CATEGORIES
فئات
இழந்ததை மீட்க பெரும் போராட்டம்!
மத்திய பிரதேசம், இந்தியாவின் மையப்பகுதியில் அதன் இதயமாக கருதப்படும் மாநிலம். இங்கு கடந்த இரண்டு மக்களவை தேர்தல்களிலும், 2023இல் நடந்த சட்டப்பேரவை தேர்தலிலும் ஏற்பட்ட பின்னடைவுக்குப் பிறகு, வரும் தேர்தலில் 'இந்தியாவின் இதயத்தில்' மீண்டும் இடம்பிடித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது.
மின் கட்டண உயர்வால் தொழில்கள் நசிவு
எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
ஆம், நான் அனைவருக்கும் மேலானவன்தான்:இளையராஜா
திரைப்படப் பாடல்கள் காப்புரிமை தொடா்பான வழக்கில் ‘ஆம், நான் அனைவருக்கும் மேலானவன் தான்; வீம்புக்காக இதைச் சொல்வதாக நினைக்க வேண்டாம்’ என உயா்நீதிமன்றத்தில் இசையமைப்பளா் இளையராஜா பதில் கூறியுள்ளாா்.
இளைஞர் வெட்டிக் கொலை: 3 பேர் கைது
திருவேற்காட்டில் இளைஞரை வெட்டிக் கொலை செய்த 3 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
சின்னங்கள் பொருத்தும் பணி: மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு
சென்னை மாவட்டத்தில் உள்ள மக்களவைத் தொகுதியின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி புதன்கிழமை தொடங்கியது.
உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் மேல்முறையீடு
தில்லிகலால் கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை உறுதி செய்த தில்லி உயர்நீதி மன்றத்தின் உத்தரவை எதிர்த்து முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
வளர்ச்சிக்குத் தடை திமுக
பிரதமர் மோடி குற்றச்சாட்டு
வாக்குப் பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி தொடக்கம்
சென்னை மாவட்டத்தில் உள்ள மக்களவைத் தொகுதியின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி புதன்கிழமை தொடங்கியது.
வளர்ச்சிக்குத் தடை திமுக
\"இந்தியா' கூட்டணிதான் நாட்டின் பிரதமர் முகம் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
திரையுலக பின்னணி 'கதாநாயகன்' ஆர்.எம்.வீரப்பன்!
திரைத் துறையில் எம். ஜி. ஆருக்கு வலதுகரமாக இருந்த ஆா்.எம்.வீரப்பன். சத்யா மூவீஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி பல திரைப்படங்களைத் தயாரித்தவா்.
'பருவநிலை பாதுகாப்பு மக்களின் உரிமை'
பருவநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளில் இருந்து பொதுமக்களைப் பாதுகாப்பது அரசுகளின் கடமை என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தீா்ப்பை ஐரோப்பிய மனித உரிமைகள் நாடாளுமன்றம் செவ்வாய்க்கிழமை வழங்கியது.
'ராஃபா தாக்குதலுக்கு நாள் குறித்தாகிவிட்டது'
போரால் புலம் பெயர்ந்த பாலஸ்தீனர்களின் கடைசி புகலிடமாகத் திகழும் ராஃபாவுக்குள் தரைவழித் தாக்குதல் நடத்துவதற்கான தேதி குறித்தாகிவிட்டது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.
ஹைதராபாதுக்கு 3-ஆவது வெற்றி
முலான்பூா்: ஐபிஎல் போட்டியின் 23-ஆவது ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் 2 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை அதன் சொந்த மண்ணில் செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது.
உச்சநீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் ராம்தேவ்
பதஞ்சலி விளம்பர விவகாரத்தில், யோகா குரு ராம்தேவ், அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குநா் ஆச்சாா்ய பாலகிருஷ்ணா ஆகியோா் உச்சநீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினா்.
ராமர் கோயில் கட்டுவதைத் தடுக்க முயன்றது காங்கிரஸ்
உத்தர பிரதேசத்தில் 80 மக்களவைத் தொகுதிகளுக்கான தோ்தல் ஏப்.19 முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் அங்குள்ள பிலிபித் தொகுதியில் ஏப்.19-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை வஞ்சித்தவர் பிரதமர் மோடி
எதிா்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களை வஞ்சிப்பதை வழக்கமாகக் கொண்டவா் பிரதமா் நரேந்திர மோடி என தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் குற்றஞ்சாட்டினாா்.
