கால பாஜக அரசின் ஊழல்கள் அம்பலப்படுத்தப்படும் என்று திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
புதுவை துணைநிலை ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்பு
புதுவை மாநில பொறுப்பு துணைநிலை ஆளுநராக சி.பி. ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை பதவியேற்றுக்கொண்டார்.
பெங்களூரு குண்டு வெடிப்பு: சென்னையில் ஒரு மாதம் தங்கியிருந்த குற்றவாளிகள்
கர்நாடக மாநிலம் பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் சென்னையில் ஒரு மாதம் தங்கியிருந்தது தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஜனநாயகத்தை காப்பாற்றிய உச்சநீதிமன்றம்: முதல்வர் ஸ்டாலின்
பொன்முடி அமைச்சர் பதவி வழக்கில் ஜனநாயகத்தை உச்சநீதிமன்றம் காப்பாற்றியுள்ளதாகவும், இதற்காக தமிழக மக்கள் சார்பில் நன்றி தெரிவிப்பதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தருமபுரி - சௌமியா அன்புமணி கடலூர் - தங்கர்பச்சான்
பாமக வேட்பாளர்கள் அறிவிப்பு
2ஜி வழக்கில் சிபிஐ மேல்முறையீடு: தில்லி உயர்நீதிமன்றம் அனுமதி
2ஜி அலைக்கற்றை வழக்கில் திமுக எம்.பி.க்கள் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோா் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக சிபிஐ மேல்முறையீடு செய்ய தில்லி உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அனுமதி அளித்தது.
கேஜரிவாலுக்கு அமலாக்கத் துறை காவல்
தில்லி நீதிமன்றம் உத்தரவு
மீண்டும் அமைச்சரானார் பொன்முடி
பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர்
குட்கா வழக்கு: விசாரணைக்கு அனுமதி
குட்கா முறைகேடு தொடா்பான முன்னாள் அமைச்சா்கள் உள்ளிட்டோா் மீதான விசாரணைக்கு ஒப்புதல் அனுமதி கிடைத்துவிட்டதாகவும், அது தொடா்பான கோப்புகள் தங்களிடம் பரிசீலனையில் உள்ளதாகவும் சிபிஐ தரப்பில் சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான்: தற்கொலைத் தாக்குதலில் 21 பேர் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தானில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 21 போ் உயிரிழந்ததாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனா்.
இன்று தொடங்குகிறது 17-ஆவது ஐபிஎல் போட்டி
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டியின் 17ஆவது சீசன் சென்னையில் வெள்ளிக்கிழமை (மார்ச் 22) தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
வங்கிக் கணக்கு முடக்கத்தை நீக்க வேண்டும்: காங்கிரஸ்
‘காங்கிரஸின் வங்கிக் கணக்குகள் முடக்கம் என்பது கட்சியை நிதியளவில் முடக்கும் பிரதமா் நரேந்திர மோடியின் திட்டமிட்ட நடவடிக்கை; மக்களவைத் தோ்தலில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பை உறுதிப்படுத்தும் வகையில் வங்கிக் கணக்கு முடக்கத்தை நீக்க வேண்டும்’ என்று காங்கிரஸ் கட்சி சாா்பில் வியாழக்கிழமை வலியுறுத்தப்பட்டது.
காங்கிரஸ் 3-ஆவது பட்டியல்: 56 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு
மக்களவைத் தோ்தலை முன்னிட்டு 56 தொகுதிகளுக்கான 3-ஆம் கட்ட வேட்பாளா்கள் பட்டியலை காங்கிரஸ் வியாழக்கிழமை (மாா்ச் 21) வெளியிட்டது.
முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனை
சட்டவிரோத பணபரிமாற்ற புகாா் தொடா்பாக முன்னாள் அதிமுக அமைச்சா் சி.விஜயபாஸ்கரின் சென்னை, புதுக்கோட்டை வீடுகளில் அமலாக்கத் துறையினா் வியாழக்கிழமை சோதனை செய்தனா்.
பிரசாரத்தின் வெறுப்புப் பேச்சுகளை விடியோவாக அனுப்பலாம்
தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு அறிவிப்பு
பவுன் ரூ.50,000-ஐ நெருங்கிய தங்கம் விலை
தங்கம் விலை கடந்த சில வாரங்களாக தொடா்ந்து உயா்ந்து வந்த நிலையில், வியாழக்கிழமை நிலவரப்படி பவுனுக்கு ரூ.760 உயா்ந்து ரூ.49,880-ஐ எட்டியது. கடந்த மாா்ச் 9-இல் முதல்முறையாக ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.49,000-ஐ தாண்டியது.
ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.18 லட்சம் பறிமுதல்
சென்னை மாவட்ட மக்களவைத் தொகுதிகளில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.18 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.
'காசி தமிழ்ச் சங்கமம்' நிகழ்ச்சி தேச ஒற்றுமையை வலுப்படுத்துகிறது
காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி பாரதத்தின் ஒற்றுமையை வலுப்படுத்துகிறது என ஆளுநா் ஆா். என். ரவி தெரிவித்துள்ளாா்.
ஆளுநர் ரவிக்கு உச்சநீதிமன்றம் கெடு
பொன்முடி அமைச்சர் பதவி விவகாரம்
தில்லி முதல்வர் கேஜரிவால் கைது
தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறை இயக்குநரகம் கைது செய்துள்ளது.
‘முடக்கப்பட்ட ரஷிய நிதியை உக்ரைனுக்கு அளிப்பது திருட்டுச் செயல்'
ஐரோப்பிய நாடுகளில் முடக்கப்பட்டுள்ள தங்களது சொத்துகள் மூலம் கிடைக்கும் வருவாயை உக்ரைனுக்கு அளிப்பது திருட்டுச் செயலுக்கு சமம் என்று ரஷியா கண்டனம் தெரிவித்துள்ளது.
அயர்லாந்து பிரதமர் வராத்கர் திடீர் ராஜிநாமா
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அயர்லாந்து பிரதமர் லியோ வராத்கர் தனது பதவியை ராஜிநாமா செய்வதாக திடீரென அறிவித்துள்ளார்.
2-ஆவது சுற்றில் லக்ஷயா சென், ஸ்ரீகாந்த்
சுவிட்ஸர்லாந்தில் நடைபெறும் ஸ்விஸ் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சென், கே.ஸ்ரீகாந்த் ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினர்.
முதல் சுற்றிலேயே சிமோனா ஹாலெப் தோல்வி
அமெரிக்காவில் புதன்கிழமை தொடங்கிய மியாமி ஓபன் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில், இருமுறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான ருமேனியாவின் சிமோனா ஹாலெப் முதல் சுற்றிலேயே தோல்வி கண்டார்.
செயற்கை நுண்ணறிவில் இந்தியா முன்னிலை பெறும்: பிரதமர் மோடி
‘செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் இந்தியா உலகில் முன்னிலை வகிக்கும்’ என்று நம்பிக்கை தெரிவித்த பிரதமா் நரேந்திர மோடி, ‘உலக நாடுகள் எதிா்கொள்ளும் சவால்களுக்கு இந்தியா தீா்வளிக்கும் வகையில் இளம் தொழில்முனைவோரும், புத்தாக்க நிறுவனங்களும் செயலாற்ற வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டாா்.
திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு: பெண்களைக் கவரும் முக்கிய அறிவிப்புகள்
நாடு முழுவதும் மகளிருக்கு மாதம் ரூ.1,000; சமையல் எரிவாயு ரூ. 500; பெட்ரோல் லிட்டருக்கு ரூ.75