
உள்நாட்டு அனைத்துலக விமானச் சேவைகளை மேற் கொண்ட இருவகை விமானச் சேவைகளுக்கும் மிரட்டல்கள் விடுக்கப்பட்டன.
திங்கட்கிழமைக்கு (அக்டோபர் 28) முன்பு வந்த சுமார் இரண்டு வாரக் காலத்தில் அந்த வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன என்று தி இந்து ஊடகம் வெளியிட்ட செய்தி குறிப்பிட்டுள்ளது.
هذه القصة مأخوذة من طبعة October 30, 2024 من Tamil Murasu.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول


هذه القصة مأخوذة من طبعة October 30, 2024 من Tamil Murasu.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول

மலேசியாவுடன் இணைந்து பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டை நடத்தும் இந்தியா
புதுடெல்லி: தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு (ஆசியான்) மற்றும் அதன் எட்டுக் கலந்துரையாடல் பங்காளித்துவ நாடுகளின் கீழ் இயங்கும் பயங்கரவாத எதிர்ப்புக்கான நிபுணர் பணிக் குழுவின் 14வது மாநாடு புதுடெல்லியில் புதன்கிழமை (மார்ச் 19) தொடங்கவுள்ளது.

காற்றுமாசு அதிகம்: 5வது இடத்தில் இந்தியா
புதுடெல்லி: காற்று மாசு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்தில் இருப்பதைச் சுட்டிக்காட்டி, மத்தியில் ஆளும் பாஜக அரசைக் காங்கிரஸ் சாடியுள்ளது.

சமய அதிகாரிகளின் தவறான நடத்தை பற்றி தெரியப்படுத்துங்கள்: மலேசிய அமைச்சர்
கோலா திரங்கானு: குற்றச் செயல்கள் அல்லது தவறான நடத்தையில் ஈடுபடும் சமய அதிகாரிகள், ஆசிரியர்களைப் பற்றித் தெரியப்படுத்துமாறு மலேசியாவின் பிரதமர் அலுவலக (சமய விவகாரங்கள்) அமைச்சர் முகம்மது நயிம் மொக்தார் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

புட்டினுடன் இன்று பேசவுள்ளார் அதிபர் டிரம்ப்
வாஷிங்டன்: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடன் இன்று தாம் பேச விருப்பதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
தாய்லாந்திலிருந்து கஞ்சா கடத்த முயன்ற பயணிகள்; சிலர் சிங்கப்பூர் வரவிருந்தனர்
சுற்றுப்பயணிகளைப் போல் நடித்து தாய்லாந்திலிருந்து 375 கிலோகிராம் எடைகொண்ட கஞ்சாவைக் கடத்த முயற்சி செய்த 13 பேர் அந்நாட்டு விமான நிலையம் ஒன்றில் கைது செய்யப்பட்டனர் என்று உள்ளூர் ஊடகங்கள் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) தெரிவித்தன.

நடிகை பிந்து கோஷ் காலமானார்
பழம்பெரும் துணை நடிகை பிந்து கோஷ் காலமானார். அவருக்கு வயது 76.

ஜாலான் காயு வீவக புளோக்கில் தீ
மார்ச் 15 ஆம் தேதி அதிகாலை, ஜாலான் காயுவில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) புளோக்கில் உள்ள மின்விநியோகச் சாதனத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் இரண்டு பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

இணைய மோசடி: ரூ.1,600 கோடி இழப்பு
சென்னை: தமிழகத்தில் கடந்த ஆண்டு மட்டும் 1,600 கோடி ரூபாய் பணத்தை இணைய மோசடிக்காரர்களிடம் பொதுமக்கள் இழந்துள்ளதாக தமிழக முன்னாள் காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு தெரிவித்தார்.

சென்னை ராமாபுரத்தில் தீவிபத்து; சாலையில் குவிந்த மக்கள்
சென்னை: ராமாபுரத்தில் உள்ள பழைய பொருள்களை விற்பனை செய்யும் கடையில் ஞாயிற்றுக்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டது. அந்த தீ, பின்னர் அருகே இருந்த வாகன ஒக்கீட்டு நிறுவனம், மரச்சாமான்கள் வைக்கப்பட்டிருந்த கிடங்கு என அடுத்தடுத்த கடைகளுக்கும் பரவியது.

பாஜகவின் அண்ணாமலை, தமிழிசை, வினோஜ் கைது
சென்னை: தமிழ்நாடு டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அண்மையில், அமலாக்கத்துறை அதிரடி சோதனை மேற்கொண்டது.