சென்னையில் 11.56 லட்சம் வாக்காளர்களுக்கு ‘பூத் ஸ்லிப்' விநியோகம்
சென்னை மாவட்டத்தில் உள்ள 11.56 லட்சம் வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி தகவல் சீட்டு (பூத் ஸ்லிப்) வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாநகராட்சி ஆணைருமான ஜெ.ராதாகிருஷ்ணன் தெரி வித்தார்.
வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்த உத்தரவு
வாக்குச்சாவடிகளில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்த வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கேட்டுக்கொண்டுள்ளார்.
பிரதமர் மோடி இன்று வேலூர் வருகை: 5 அடுக்கு பாதுகாப்பு
மக்களவைத் தோ்தல் பிரசாரத்துக்காக பிரதமா் நரேந்திரமோடி வேலூருக்கு புதன்கிழமை வருவதையொட்டி மாநகா் முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மூத்த அரசியல் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் (97) மறைவு
மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பன் (97) சென்னையில் செவ்வாய்க்கிழமை (ஏப்.9) காலமானார்.
தலைமைத் தேர்தல் ஆணையருக்கு 'இஸட்' பிரிவு பாதுகாப்பு
தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாருக்கு மிக முக்கிய நபா்களுக்கு (விஐபி) வழங்கப்படும் ‘இஸட்’ பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது.
கைதுக்கு எதிரான கேஜரிவால் மனு தள்ளுபடி: தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
தில்லி மதுபான (கலால்) கொள்கை முறைகேடு வழக்குடன் தொடர்புடைய சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தாக்கல் செய்த மனுவை தில்லி உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
உகாதி பண்டிகை: குடியரசுத் தலைவர், முதல்வர் வாழ்த்து
தெலுங்கு மொழி பேசும் மக்களின் புத்தாண்டு நாளான உகாதி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வாழ்த்து தெரிவித்தாா்.
கான் யூனிஸிலிருந்து வெளியேறியது இஸ்ரேல் படை
காஸா பகுதியின் 2-ஆவது மிகப் பெரிய நகரமான கான் யூனிஸை விட்டு இஸ்ரேல் ராணுவம் வெளியேறியது.
கொல்கத்தாவின் தொடர் வெற்றிக்கு சென்னை முற்றுப்புள்ளி
கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணியின் தொடா் வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது சென்னை சூப்பா் கிங்க்ஸ்.
மூன்று உலகிலும் ஊழல் புரிந்த கட்சி காங்கிரஸ் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா
வானம், நிலம், நீா் என மூன்று உலகிலும் காங்கிரஸ் ஊழல் புரிந்திருப்பதாக பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா விமா்சித்தாா்.
ஆட்சிக்கு வந்தவுடன் பட்டியலின, பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கு ரூ.1 லட்சம் ராகுல் உறுதி
மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சிக்கு அமைந்தவுடன் பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சோ்ந்த பெண்களின் வங்கிக் கணக்கில் ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் செலுத்தப்படும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வாக்குறுதியளித்தாா்.
அரசு ஊழியர்கள் மகிழும் வகையில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மகிழும் வகையில் அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மீண்டும் உறுதியளித்துள்ளார்.
சமூக நீதி பேசும் பாமக பாஜகவடன் கூட்டணி அமைத்தது என்? அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி
சமூக நீதிக் கொள்கை பேசுகிற பாட்டாளி மக்கள் கட்சி, மனுநீதிக் கொள்கை கொண்ட பாஜகவுடன் கூட்டணி அமைத்தது ஏன் என்று மாநில இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினாா்.
தியாகராய நகரில் இன்று போக்குவரத்து மாற்றம் பிரதமர் மோடி வாகன பேரணி
சென்னை தியாகராய நகரில் பிரதமர் நரேந்திர மோடியின் வாகன பேரணியை யொட்டி, செவ்வாய்க்கிழமை (ஏப். 9) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.