CATEGORIES
فئات
ஜாபர் சாதிக்கின் வங்கிக் கணக்குகள் முடக்கம்
ரூ.2,000 கோடி போதைப் பொருள் வழக்கில் தேடப்படும் சென்னையைச் சோ்ந்த முன்னாள் திமுக நிா்வாகி ஜாபா் சாதிக்கின் வங்கிக் கணக்குகளை மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு (என்சிபி) முடக்கியது.
பெங்களூரு குண்டுவெடிப்பு: விசாரணை தீவிரம்
பெங்களூரு உணவகத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக பதி வாகியுள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபரை கைது செய்ய போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வாரணாசியில் மீண்டும் பிரதமர் மோடி போட்டி
பாஜக முதல்கட்ட பட்டியல்; 195 வேட்பாளர்கள் அறிவிப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் 71-ஆவது பிறந்த தினம்
முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் பிறந்த தினத்தையொட்டி, அவருக்கு கட்சித் தொண்டர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர் கள் நேரில் வாழ்த்துத் தெரிவித்தனர்.
காஸாவில் உணவுக்காக காத்திருந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு உயிரிழப்பு |I2-ஆக அதிகரிப்பு
காஸா, மார்ச் 1: காஸாவில் உதவிப் பொருள்களுக்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்பு 112-ஆக அதிகரித்தது.
யுபி வாரியர்ஸுக்கு 2-ஆவது வெற்றி
மகளிா் பிரீமியா் லீக் கிரிக்கெட் போட்டியின் 8-ஆவது ஆட்டத்தில் யுபி வாரியா்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் ஜயன்ட்ஸை வெள்ளிக்கிழமை வென்றது.
சந்தேஷ்காளி விவகாரத்தில் திரிணமூல் காங்கிரஸ் மீது மக்கள் கோபம் பிரதமர் மோடி
‘மேற்கு வங்கத்தில் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட சந்தேஷ்காளி விவகாரம் குறித்து ஆளும் திரிணமூல் காங்கிரஸ் மீது ஒட்டுமொத்த நாடும் கோபத்தில் உள்ளது’ என்று பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
33% மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு எதிராக குற்றவியல் வழக்குகள் மொத்த சொத்து மதிப்பு ரூ. 19,000 கோடி
நாட்டின் 225 மாநிலங்களவை எம்.பி.க்களில் 33 சதவீதம் போ் மீது குற்றவியல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் எம்.பி.க்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.19,602 கோடி எனவும் ஜனநாயக சீா்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆா்) தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடியுடன் மம்தா பானர்ஜி சந்திப்பு
மேற்கு வங்க ஆளுநா் மாளிகையில் பிரதமா் நரேந்திர மோடியை மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி வெள்ளிக்கிழமை மாலை சந்தித்துப் பேசினாா்.
ஆம்னி பேருந்துகளை முழுமையாக இயக்க அமைச்சர் ஆலோசனை
கிளாம்பாக்கத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு
ஒரு லட்சம் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச முழு உடல் பரிசோதனை
தமிழகம் முழுவதும் உள்ள ஒரு லட்சம் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளும் திட்டத்தை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சே கர்பாபு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் சென்னை யில் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தனர்.
சிகிச்சைக்கு பிறகு முகத்துவாரம் பகுதியில் விடப்பட்ட பறவைகள்
மிக்ஜம் புயலின் போது வெளியேறிய எண்ணெய் கழிவுகளால் பாதிப்புக்குள்ளான பறவைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது மீண்டும் எண்ணூா் முகத்துவாரப் பகுதியில் வெள்ளிக்கிழமை விடப்பட்டன.
கோடை காலத்தில் மின்வெட்டு ஏற்படாது அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி
தமிழகத்தில் கோடைகாலத்தில் மின் வெட்டு ஏற்படாது என மின்சாரத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு உறுதிப்பட தெரிவித்துள்ளாா்.
மதுரை, சென்னையில் ரூ.180 கோடி போதைப் பொருள் பறிமுதல்
மதுரை, சென்னையில் ரூ.180 கோடி மதிப்புள்ள 36 கிலோ போதைப் பொருளை (மெத்தம்பெட்டமைன்) மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
பெங்களூரு உணவகத்தில் குண்டுவெடிப்பு
கர்நாடக தலைநகர் பெங்களூரில் உள்ள உணவகத்தில் வெள்ளிக்கிழமை நண்பகல் குண்டு வெடித்தது.
உணவுக்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச்சூடு
104 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு
நிதி ஆணையத்தின் பரிந்துரையை மட்டுமே மத்திய அரசு செயல்படுத்த முடியும்
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
இந்தியாவின் நட்பை விரும்பும் லக நாடுகள்!
சா்வதேச அரங்கில் இந்தியா மீதான நம்பகத்தன்மை பன்மடங்கு அதிகரித்துள்ளது; உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவின் நட்பை விரும்புகின்றன’ என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதத்துடன் கூறினாா்.
ரஷிய ராணுவத்தில் பணிபுரியும் இந்தியர்களை மீட்டுவர முழு முயற்சி
வெளியுறவு அமைச்சகம்
திமுக அணியில் இடதுசாரிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு
திமுக அணியில் இடதுசாரிகளுக்கு தலா 2 தொகுதிகள் வழங்க ஒப்பந்தங்கள் கையொப்பமாகியுள்ளன. எண்ணிக்கை முடிவானாலும், எந்தெந்த தொகுதிகள் என்பது அறிவிக்கப்படவில்லை.
இது அரசியலுக்கான நேரம்!
கோதை ஜோதிலட்சுமி
சென்னைக்கு விரைவுப் பேருந்துகளில் வரும் முன்பதிவு பயணிகளுக்கு புதிய வசதி அறிமுகம்
அரசு விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து சென்னைக்கு வரும் பயணிகள் முன்பதிவு பயணச்சீட்டு கட்டணத்துடன் ரூ.40 கூடுதலாக செலுத்தினால் மாநகரப் பேருந்துகளில் இனி டிக்கெட் எடுக்காமல் பயணிக்கலாம் என மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
கீழடி அகழாய்வுப் பொருள்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும்
மத்திய தொல்லியல் துறைக்கு உத்தரவு
1,130 கூடுதல் பேருந்துகள் இயக்கம்
முகூா்த்த மற்றும் வாரவிடுமுறை தினங்களை முன்னிட்டு, 1,130 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.
புத்தாக்க தொழில் நிறுவனங்கள் 7,600-ஆக உயர்வு
அமைச்சர் தா.மோ. அன்பரசன்
10 லட்சம் பேருக்கு புதிதாக மருத்துவக் காப்பீட்டு அட்டை
அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
இடைநிலை ஆசிரியர்களின் மாநில உத்தேச முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு
பள்ளிக் கல்வியில் இடைநிலை ஆசிரியா்களின் மாநில உத்தேச முன்னுரிமைப் பட்டியலை தொடக்கக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
15 கம்பெனி துணை ராணுவத்தினர் இன்று தமிழகம் வருகை
தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு
ஹிமாசல்: 6 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம்
ஹிமாசல பிரதேசத்தில் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் கட்சி மாறி வாக்களித்த 6 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சிவில் நீதிபதிகள் தேர்வுப் பட்டியல் ரத்து
தமிழகத்தில் காலியாக உள்ள 245 சிவில் நீதிபதிகள் பதவிகளுக்கான தற்காலிக தேர்வுப் பட்டியலை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.