துஷ்டி வீட்டுக்குப் போனவன்
Kanaiyazhi|August 2024
"பின்பு, பரலோகத்திவிருத்து ஒரு சத்தம்‌ உண்டாகக்‌ கேட்டேன்‌; அது கர்த்தருக்குள்‌ மரிக்கிறவர்கள்‌ இது முதல்‌ பாக்கியவான்சள்‌ என்றெழுத;:
ஸ்ரீவில்லிபுத்தூர் எஸ். ரமேஷ்
துஷ்டி வீட்டுக்குப் போனவன்

அவர்கள்‌ தங்கள்‌ பிரயாசங்களை விட்டொழித்து இளைப்‌பாறுவார்கள்‌; அவர்களுடைய கிரியைகள்‌ அவர்களோடே கூடப்பேரம்‌."

- புதிய ஏற்பாடு வெளிப்படுத்தின விசேஷம்‌ 14:19

நேற்று காலை என்‌ தினசரி வழமை போல அதிகாலை மூன்று மணிக்கு எழுந்திருந்து, அன்றைய தினம்‌ நீதிமன்றத்திற்குத்‌ தேவையான மனுக்களை கணினியில்‌ தட்டச்சு செய்து முடித்துவிட்டு, அவற்றை எனது அறையிலுள்ள சிறிய அச்சு இயந்திரத்தில்‌ அச்சடித்து விட்டு, ஒரு நிம்மதிப்‌ பெருமூச்சை வெளியே விட்டுவிட்டு, தலை நிமிர்ந்து கடிகாரத்தைப்‌ பார்த்த போது மணி ஏழரை.

அவசர அவசரமாக எனது தனி அறையை விட்டு வெளியே வந்து, கொல்லைப்புறத்திற்குப்‌' போய்‌ ஒரு குவியலைப்‌ போட்டுவிட்டு, கண்ணாடியின்‌ முன்னே நின்றுகொண்டு, எண்ணை பூசி, தலை வாரிக்கொண்டிருந்த போது, வீட்டிற்கு வெளியே பக்கத்து வீட்டுப்‌ பெண்ணோடு பேசிக்கொண்டிருந்த அடியேனின்‌ தர்ம பத்தினி சீர்வளர்சீர்‌ இருமதி. ரோகினி அம்மையார்‌ அவர்கள்‌, அவசர அவசரமாக உள்ளே வந்து, "ஏங்க, எனக்கு இப்பத்தான்‌ விஷயம்‌ தெரிஞ்சது. நம்ம ஆண்டாள்‌ கோவில்‌ மணியக்காரர்‌ வெங்கடேசனோட பெரியம்மா இன்னிக்கு பரமபதிச்சுட்டாங்களாம்‌. நம்ம வீட்டு சார்பா, நீங்க போயி துக்கம்‌ விசாரிச்சுட்டு வந்துருங்க.

"எப்ப நடந்தது?"

"நேத்து நைட்டு தான்‌. ஆனா, இப்பத்தான்‌ எனக்கு தெரிய வந்தது."

"சரி, பின்புறக்‌ கொல்லைப்புறக்‌ கதவை இறந்து வைங்க. நான்‌ போயி துக்கம்‌ விசாரிச்சுட்டு பின்வழியா வந்து குளிச்சுக்கறேன்‌" என்று சொல்லிவிட்டு, வீட்டைவிட்டு வெளியேறுகிறேன்‌. துஷ்டி வீட்டுக்குப்‌ போய்விட்டு வந்ததும்‌, வீட்டுக்குப்‌ பின்புறம்‌ அல்லது வெளியே நின்று குளிக்க வேண்டும்‌ என்பது நியதி.

