CATEGORIES
فئات
தேர்தலுக்காக தமிழகம் வரும் பிரதமர் மோடி
முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
காங்கிரஸை துடைத்தெறியங்கள்
‘நாட்டின் ஒவ்வொரு பகுதியில் இருந்தும் காங்கிரஸை துடைத்தெறிய வேண்டும்’ என்று மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளாா்.
வாரிசு அரசியலுக்கு இந்த தேர்தலுடன் முற்றுப்புள்ளி
வாரிசு அரசியலுக்கு இந்த தோ்தலுடன் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா்.
சென்செக்ஸ், நிஃப்டி புதிய வரலாற்றுச் சாதனை
புதிய நிதியாண்டின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச்சந்தை நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி ஆகிய இரண்டும் புதிய வரலாற்றுச் சாதனை அளவைப் பதிவு செய்தது.
இம்ரானின் சிறைத் தண்டனை நிறுத்திவைப்பு
பரிசுப் பொருள் முறைகேடு வழக்கு
அல்-ஷிஃபா மருத்துவமனையிலிருந்து வெளியேறியது இஸ்ரேல் படை
காஸாவின் மிகப் பெரிய மருத்துவமனையான அல்-ஷிஃபா மருத்துவமனையில் 2 வாரங்கள் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கைக்குப் பிறகு அங்கிருந்து இஸ்ரேல் படையினா் திங்கள்கிழமை வெளியேறினா்.
ஜானிக் சின்னர் சாம்பியன்
அமெரிக்காவில் நிறைவடைந்த மியாமி ஓபன் மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டியின் ஆடவா் பிரிவில் இத்தாலியின் ஜானிக் சின்னா் திங்கள்கிழமை சாம்பியன் ஆனாா்.
ராஜஸ்தானுக்கு ஹாட்ரிக் வெற்றி
மும்பைக்கு 3-ஆவது தோல்வி
ரூ. 3,568 கோடி வரி நிலுவை: காங்கிரஸ் கட்சி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாது
உச்சநீதிமன்றத்தில் வருமான வரித் துறை உறுதி
இந்தியாவின் பொருளாதார தற்சார்பை மேலும் அதிகரிக்க வேண்டும்
அடுத்த 10 ஆண்டுகளில் பொருளாதாரத்தில் இந்தியாவின் தற்சார்பு நிலையை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பள்ளிகளில் ஜாதிய வேறுபாடு: ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு குழுவின் பதவிக்காலம் நீட்டிப்பு
தமிழக பள்ளிகளில் ஜாதி வேறுபாடு களைவதற்கான வழிமுறைகளை வகுப்பதற்காக அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு குழுவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கச்சத்தீவை மீட்க இந்தியாவுக்கு சட்டபூர்வ உரிமை உள்ளது
கச்சத்தீவை மீட்க சட்டபூா்வ உரிமை உள்ளதால், மத்திய அரசு விரைவில் நல்ல முடிவு எடுக்கும் என தமிழக பாஜக தலைவரும், கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளருமான கே.அண்ணாமலை தெரிவித்தாா்.
தினமும் 3.27 லட்சம் பேருக்கு 'பூத் சிலிப்' வழங்கத் திட்டம்
சென்னையில் வாக்காளா்களுக்கு பூத் ஸ்லிப் வழங்கும் பணி திங்கள்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது. தினமும் 3.27 லட்சம் பேருக்கு தகவல் சீட்டு வழங்க திட்டமிட்டுள்ளதாக மாவட்ட தோ்தல் அலுவலரும் மாநகராட்சி ஆணையருமான ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.
சவால்களை துணிவுடன் எதிர்கொள்ளுங்கள்
மாணவர்களுக்கு மேகாலயா தலைமை நீதிபதி அறிவுறுத்தல்
வேட்பாளர்களின் செலவினத்தை கண்காணிக்க மாநில பார்வையாளர் நியமனம்
தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு
தமிழகத்தில் ‘பூத் சிலிப்' விநியோகம் தொடக்கம்
மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் வாக்காளா்களுக்கு ‘பூத் சிலிப்’ (வாக்குச்சாவடி தகவல் சீட்டு) விநியோகிக்கும் பணி திங்கள்கிழமை (ஏப்.1) தொடங்கியது.
