CATEGORIES
فئات
மக்களவைத் தேர்தல்: தமிழகத்தில் போட்டி
மக்களவைத் தோ்தலில் தமிழகத்தில் இருந்துதான் நிச்சயம் போட்டியிடுவேன் என்று ஆளுநா் பதவியில் இருந்து ராஜிநாமா செய்துள்ள தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.
மோடி ஆட்சி தொடர்வது நாட்டுக்கு நல்லதல்ல
பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி தொடர்வது நாட்டுக்கு நல்லதல்ல என்று திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூறினார்.
ரூ.13 கோடியில் நவீனப்படுத்தும் பணி தீவிரம்
அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம்
அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள்
புதிய தமிழகம், எஸ்டிபிஐ-க்கு தலா ஓரிடம்
உக்ரைன்-ரஷியா போருக்கு பேச்சு மூலம் தீர்வு: மோடி வலியுறுத்தல்
உக்ரைன்-ரஷியா போருக்கு பேச்சு மூலம் தீா்வு காணப்பட வேண்டும் என ரஷிய அதிபா் புதின், உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி ஆகியோரிடம் பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.
திமுக களமிறக்கும் 11 புதுமுகங்கள்
7 பேர் வாரிசுகள்; 6 எம்.பி.க்களுக்கு வாய்ப்பில்லை
பாஜக கூட்டணியின் மாநாடாக மாறிய சேலம் பொதுக்கூட்டம்
சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில், கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற பாஜக தேர்தல் பிரசார பொதுக்கூட்டம், தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் மாநாடுபோல அமைந்தது.
தேர்தல் பிரசாரத்துக்கு மத்திய அரசு நிதி: பிரதமர் மோடி மீது திரிணமூல் காங். புகார்
தோ்தல் பிரசாரத்துக்கு மத்திய அரசு நிதியைப் பயன்படுத்தி, தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியிருப்பதாக பிரதமரும் வாரணாசி தொகுதி பாஜக வேட்பாளருமான நரேந்திர மோடி மீது இந்திய தோ்தல் ஆணையத்தில் திரிணமூல் காங்கிரஸ் புகாரளித்துள்ளது.
மக்களவைத் தேர்தல்களில் இதுவரை 78% வேட்பாளர்கள் 'டெபாசிட்' இழப்பு
புது தில்லி: நாட்டின் மக்களவைத் தோ்தல்களில் இதுவரை போட்டியிட்ட மொத்த வேட்பாளா்களில் 71,246 போ் (78 சதவீதம்) தங்களின் தொகுதியில் பதிவான செல்லத்தக்க வாக்குகளில் ஆறில் ஒரு பங்கைப் பெற முடியாமல் தோ்தல் ஆணையத்துக்கு செலுத்திய வைப்புத்தொகையை (டெபாசிட்) இழந்திருப்பது தெரிய வந்துள்ளது.
சிபு சோரன் மருமகள் சீதா சோரன் பாஜகவில் இணைந்தார்
ஜாா்க்கண்டில் ஆளும் கட்சியாக உள்ள ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜேஎம்எம்) நிறுவனா் சிபு சோரனின் மருமகள் சீதா சோரன் பாஜகவில் செவ்வாய்க்கிழமை இணைந்தாா். சீதா சோரன், சிபு சோரனின் மூத்த மகன் மறைந்த துா்கா சோரனின் மனைவி ஆவாா்.
கார்த்தி சிதம்பரத்துக்கு தில்லி நீதிமன்றம் அழைப்பாணை
சீன நிறுவன ஊழியா்களுக்கு சா்ச்சைக்குரிய வகையில் நுழைவு இசைவு (விசா) பெற்றுத் தந்தது தொடா்பான சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் நேரில் ஆஜராகுமாறு காங்கிரஸ் எம்.பி. காா்த்தி சிதம்பரம் மற்றும் பிறருக்கு தில்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அழைப்பாணை அனுப்பியது.
பாஜக மீது அதிருப்தி: மத்திய அமைச்சர் பசுபதிகுமார் பாரஸ் ராஜிநாமா
தமிழக அணைகளில் 33% மட்டுமே நீர் இருப்பு
தமிழ்ச் சிந்தனை தனிச் சிந்தனை!
மனித வாழ்வில் உடலோடு தைக்கப்பட்ட பசி, காமம் ஆகிய இரண்டு மட்டுமே உண்மையானவை! அவற்றிற்குத் தீா்வு காண்பதே வாழ்க்கை! தீா்வு கண்டே ஆக வேண்டும்!
