CATEGORIES
فئات
தேமுதிகவுடன் அதிமுக தொடர்ந்து பேச்சு
மக்களவைத் தோ்தல் கூட்டணிக்காக தேமுதிகவுடன் தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறோம் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி கூறினாா்.
பெண்களை மரியாதையுடன் நடத்த கற்றுத் தர வேண்டும்
பெண்களை மரியாதையுடன் நடத்த ஆண் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு கதா் கிராமத் தொழில் வாரிய தலைமைச் செயல் அலுவலா் சீ. சுரேஷ்குமாா் வலியுறுத்தினாா்.
மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையம்
கொண்டித்தோப்பில் ரூ.10 கோடியில்
தெற்கு ரயில்வேயில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
தெற்கு ரயில்வேயின் மேம்பாட்டு பணிகள் குறித்து ரயில்வே அதிகாரிகளுடன் ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
மொத்தம் 22,217 தேர்தல் நன்கொடை பத்திரங்கள் விநியோகம்
உச்சநீதிமன்றத்தில் எஸ்பிஐ தகவல்
ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம்; மத்திய அரசுப் பணிகளில் 50% இடஒதுக்கீடு
காங்கிரஸ் 5 வாக்குறுதிகள்
பாஜக 2-ஆம் கட்ட பட்டியலில் 72 வேட்பாளர்கள்
நிதின் கட்கரி-நாகபுரி; பியூஷ் கோயல்- வடக்கு மும்பை
அதிமுக-பாஜக பிரிவு நாடகம்
அதிமுகவும் பாஜகவும் பிரிந்ததுபோல நாடகமாடுகின்றனர் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
கிளாம்பாக்கத்தில் ரூ.79 கோடியில் நடைமேம்பாலம்
பணியைத் தொடங்கி வைத்தார் அமைச்சர் சேகர்பாபு
காஸாவை நோக்கிப் புறப்பட்டது முதல் நிவாரணக் கப்பல்
போரால் பாதிக்கப்பட்டுள்ள காஸாவுக்கு கடல் வழியாக நிவாரணப் பொருள்களை வழங்கும் திட்டத்தின் முன்னோட்டமாக, சைப்ரஸிலிருந்து உணவுப் பொருள்களுடன் கப்பல் செவ்வாய்க்கிழமை புறப்பட்டது.
ஏழாம் தலைமுறை மோரீஷஸ்வாழ் இந்திய வம்சாவளியினருக்கு 'ஓசிஐ' அங்கீகாரம்
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
வாக்கு வங்கி அரசியலுக்காக சிஏஏ-வுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு
அமித் ஷா
செப்டம்பர் 17 ‘ஹைதராபாத் விடுதலை தினம்': மத்திய அரசு அறிவிப்பு
\"ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17-ஆம் தேதி ஹைதராபாத் விடுதலை தினமாகக் கொண்டாடப்படும்' என்று மத்திய அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
கோவையில் நேரடியாகக் களம் காணும் திமுக!
கடந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றிருந்த கோவை தொகுதியை இந்த முறை தனதாக்கிக் கொண்டிருக்கிறது திமுக. தொகுதிப் பங்கீட்டில் திண்டுக்கல் தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கொடுத்துவிட்டு, கோவையை வலியப் பெற்றிருப்பதால் திமுகவின் நோக்கம் என்ன என்பது குறித்த பேச்சுகள் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளன.
வரலாறு ஆகும் பதினேழாவது மக்களவை
இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் 17-ஆவது மக்களவை மறக்க முடியாத அளவுக்கு எல்லோா் மனதிலும் நிச்சயம் இடம்பெற்று இருக்கும்.
‘8 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் மின் இணைப்பு பெற பணி நிறைவு சான்று தேவையில்லை'
8 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் மின் இணைப்பு பெற பணி நிறைவு சான்று தேவையில்லை என வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அறிவித்துள்ளது.
திராவிட கட்சிகளுக்கு எதிராக உறுதிமொழி எடுக்க வேண்டும்: அண்ணாமலை
போதைப் பொருள்கள் மட்டுமல்ல, திராவிட கட்சிகளும் வேண்டாம் என பொதுமக்கள் உறுதிமொழி ஏற்க வேண்டும் என்று பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.
போதைப் பொருள் புழக்கம்: அதிமுக மனிதச் சங்கிலி போராட்டம்
தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டதாகக் கூறி, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் செவ்வாய்க்கிழமை மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
திருவொற்றியூரில் ரூ.35 கோடியில் கடற்கரைப் பூங்கா
திருவொற்றியூரில் ரூ.35 கோடியில் கடற்கரை பூங்கா அமைக்கும் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் கே.பி.சங்கா் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.
உப்பு பயன்பாடு: 300 மருத்துவர்களுக்கு பயிற்சியளிக்க திட்டம்
உப்பு பயன்பாட்டு அளவு மற்றும் அதன் எதிா்விளைவுகள் குறித்த ஆழ்நுட்ப பயிற்சிகளை நாடு முழுவதும் 300 மருத்துவா்களுக்கு வழங்க உள்ளதாக சேப்பியன்ஸ் ஹெல்த் ஃபவுண்டேஷன் தலைவரும், முதுநிலை சிறுநீரகவியல் மருத்துவருமான ராஜன் ரவிச்சந்திரன் தெரிவித்தாா்.
ரூ. 10 கோடியில் சிந்தாதிரிப்பேட்டை பூங்கா மேம்பாடு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
அரசுப் பள்ளிகளுக்கு எல்இடி தொலைக்காட்சிகள்
சென்னை துறைமுகத் தலைவர் சுனில் பாலிவால் வழங்கினார்
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு
முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
ஹரியாணா முதல்வர் திடீர் ராஜிநாமா
புதிய முதல்வரானார் நாயப் சிங் சைனி
தேர்தல் பத்திர விநியோக விவரங்கள்: ஆணையத்திடம் சமர்ப்பித்தது எஸ்பிஐ
உச்சநீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்பட்டு, தேர்தல் நன்கொடை பத்திரங்கள் விநியோகம் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) செவ்வாய்க்கிழமை மாலை சமர்ப்பித்தது.
6 வார காஸா போர் நிறுத்தத்துக்கு முயற்சி
ரமலான் உரையில் அதிபர் பைடன் உறுதி
காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அல்கராஸ்
ஆடவர் ஒற்றையர் 2-ஆவது சுற்றில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் அவர் 6-2, 6-3 என, 31-ஆம் இடத்திலிருந்த கனடாவின் ஃபெலிக்ஸ் ஆகர் அலியாசிமேவை தோற்கடித்தார். அடுத்த சுற்றில் அவர், இத்தாலியின் ஃபாபியான் மரோஸானை சந்திக்கிறார்.
மாலத்தீவில் இந்திய ராணுவ வீரர்கள்: முதல் குழு தாயகம் திரும்பியதாக தகவல்
மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ வீரா்களின் முதல் குழு வெளியேறியுள்ளதாக அந்நாட்டு ஊடகத்தில் திங்கள்கிழமை தகவல் வெளியானது.
பாஜகவின் மூன்றாவது ஆட்சியில் பெண்கள் சக்திக்குப் புதிய அத்தியாயம்
பிரதமர் நரேந்திர மோடி
அதிநவீன அக்னி-5 ஏவுகணை முதல் சோதனை வெற்றி
விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு