![முதல் மனிதன்](https://cdn.magzter.com/1375780890/1690812041/articles/d1ie0iy3h1690958979349/1690959210395.jpg)
அவரின் "அந்நியன்" நாவலில் அபத்தம் என்றொரு வடிவத்தின் வழியே அவர் வாழ்வை பார்த்த விதம் உலகை உலுக்கியது. எதையெல்லாம் உறவுள்ள தருணமாக நினைத்தோமோ அதையெல்லாம் மறு பரிசீலனை செய்ய வைத்தது. காரண காரிய ரீதியாக உலகை புரிந்து கொள்ள விழையும் மனிதனுக்கு விளக்கங்களை அளிக்காத உலகத்தின் மறுப்பு தான் அபத்தம் என்கிறார். சரி தானே. இங்கு பதில்களை விட கேள்விகளே அதிகம் மிஞ்சுகின்றன. நீ யார் என்பதற்கு பெயரை பதிலாக சொல்ல தான் இந்த உலகம் பழக்கியிருக்கிறது.
காம்யுவிற்கு இது நூற்றாண்டு.
இந்த தருணத்தில் அவரின் கடைசி நாவல்... "முதல் மனித”னை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. படிக்கப் படிக்க நமக்குள் இருக்கும் முதல் மனிதன் வெளியே வரும் தருணத்தை விளக்க காம்யுவாக தான் ஆக வேண்டியிருக்கிறது. இரு முறை படித்த பிறகே ஒரு முறை புரிய நேரிட்டது. வாழ்வின் ஆழத்தை... வடிவத்திலும் ஆழமாகவே வடித்திருந்த லாவகம் விரிந்து கொண்டே செல்லும் பிரபஞ்சம் போன்றது. நின்று நிதானிக்க இடமில்லை. நிகராக நகர்ந்து கொண்டே செல்வதில் தான் காம்யு நண்பர் ஆகிறார்.
1957-இல் நோபல் பரிசு வாங்குகிறார். 1960-இல் ஒரு விபத்தில் மரணமடைகிறார். இன்னும் கொஞ்சம் நாள் இருந்திருந்தால்... இன்னும் கொஞ்சம் மானுடம் புரிய... மனிதன் மல்லுக்கட்டியிருப்பார். இயற்கை தற்செயலாகச் செய்யும் சல்லித்தனங்களில் இந்த மாதிரி விபத்துகள் நிகழ்ந்து நம்மை எங்கோ ஓரிடத்தில் நிறுத்தி விடுகின்றன.
هذه القصة مأخوذة من طبعة August 2023 من Kanaiyazhi.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة August 2023 من Kanaiyazhi.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
![பிரபஞ்சக் கனவு](https://reseuro.magzter.com/100x125/articles/4147/1588583/qY2uHQFj71706879769089/1706880030136.jpg)
பிரபஞ்சக் கனவு
திருமங்கைமன்னனுக்கு 'நாலுகவிப் பெருமாள்' என்ற பெயரும் உண்டு.
![சாமி என்கிற பரசுராமன்](https://reseuro.magzter.com/100x125/articles/4147/1588583/FHebLsKbp1706879394377/1706879756309.jpg)
சாமி என்கிற பரசுராமன்
சாமியண்ணாவைக் கடற்கரையில் பார்த்தேன் - என்றான் அண்ணா சிவராமன்.
![சுயமரியாதையும் தமிழ் சினிமாவும்](https://reseuro.magzter.com/100x125/articles/4147/1588583/mo7wnEMWU1706879199403/1706879375553.jpg)
சுயமரியாதையும் தமிழ் சினிமாவும்
20 ஆம் நூற்றாண்டில் தமிழ் சமூகத்தை கட்டமைத்த சொற்கள் இரண்டு.
![நாளிதழ் நாப்கின்](https://reseuro.magzter.com/100x125/articles/4147/1588583/eMQsGxW0X1706878955940/1706879196238.jpg)
நாளிதழ் நாப்கின்
பழைய ஜட்டி இருந்தா கொடுக்கா. அப்படியே பழைய பேப்பர் இருந்தா மடித்து உள்ளே வேண்டும் எனக் புது ஜட்டியையும் கொடுங்க நாப்கினையும் கொடுத்தாள் எனும் வரிகளை வாசிக்கையில் பொட்டில் அறைந்தாற்போல் இருந்தது.
![அளவுகள்](https://reseuro.magzter.com/100x125/articles/4147/1588583/8BmqPjQ3c1706878576189/1706878943731.jpg)
அளவுகள்
அதையே நினைச்சிக்கிட்டு இருக்க வேணாம். முதல்ல சாப்பிடுங்க'' ' சண்முகம் ஸார் சோற்றைப் பிசைந்துகொண்டே உட்கார்ந்திருந்தார்.
![அர்த்தம்](https://reseuro.magzter.com/100x125/articles/4147/1588583/2lcQO04U-1706878241895/1706878554052.jpg)
அர்த்தம்
இந்த வாழ்க்கைக்கு அர்த்தம் என்று ஒன்று உள்ளதா அப்படி என்றால் அது “ \" என்ன? ?' என்றைக்கு மனிதர்கள் சிந்திக்கும் திறன் பெறத் துவங்கினார்களோ அன்று தொடங்கி இன்று வரை பூமராங் கேள்வியாக இது சுழன்று சுழன்று வருகிறது.
![சின்ன மீனும் பெரிய மீனும்](https://reseuro.magzter.com/100x125/articles/4147/1588583/i3fCqrxjo1706877881904/1706878228497.jpg)
சின்ன மீனும் பெரிய மீனும்
அண்ணே, உங்க பயோடேட்டா வேணுமாம்'ணே! காலையிலிருந்து ரெண்டு \"தரம்கவுருமெண்ட்லருந்து போஃன் பண்ணீட்டாங்க.
![எழுதப்படாத வசனங்கள் எனும் நாடக நிகழ்த்துகைப் பண்பும் எம்.ஆர்.ராதாவின் நாடக நிகழ்த்துகைக் குணமும்!](https://reseuro.magzter.com/100x125/articles/4147/1588583/byuAvmIc_1706877607993/1706877869874.jpg)
எழுதப்படாத வசனங்கள் எனும் நாடக நிகழ்த்துகைப் பண்பும் எம்.ஆர்.ராதாவின் நாடக நிகழ்த்துகைக் குணமும்!
வாழ்க்கையைப் பற்றிப் பேசுதற்கு இன்னமும் விஷயங்கள் சுரந்து கொண்டிருப்பதைப் போலவே, நாடகம் பற்றிப் பேசுதற்கும் இன்னமும் விஷயங்கள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன.
![ஆயுத பூஜை](https://reseuro.magzter.com/100x125/articles/4147/1588583/DiwLDvihg1706877507921/1706877602890.jpg)
ஆயுத பூஜை
இனிமேலும் ஒத்திப்போட முடியாது என்று முணுமுணுத்துக் கொண்டே குமரேசபிள்ளை எழுந்தார்.
![சுவர்ணபூமி](https://reseuro.magzter.com/100x125/articles/4147/1588583/sDy_LQfWv1706873198079/1706877003614.jpg)
சுவர்ணபூமி
சிட்னியின் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பாங்கொக் செல்லும் தாய்லாந்து ஏர்லைன்ஸ் விமானத்தில் என் மகனும் நானும் ஏறி இருக்கைகளில் அமர்ந்தோம்.