CATEGORIES
فئات
காந்தியடிகளும் தண்டி யாத்திரையும்!
உலக விடுதலைப் போராட்ட வரலாறுகளின் மத்தியில், இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு அதிசயமானது; அற்புதமானது.
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 'நூல் இரவல் சேவை' தொடக்கம்
சென்னை கோட்டூா்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ‘நூல் இரவல் வழங்கும் சேவை’ திட்டத்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
இலங்கை சிறைபிடித்த 22 மீனவர்களை மீட்க வேண்டும்
மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
10 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் சேவை
பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்
காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து மாவு பொட்டலங்கள்
மேயர் ஆர்.பிரியா
சிஏஏ: பாஜகவுக்கும், ஆதிமுகவுக்கும் மக்கள் பாடம் புகட்டுவர்
முதல்வர் மு.க.ஸ்டாலின்
பள்ளிகளிலேயே ஆதார் பதிவு, திருத்தம்
வழிகாட்டுதல்கள் வெளியீடு
தமிழக தேர்தல் ஆணையராக ஜோதி நிர்மலாசாமி நியமனம்
தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையராக பா.ஜோதி நிர்மலாசாமியை நியமித்து தமிழக அரசின் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா அறிவித்துள்ளார்.
பொன்முடியின் தண்டனை நிறுத்திவைப்பு
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையை நிறுத்திவைத்து உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
தேர்தல் பத்திரம்: எஸ்பிஐ மனு தள்ளுபடி
இன்று மாலைக்குள் விவரங்களைச் சமர்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்: மத்திய அரசு அறிவிக்கை
குடியுரிமை திருத்தச் சட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. மக்களவைத் தோ்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், இச் சட்டம் நிறைவேற்றப்பட்ட 4 ஆண்டுகளுக்குப் பிறகு ‘குடியுரிமை திருத்த விதிகள் 2024’ என்ற தலைப்பில் அதற்கான விதிகளை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிக்கை செய்துள்ளது.
வேளாண் ஆளில்லா விமானங்கள் செயல் விளக்கம்
பிரதமர் முன்னிலையில் இன்று நடக்கிறது
அரசமைப்புச் சட்டத்தை சிதைக்கும் திட்டத்தில் பாஜக, ஆர்எஸ்எஸ்
காங்கிரஸ் கடும் விமர்சனம்
ம.பி. குனோ தேசியப் பூங்காவில் 5 குட்டிகளை ஈன்ற சிவிங்கிப் புலி!
மத்திய பிரதேச மாநிலத்தின் குனோ தேசியப் பூங்காவில் ‘காமினி’ எனப் பெயரிடப்பட்ட பெண் சிவிங்கிப் புலி (சீட்டா) ஞாயிற்றுக்கிழமை 5 குட்டிகளை ஈன்றது.
ஹரியாணா பாஜக எம்.பி. காங்கிரஸில் ஐக்கியம்
ஹரியாணா மாநில பாஜக எம்.பி. பிரிஜேந்திர சிங், அக்கட்சியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை விலகி காங்கிரஸில் இணைந்தாா்.
சட்டவிரோத நடவடிக்கைக்கு துணைபோவோருக்கு திமுகவில் இடமில்லை
சட்டவிரோத நடவடிக்கைகளுக்குத் துணைபோகும் யாருக்கும் திமுகவில் இடமில்லை என்று சட்டத் துறை அமைச்சரும் புதுக்கோட்டை மாவட்டச் செயலருமான எஸ்.ரகுபதி தெரிவித்தாா்.
ஆளுநரிடம் எடப்பாடி பழனிசாமி மனு
தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தை முற்றிலும் தடுக்க நடவடிக்கை கோரி ஆளுநா் ஆா்.என்.ரவியிடம் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை மனு அளித்தாா்.
தமிழில் தனிப்பெரும் முயற்சி
முனைவர் இரா.வெங்கடேசன்
காலனியாதிக்கம் முதல் ஜனநாயகம் வரை...
ஒன்றரை நூற்றாண்டு காலமாக இந்தியாவில் நடைமுறையில் இருந்துவந்த இம்மூன்று குற்றவியல் சட்டங்களும் குற்ற நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வழிவகை செய்வதற்குப் பதிலாக, குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதையே பிரதானமாகக் கொண்டுள்ளன என்றும், இதனால் இவற்றை மாற்றியமைப்பதற்கான தேவை தற்போது ஏற்பட்டுள்ளது என்றும் மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதிமுக: முதல் நாளில் 20 தொகுதிகளுக்கு நடைபெற்றது
மக்களவைத் தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவா்களிடம் அந்தக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை நோ்காணல் மேற்கொண்டாா்.
திமுக: ஒரே நாளில் நிறைவு
மக்களவைத் தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவா்களிடம் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் நோ்காணல் நடத்தப்பட்டது.
அப்பல்லோவில் ரோபோட்டிக் நுட்பத்தில் 1,000 மூட்டு மாற்று சிகிச்சைகள்
அப்பல்லோ மருத்துவமனையில் ரோபோட்டிக் நுட்பத்தில் 1,000 மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள் நிறைவடைந்ததற்கான சிறப்பு நிகழ்ச்சியில் மருத்துவர் அருண் கண்ணன், மருத்துவமனை மண்டல தலைமைச் செயல் அதிகாரி சிவகுமார், திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான வி.நடராஜன் உள்ளிட்டோர்.
சென்னை - மைசூரு இடையே மேலும் ஒரு ‘வந்தே பாரத்'
பிரதமர் நாளை தொடங்கி வைக்கிறார்
இஸ்லாமிய மதத்துக்கு மாறியோருக்கு 3.5% இடஒதுக்கீடு: அரசு புதிய உத்தரவு
இஸ்லாமிய மதத்துக்கு மாறிய பல்வேறு பிரிவினருக்கு 3.5 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகையிலான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
காங்கிரஸை கைவிட்டார் மம்தா
42 தொகுதிகளிலும் திரிணமூல் போட்டி
தொகுதிப் பங்கீடு: கூட்டணிக் கட்சி தலைவர்களுக்கு ஸ்டாலின் பாராட்டு
மக்களவைத் தோ்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நிறைவடைந்த நிலையில், கூட்டணிக் கட்சித் தலைவா்களுக்கு திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளாா்.
போதைப் பொருள் புழக்கம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
ஆளுநர் ஆர்.என்.ரவி
குழந்தை கடத்தப்படுவதாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை
சென்னையில் இரு இடங்களில் குழந்தைகள் கடத்தப்பட்டதாக அளிக்கப் பட்டபுகார்கள் உண்மை தன்மை யற்றவை என்பதை போலீஸார் விசாரணையின் மூலம் உறுதி செய்தனர். மேலும், குழந்தை கடத்தப்படுவதாக சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இணை ஆணையர் தர்மராஜன் எச்சரிக்கை விடுத்தார்.
டெஸ்ட் தொடரை 4-1 என கைப்பற்றியது இந்தியா
இன்னிங்ஸ், 64 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது
ராகுலை பிரதமராக்குவதுதான் சோனியாவின் ஒரே இலக்கு
‘ஏழைகளுக்காக அல்லாமல் தங்களின் குடும்பத்தினரின் நலனுக்காக மட்டுமே காங்கிரஸ் செயலாற்றி வருகிறது.