Diese Geschichte stammt aus der August 2024-Ausgabe von Kanaiyazhi.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der August 2024-Ausgabe von Kanaiyazhi.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS KANAIYAZHIAlle anzeigen
யமுனா
Kanaiyazhi

யமுனா

\"அக்கா... ஒரு நிமிஷம் நில்லுங்க\" என் கையை இறுகப் பிடித்துக்கொண்டு அந்தச் சாலை வளைவை சுற்றும் முற்றும் பார்த்தவள் மிரளும் கண்களோடு 'அக்கா... இந்த சந்துலதான் அன்னைக்கு வழிதெரியாம தொலைஞ்சு போயிட்டேன்.

time-read
2 Minuten  |
August 2024
வாழ்க்கை ஒரு பழைய மீன் குழம்பு
Kanaiyazhi

வாழ்க்கை ஒரு பழைய மீன் குழம்பு

நான்கு வருடங்களுக்கு முன்பு வாங்கிய ரெடிமேட் சட்டை. கலர் பிடித்துப்போக கடைக்காரரிடம் எனது சட்டை அளவைக் கேட்க, அவர் அளவை குறைத்துக் கூற, அவசரத்தில் ட்ரயல் ரூமுக்குப் போகாமலே வாங்கிய சட்டை.

time-read
4 Minuten  |
August 2024
துஷ்டி வீட்டுக்குப் போனவன்
Kanaiyazhi

துஷ்டி வீட்டுக்குப் போனவன்

\"பின்பு, பரலோகத்திவிருத்து ஒரு சத்தம்‌ உண்டாகக்‌ கேட்டேன்‌; அது கர்த்தருக்குள்‌ மரிக்கிறவர்கள்‌ இது முதல்‌ பாக்கியவான்சள்‌ என்றெழுத;:

time-read
7 Minuten  |
August 2024
பாண்டியன் சித்தப்பா
Kanaiyazhi

பாண்டியன் சித்தப்பா

அப்பா குளுந்தாலம்மன் கோயில் பூசைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்தபோது பாண்டியன் சித்தப்பாவையும் அழைத்துக்கொண்டு வந்திருந்தார்.

time-read
10+ Minuten  |
August 2024
தாடியும் தந்தையும் அருட்தந்தையும்!
Kanaiyazhi

தாடியும் தந்தையும் அருட்தந்தையும்!

கர்ணனின்‌ கவச குண்டலத்தைப்‌ போல்‌, இவனுடன்‌ ஒட்டிப்‌ பிறந்ததாய்‌ ஆகிவிட்டது இவன்‌ தாடி!

time-read
7 Minuten  |
August 2024
திரையிடப்படாத கதைகளை விரிக்கும் ஸ்ரீ முருகன் டாக்கீஸ்
Kanaiyazhi

திரையிடப்படாத கதைகளை விரிக்கும் ஸ்ரீ முருகன் டாக்கீஸ்

மரத்திலிருந்து நாற்புறமும் கிளைபரப்பி நிற்கும் பல்வேறு கிளைகளைப் போல கவிதை, நாவல், கட்டுரை என எல்லா திசைகளிலும் தனது சிந்தனைக்‌ இளையைப்‌ பரப்பி நிற்பவர்‌ முனைவர்‌. யாழ்‌.எஸ்‌. இராகவன்‌ அவர்கள்‌.

time-read
1 min  |
August 2024
டீக்கறை
Kanaiyazhi

டீக்கறை

இட்லி வை! தோசை வை! சட்னி வை! டீ போடு! சக்கரை கொறச்சு, சீனி தூக்கலா! பொட்ணம்‌ கொடு! போண்டா டீ பார்சல்‌, நாலு தோசை பார்சல்‌ இப்படியான வார்த்தைகளை மட்டுமே அப்பா அதிகம்‌ கேட்டுள்ளார்‌.

time-read
7 Minuten  |
August 2024
தார்மீக விதிகளுக்கு அப்பாற்பட்ட விதிகள்: மகாராஜா
Kanaiyazhi

தார்மீக விதிகளுக்கு அப்பாற்பட்ட விதிகள்: மகாராஜா

2024-ல் வெளியாகியிருக்கும் மகாராஜா திரைப்படத்தின் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன்.

time-read
10+ Minuten  |
August 2024
கிருஷ்ணரும் சகாதேவனின் ஜோதிடத் திறமையும்
Kanaiyazhi

கிருஷ்ணரும் சகாதேவனின் ஜோதிடத் திறமையும்

\"சகாதேவா நீ செய்தது சரியா?\" என்றார் கிருஷ்ணர்.

time-read
4 Minuten  |
August 2024
பிரபஞ்சக் கனவு
Kanaiyazhi

பிரபஞ்சக் கனவு

திருமங்கைமன்னனுக்கு 'நாலுகவிப் பெருமாள்' என்ற பெயரும் உண்டு.

time-read
2 Minuten  |
February 2024