CATEGORIES
فئات
சிவில் நீதிபதிகள் தேர்வுப் பட்டியல் ரத்து
முதல்வர் மு.க.ஸ்டாலின்
மத்தியில் 3-ஆவது முறையாக பாஜக ஆட்சி: பிரதமர் மோடி உறுதி
மத்தியில் மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமையும் என பிரதமர் நரேந்திர மோடி உறுதி தெரிவித்தார்.
பாலஸ்தீனத்தில் தேசிய ஒற்றுமை அரசு: ரஷியாவில் இன்று பேச்சு
காஸா போர் முடிவுக்குப் பிறகு பாலஸ்தீனப் பகுதியில் தேசிய ஒற்றுமை அரசை அமைப்பது தொடர்பாக ஹமாஸ் மற்றும் ஃபட்டா அமைப்பின் பிரதிநிதிகள் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் வியாழக்கிழமை (பிப். 29)பேச்சு வார்த்தை நடத்துகின்றனர்.
இஷான், ஷ்ரேயஸ் தவிர்க்கப்பட்டனர்
பிசிசிஐ மத்திய ஒப்பந்தம்
சச்சினுக்கு பிரதமர் மோடி பாராட்டு
\"கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அண்மையில் மேற்கொண்ட ஜம்மு-காஷ்மீர் சுற்றுப்பயணத்தை பிரதமர் மோடி வெகுவாக பாராட்டியுள்ளார்;
2029-இல் ஒரே நேரத்தில் தேர்தல்: அரசமைப்புச் சட்டத்திலும் திருத்தம்
பரிந்துரை செய்ய சட்ட ஆணையம் திட்டம்
ராகுல் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் போட்டி: காங்கிரஸ் பதில்
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் தொகுதியான வயநாட்டில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் ஆனி ராஜா போட்டியிடுவாா் என்று அறிவிக்கப்பட்டிருப்பதற்கு பதிலளித்த காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ், ‘கேரளத்தில் இடதுசாரியை எதிா்க்கும் காங்கிரஸின் தோ்தல் நிலைப்பாடு தொடரும்’ என்றாா்.
மாநிலங்களவையில் பெரும்பான்மையை நோக்கி பாஜக கூட்டணி
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மாநிலங்களவையில் பெரும்பான்மை பலத்தை எட்ட உள்ளது.
ஹிமாசல் பேரவையிலிருந்து 15 பாஜக எம்எல்ஏக்கள் இடைநீக்கம்
குரல் வாக்கெடுப்பு மூலம் நிதிநிலை அறிக்கை நிறைவேற்றம்
அரசுக்கும் மக்களுக்கும் பாலமாகத் திகழ வேண்டும்
அரசுக்கும் மக்களுக்கும் காவல் துறையினா் பாலமாகத் திகழ வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டாா்.
மதிப்பு கூட்டப்பட வேண்டிய மக்களாட்சி!
இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வருகிறது என்று ஆதங்கப்படுபவர்கள், இந்திய மக்களாட்சி மதிப்பிழந்து வருவதைப் பற்றி கவலை கொள்வதில்லை.
விரைவு அஞ்சல் மூலம் ஓட்டுநர் உரிமம் அனுப்பும் திட்டம் தொடக்கம்
ஆர்டிஓ அலுவலகங்களில் உரிமங்களை நேரில் பெற முடியாது
கொள்ளிடம் ஆற்றில் ரூ.414 கோடியில் புதிய கதவணை
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
தமிழறிஞர்களுக்கு இலக்கிய மாமணி விருதுகள்: முதல்வர் வழங்கினார்
புதிய மணிமண்டபங்களும் திறந்துவைப்பு
மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவ வாகனம் உதவி
தாம்பரம் அருகேயுள்ள தாகூர் மருத்துவக் கல்லூரிக்கு சேவா பாரதி சார்பில் நடமாடும் இலவச மருத்துவ சேவை வாகனம் வழங்கும் விழாவில் பங்கேற்ற ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் தென் மாநிலங்களின் மக்கள் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் பி.பிரகாஷ், சிருங்கேரி சாரதா இக்வியூட்டாஸ் புற்றுநோய் மருத்துவமனை இயக்குநர் வைதீஸ்வரன், தாகூர் கல்விக் குழுமத் தலைவர் எம்.மாலா உள்ளிட்டோர்.
அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் ஊழல் தடுப்பு போலீஸார் சோதனை
ரூ.15.64 கோடி சொத்து ஆவணங்கள் பறிமுதல்
சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் இளைஞர்களின் பங்களிப்பு அவசியம்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
வைகை உள்ளிட்ட 53 ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தம் நீட்டிப்பு
வைகை, மலைக்கோட்டை உள்ளிட்ட 53 விரைவு ரயில்கள் கடந்த செப்டம்பா் முதல் கூடுதல் ரயில் நிறுத்தங்களில் நின்று செல்லும் நிலையில், இந்த நிறுத்தங்கள் நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்கு 50 புதிய பேருந்துகள்
மின்னணு இயந்திரம் மூலம் பயணச்சீட்டு வழங்கும் முறை அமல்
மத்திய அரசின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை
தமிழக அரசு மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு
ரூ. 7,300 கோடியில் 20 புதிய துணை மின் நிலையங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
தமிழகத்தில் சீரான மின் விநியோகத்துக்கு வழிசெய்ய ரூ. 7,300 கோடியில் 20 புதிய மின் துணைமின் நிலையங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.
ரயில் விபத்தை தடுக்க உதவிய முதிய தம்பதிக்கு ரூ.5 லட்சம்
இது குறித்து தமிழக அரசின் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டம் புளியரை கிராமத்தில் ‘எஸ்’ வளைவு என்ற தமிழக-கேரள எல்லைப் பகுதி அமைந்துள்ளது.
தோல்வியை உணர்ந்துள்ளதால் எதிர்க்கட்சிகள் என்னை வசைபாடுகின்றனர் பிரதமர் மோடி
வரவிருக்கும் மக்களவைத் தோ்தலில் எதிா்க்கட்சிகள் தோல்வியடையப் போவதை உணா்ந்துள்ளனா்; அதன் காரணமாகவே என்னை அவா்கள் வசைபாடுகின்றனா்’ என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.
அரசியல் லாபங்களுக்காக வடக்கு-தெற்கு பிரிவினை பேசும் எதிர்க்கட்சிகள்-அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு
குறுகிய அரசியல் லாபங்களுக்காக வடக்கு-தெற்கு என்ற பிரிவினையை எதிா்க்கட்சிகள் பேசி வருகின்றன என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டினாா்.
குஜராத்தை வீழ்த்தியது பெங்களூர்
மகளிர் பிரீமியர் லீக் போட்டியின் 5-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் ஜயன்ட்ஸை செவ்வாய்க்கிழமை வென்றது.
உக்ரைனுக்கு படை அனுப்பும் திட்டமில்லை; நேட்டோ
உக்ரைனில் ரஷியாவுடன் சண்டையிடுவதற்காக தங்கள் உறுப்பு நாடுகளின் படையினரை அனுப்பும் திட்டமில்லை என்று நேட்டே அமைப்பின் பொதுச் செயலா் ஜென்ஸ் ஸ்டால்டன்பா்க் தெரிவித்துள்ளாா்.
மேலும் ஓர் ஊழல் வழக்கில் இம்ரான், மனைவி குற்றவாளிகளாக அறிவிப்பு
மேலும் ஒா் ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபியை குற்றவாளிகளாக அந்த நாட்டு ஊழல் தடுப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
அடுத்த வாரத்தில் காஸா ஒப்பந்தம்: பைடன் நம்பிக்கை
காஸாவில் இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே போர் நிறுத்தம் அடுத்த வாரத்தில் ஏற்படுத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நம்பிக்கை தெரிவித்தார்.
மத்திய அரசின் திட்டங்களால் தமிழக துறைமுகங்கள் வளர்ச்சி-மத்திய அமைச்சர் சர்வானந்த சோனோவால்
மத்திய அரசின் சிறப்புத் திட்டங்களால் கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தின் பெருந்துறைமுகங்கள் மிகப்பெரிய வளா்ச்சியை எட்டியுள்ளதாக மத்திய துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சா் சா்வானந்த சோனோவால் தெரிவித்தாா்.
பேரிடர் பாதிப்புகளுக்கு மத்திய அரசு நிவாரணம் தரவில்லை: அமைச்சர் உதயநிதி
மழை வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசு இதுவரை நிவாரணம் தரவில்லை என்று இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா்.