CATEGORIES
فئات
திமுக: ஒரே நாளில் நிறைவு
மக்களவைத் தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவா்களிடம் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் நோ்காணல் நடத்தப்பட்டது.
அப்பல்லோவில் ரோபோட்டிக் நுட்பத்தில் 1,000 மூட்டு மாற்று சிகிச்சைகள்
அப்பல்லோ மருத்துவமனையில் ரோபோட்டிக் நுட்பத்தில் 1,000 மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள் நிறைவடைந்ததற்கான சிறப்பு நிகழ்ச்சியில் மருத்துவர் அருண் கண்ணன், மருத்துவமனை மண்டல தலைமைச் செயல் அதிகாரி சிவகுமார், திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான வி.நடராஜன் உள்ளிட்டோர்.
சென்னை - மைசூரு இடையே மேலும் ஒரு ‘வந்தே பாரத்'
பிரதமர் நாளை தொடங்கி வைக்கிறார்
இஸ்லாமிய மதத்துக்கு மாறியோருக்கு 3.5% இடஒதுக்கீடு: அரசு புதிய உத்தரவு
இஸ்லாமிய மதத்துக்கு மாறிய பல்வேறு பிரிவினருக்கு 3.5 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகையிலான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
காங்கிரஸை கைவிட்டார் மம்தா
42 தொகுதிகளிலும் திரிணமூல் போட்டி
தொகுதிப் பங்கீடு: கூட்டணிக் கட்சி தலைவர்களுக்கு ஸ்டாலின் பாராட்டு
மக்களவைத் தோ்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நிறைவடைந்த நிலையில், கூட்டணிக் கட்சித் தலைவா்களுக்கு திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளாா்.
போதைப் பொருள் புழக்கம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
ஆளுநர் ஆர்.என்.ரவி
குழந்தை கடத்தப்படுவதாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை
சென்னையில் இரு இடங்களில் குழந்தைகள் கடத்தப்பட்டதாக அளிக்கப் பட்டபுகார்கள் உண்மை தன்மை யற்றவை என்பதை போலீஸார் விசாரணையின் மூலம் உறுதி செய்தனர். மேலும், குழந்தை கடத்தப்படுவதாக சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இணை ஆணையர் தர்மராஜன் எச்சரிக்கை விடுத்தார்.
டெஸ்ட் தொடரை 4-1 என கைப்பற்றியது இந்தியா
இன்னிங்ஸ், 64 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது
ராகுலை பிரதமராக்குவதுதான் சோனியாவின் ஒரே இலக்கு
‘ஏழைகளுக்காக அல்லாமல் தங்களின் குடும்பத்தினரின் நலனுக்காக மட்டுமே காங்கிரஸ் செயலாற்றி வருகிறது.
ரூ.330 கோடியில் 21 திட்டப் பணிகள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சிறுமி கொலை: தண்டனையிலிருந்து குற்றவாளிகள் தப்பிவிடக் கூடாது
தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குநர் அறிவுறுத்தல்|
மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் மயானக் கொள்ளை திருவிழா
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் கோயிலில் மயானக் கொள்ளை திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
உணவு உற்பத்தி 60% அதிகரிக்கப்பட வேண்டும்
மத்திய வேளாண்மைத் துறைச் செயலர்
ரூ. 379 கோடியில் குடிநீர், கழிவுநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் தீவிரம்
சென்னை சோழிங்கநல்லூர் மண்டலத்தில் சுமார் ரூ.379 கோடியில் குடிநீர் மற்றும் கழிவுநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் தீவிரமாக நடை பெற்றுவருகின்றன.
இந்தியாவின் பாதுகாப்புக்கு பலமுனை அச்சுறுத்தல்கள்
இந்தியாவின் பாதுகாப்பு பலமுனை அச்சுறுத்தல்கள், சவால்களை உள்ளடக்கியதாக உள்ளது என்று இந்திய விமானப்படை தளபதி வி.ஆா். சௌத்ரி தெரிவித்தாா்.
போதைப் பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக் கைது
சர்வதேச போதைப் பொருள்கள் கடத்தல் கும்பலின் முக்கிய நபராக விளங்கிய ஜாபர் சாதிக்கை தேசிய போதைப் பொருள் தடுப்புத் துறையினர் (என்சிபி) சனிக்கிழமை கைது செய்தனர்.
தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜிநாமா
மக்களவைத் தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க் கப்பட்டு வரும் நிலையில், தேர்தல் ஆணையர் அருண் கோயல் சனிக்கிழமை ராஜி நாமா செய்தார்.
திமுக-காங்கிரஸ் தொகுதி உடன்பாடு
மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உட்பட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தியா மீது தெற்குலக நாடுகள் நம்பிக்கை
தெற்குலக நாடுகள் இந்தியாவின் மீது நம்பிக்கை கொண்டிருப்பதாக தெரிவித்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், ‘தெற்குலக நாடுகளின் பிரச்னைகள் பற்றி விவாதிக்க இந்தியா ஏற்பாடு செய்த கூட்டங்களை சீனா புறக்கணித்தது’ எனக் குற்றஞ்சாட்டினாா்.
உலகுக்காக இந்தியாவில் படைப்போம்: பிரதமர் மோடி அழைப்பு
‘உலகுக்காக இந்தியாவில் படைப்போம்’ என்ற குறிக்கோளுடன் நாட்டின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை படைப்பாளா்கள் அனைவரும் உலகுக்கு எடுத்துரைக்க வேண்டும் என பிரதமா் மோடி வலியுறுத்தினாா்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அடுத்த வாரம் மோரீஷஸ் பயணம்
மோரீஷஸ் நாட்டின் தேசிய தின கொண்டாட்டத்தில் தலைமை விருந்தினராக கலந்து கொள்வதற்கு, அந்நாட்டுக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வரும் திங்கள்கிழமை தொடங்கி 3 நாள் அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறாா்.
ரோஹித், கில் சதம்: இந்தியா 255 ரன்கள் முன்னிலை
இங்கிலாந்துக்கு எதிரான 5-ஆவது டெஸ்ட்டில் இந்தியா 255 ரன்கள் முன்னிலையுடன் விளையாடி வருகிறது.
காஸாவில் அமெரிக்க துறைமுகம்: ராணுவத்துக்கு பைடன் உத்தரவு
காஸாவுக்குள் நிவாரணப் பொருள்களைக் கொண்டு செல்வதற்காக அதன் கடலோரப் பகுதியில் தற்காலிக துறைமுகம் ஒன்றை அமைக்குமாறு தனது ராணுவத்துக்கு அமெரிக்க அதிபா் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளாா்.
டிரம்ப்பால் உலக ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் நாடாளுமன்ற கூட்டுக் கூட்ட உரையில் பைடன்
அமெரிக்க நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் 4-ஆவது முறையாக உரையாற்றிய அதிபர் ஜோ பைடன், இந்த ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் டொனால்ட்டிரம்ப் வெற்றி பெறுவது அமெரிக்கா மற்றும் உலக ஜனநாயகத்துக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் என்று எச்சரித்தார்.
தொழில்முனைவோராகும் தூய்மைப் பணியாளர்கள் - புதிய திட்டத்தைத் தொடங்கி வைத்தார் முதல்வர்
தூய்மைப்பணியாளர்கள் சொந்தமாக கழிவுநீர் அகற்றும் ஊர்தியை வாங்குவதற்குத் தேவையான கடன் வசதிகள் அளித்து, அவர்களை தொழில் முனைவோராக உயர்த்தும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
மூத்த பத்திரிகையாளர் வி.என்.சாமிக்கு 'கலைஞர் எழுதுகோல்' விருது
'தினமணி' முன்னாள் தலைமை நிருபர் வி.என்.சாமிக்கு, 'கலைஞர் எழுதுகோல் விருதை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
ரூ.1,675 கோடியில் புதை சாக்கடை பணி
சென்னையில் ரூ.1675 கோடியில் புதை சாக்கடை அமைக்கும் பணிகளை நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என்.நேரு வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தாா்.
விஜய் கட்சிக்கு புதிய செயலி அறிமுகம்
தமிழக வெற்றிக்கழக உறுப்பினர் சேர்க்கை செயலியை, சென்னை பனையூரில் உள்ள தனது அலுவலகத்தில் நடிகர் விஜய் வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்துவைத்து முதல் உறுப்பினராக பதிவு செய்துகொண்டார்.
நடமாடும் கட்டுப்பாட்டு மையங்கள் - முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை பெருநகர காவல்துறைக்கு 4 நடமாடும் கட்டுப்பாடுமையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.