தமிழக நலன் காக்கத் தவறிய திமுக
கச்சத்தீவு விவகாரம்
ஈரோடு உழவர் சந்தையில் முதல்வர் வாக்கு சேகரிப்பு
ஈரோடு சம்பத் நகரில் உள்ள உழவர் சந்தையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் ஞாயிற்றுக்கிழமை காலை வாக்கு சேகரித்தார்.
நெதன்யாகுவுக்கு எதிராக இஸ்ரேலில் மாபெரும் ஆர்ப்பாட்டம்
காஸா போா் விவகாரத்தில் இஸ்ரேல் அதிபா் பெஞ்சமின் நெதன்யாகு பதவி விலக வலியுறுத்தி அந்த நாடு முழுவதும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
டெல்லிக்கு முதல் வெற்றி
ஐபிஎல் போட்டியின் 13-ஆவது ஆட்டத்தில் தில்லி கேப்பிட்டல்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பா் கிங்ஸை ஞாயிற்றுக்கிழமை வென்றது.
பாஜக 200 தொகுதிகளில்கூட வெற்றி பெறாது மம்தா பானர்ஜி
மக்களவைத் தோ்தலில் 400 தொகுதிகளில் வெற்றி பெற பாஜக இலக்கு நிா்ணயித்துள்ள நிலையில், அக்கட்சி குறைந்தபட்சம் 200 தொகுதிகளில் வெற்றி பெற முடியுமா என மேற்கு வங்க மாநில முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி சாவல் விடுத்துள்ளாா்.
கச்சத்தீவை தாரைவார்த்த காங்கிரஸ்: பிரதமர் மோடி
பிறா் உணா்வுகளுக்கு மதிப்பளிக்காமல் கச்சத்தீவை காங்கிரஸ் தாரைவாா்த்துள்ளது என்று பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா்.
கச்சத்தீவு மீட்கப்படும்: அண்ணாமலை உறுதி
பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் மத்தியில் ஆட்சி அமையும்போது கச்சத்தீவை மீட்கப்படும் என்று தமிழக பாஜக தலைவரும் அக்கட்சியின் கோவை தொகுதி வேட்பாளருமான கே.அண்ணாமலை கூறினார்.
பூந்தமல்லியில் வாகன சோதனை: ரூ.2.29 கோடி பறிமுதல்
பூந்தமல்லியில் உரிய ஆவணங்கள் இன்றி வேனில் கொண்டு செல்லப்பட்ட ரூ.2.29 கோடியை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கனிமவளம் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக அரசு சட்டம் இயற்ற முடியாது அமைச்சர் மனோ தங்கராஜ்
ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்துக்கு கனிம வளம் கொண்டு செல்வதை தடுக்க மாநில அரசு சிறப்பு சட்டம் இயற்ற முடியாது என்றாா் தமிழக பால் வளத்துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ்.
ஜனநாயகத்தைக் காக்க பாஜகவை வீழ்த்துங்கள்
மக்களுக்கு 'இந்தியா' கூட்டணி அழைப்பு
அத்வானிக்கு பாரத ரத்னா: குடியரசுத் தலைவர் வழங்கினார்
பாஜக முதுபெரும் தலைவா் எல்.கே. அத்வானிக்கு (96) நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு அவரது இல்லத்துக்கு ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று வழங்கினாா்.
அடக்குமுறை வெல்லாது பாஜக குறித்து முதல்வர் ஸ்டாலின்
அடக்குமுறை எப்போதும் வெல்லாது என்பதை இந்தத் தோ்தல் மூலம் பாஜகவுக்கு நாட்டு மக்கள் புரிய வைப்பாா்கள் என முதல்வா் முக.ஸ்டாலின் பேசினாா்.
ஊழல்வாதிகள் யாராக இருந்தாலும் நடவடிக்கை பாயும்! பிரதமர் மோடி
ஊழலுக்கு எதிராக பெரும் போரை மேற்கொண்டு வருகிறேன்; ஊழல்வாதிகள் எவ்வளவு பெரிய நபராக இருந்தாலும் நடவடிக்கை பாயும் என்று பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
ஓ.பன்னீர்செல்வத்துக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கீடு
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்துக்கு பலாப்பழம் சின்னம் சனிக்கிழமை ஒதுக்கீடு செய்யப்பட்டது.