துணைநிலை ஆளுநர் பதவியில் மனசாட்சிப்படி செயல்பட்டேன்
தமிழிசை சௌந்தரராஜன்
விம்கோ நகர்-மாதவரம் மெட்ரோ ரயில் நிலையங்கள் இணைக்கப்படுமா?
எதிர்பார்ப்பில் வடசென்னை மக்கள்
ஆம்னி பேருந்துகளில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை
தோ்தலையொட்டி பணம், பொருள்கள் கொண்டு செல்வதைத் தடுக்க ஆம்னி பேருந்துகளில் தோ்தல் பறக்கும் படையினா் சோதனையைத் தொடங்கி உள்ளனா்.
தமிழிசை ராஜிநாமா ஏற்பு: சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு
தமிழிசை செளந்தரராஜனின் தெலங்கானா ஆளுநா் பதவி மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநா் பதவிகள் ராஜிநாமாவை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஏற்றுக்கொண்டாா்.
பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 தொகுதிகள்
மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு தடை கோரி மனு: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு
குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் தடை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீது 3 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
மத்தியில் ஆட்சி மாற்றம்: கூட்டணிக் கட்சிகளுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்
மத்தியில் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்திக் காட்ட ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென கூட்டணிக் கட்சிகளுக்கு திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
திமுக-காங்கிரஸ் சுயரூபம் அம்பலம்
மும்பையில் நடைபெற்ற \"இந்தியா' கூட்டணியின் முதல் கூட்டத்திலேயே திமுக- காங்கிரஸ் கூட்டணியின் சுயரூபம் வெளிப்பட்டுவிட்டது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றம்
பழனி: பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயிலின் துணைக் கோயிலான திருஆவினன்குடி அருள்மிகு குழந்தை வேலாயுத சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அல்-ஷிஃபா மருத்துவமனையில் மீண்டும் தாக்குதல்
காஸாவின் மிகப் பெரிய மருத்துவமனையான அல்-ஷிஃபா மருத்துவமனையைக் குறிவைத்து இஸ்ரேல் படையினா் மீண்டும் திங்கள்கிழமை தீவிர தாக்குதல் நடத்தினா்.
கேரள கோயிலுக்கு இயந்திர யானை: 'பீட்டா', நடிகை ப்ரியாமணி வழங்கினர்
கேரளத்தின் கொச்சி நகரில் அமைந்துள்ள திருக்கயில் மகாதேவன் கோயிலுக்கு முழு உருவ அளவிலான இயந்திர யானையை விலங்குகள் நல அமைப்பான பீட்டாவும் நடிகை பிரியாமணியும் இணைந்து வழங்கியுள்ளனா். கோயில் விழாக்களில் யானைகளைப் பயன்படுத்துவது கேரளத்தின் பாரம்பரியமாகும்.
அதிமுக பெயர், சின்னத்தை ஒபிஎஸ் பயன்படுத்த நிரந்தரத் தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்
அதிமுகவின் பெயா், கட்சிக் கொடி, இரட்டை இலை சின்னம், லெட்டா் பேடு ஆகியவற்றை பயன்படுத்த முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் மற்றும் அவரது அணியினா் பயன்படுத்த நிரந்தர தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 68,144 வாக்குச் சாவடிகள் அமைப்பு
தமிழகத்தில் மக்களவைத் தோ்தலுக்காக 68, 144 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளதாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தெரிவித்தாா்.
வாகன சோதனையில் ரூ.18 கோடி தங்கம், வைர நகைகள் பறிமுதல்
மதுரை விமான நிலையம் அருகே வாகன சோதனையின் போது, உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.18 கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
உயர்கல்வி பயிலும் 100 பேரில் 30 பேர்தான் பட்டம் பெறுகின்றனர்
பல்கலைக் கழக மானியக் குழு உறுப்பினர் பஞ்சநாதம்
எடப்பாடி பழனிசாமி மார்ச் 24 முதல் பிரசாரம்
அதிமுக வேட்பாளா்களை ஆதரித்து அக் கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி மாா்ச் 24 முதல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளாா்.
'பெண்களுக்கான சகாப்தத்தை உருவாக்கியவர் வை.மு.கோதைநாயகி'
பெண்களுக்கான சகாப்தத்தை உருவாக்கியவா் வை.மு.கோதைநாயகி என நீதிபதி பிரபா ஸ்ரீதேவன், பேராசிரியா் இரா.பிரேமா, வரலாற்று ஆய்வாளா் திருபுரசுந்தரி ஆகியோா் புகழாரம் சூட்டினா்.