Try GOLD - Free
எதிர்காலத்தை ஒளிமயமாக்க விளக்குகள் அணைப்பு
Tamil Murasu
|March 25, 2025
இயற்கைச் சமநிலை சீர்குலைந்ததன் விளைவுகளை உலகம் நேரடியாக உணரத் தொடங்கியுள்ளதாக, உலக வனவிலங்கு நிதியத்தின் (WWF Singapore) சிங்கப்பூர் பிரிவுக்கான தலைமை நிர்வாக அதிகாரி விவேக் குமார் கூறியுள்ளார்.

ஆண்டுதோறும் மார்ச் மாத இறுதி சனிக்கிழமையில் கடைப்பிடிக்கப்படும் ‘பூமிக்காக ஒரு மணி நேரம்’ எனும் நிகழ்ச்சியில் பேசியபோது, அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.
கடந்த இருபது ஆண்டுகளாக, உலக வனவிலங்கு நிதியம் சிங்கப்பூர் ‘பூமிக்காக ஒரு மணி நேரம்’ நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.
இந்நிகழ்ச்சியில் ஒரு மணி நேரத்துக்கு மின்விளக்குகள் அணைக்கப்படும்.
இந்த ஆண்டு, இந்நிகழ்ச்சி மார்ச் 22ஆம் தேதி காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை 'செந்தோசா சென்சரிஸ்கேப்' (Sentosa Sensoryscape) பகுதியில் நடைபெற்றது.
நீடித்த நிலைத்தன்மைக்கான ஒத்துழைப்பை வெளிக்காட்டும் வகையில், மரினா பே சாண்ட்ஸ், கரையோரப் பூந்தோட்டம் உள்ளிட்ட முக்கிய இடங்களும் நிறுவனங்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று விளக்குகளை அணைத்தன.
This story is from the March 25, 2025 edition of Tamil Murasu.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 9,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Tamil Murasu

Tamil Murasu
பழனியில் பரவசம்: உலக நலனுக்காக பால் குடம் சுமந்த ஜப்பானிய பக்தர்கள்
உலக நலனுக்காக ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் பழனி ஆன்மிகத் தலத்தில் பால்குடம் எடுத்துச் சென்றனர்.
1 min
August 11, 2025
Tamil Murasu
சிறைத்துறை செயல்பாட்டில் தமிழகத்திற்கு முதலிடம்
இந்தியாவில் நீதி வழங்குவதிலும் சிறைத்துறை சார்ந்த நடவடிக்கைகளிலும் தென்மாநிலங்கள் முன்னிலை வகிக்கின்றன.
1 min
August 11, 2025
Tamil Murasu
வேக வரம்பு மீறல் 45.5% கூடியது; 2025 முற்பாதியில் 118,000க்கும் அதிகம்
சாலைகளில் வாகனங்கள் வேக வரம்பை மீறிய சம்பவங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டின் (2025) முதற்பாதியில் 45.5 விழுக்காடு கூடியுள்ளது.
1 min
August 11, 2025
Tamil Murasu
துறை மாறி மருத்துவத்தில் கால்பதித்துள்ள இளையர்கள்
டியூக்-என்யுஎஸ் மருத்துவப் பள்ளி மாணவர்கள் 78 பேர் அண்மையில் தங்கள் மருத்துவக் கல்விப் பயணத்தைத் தொடங்கினர். அவர்களில் 46 பேர், வழக்கறிஞர், மென்பொருள் பொறியாளர், யோகா பயிற்றுநர் போன்ற மற்ற துறைகளிலிருந்து மருத்துவத்திற்கு மாறியுள்ளனர். முதன்முறையாக, இரட்டைச் சகோதரிகள் மருத்துவ மேற்படிப்பை (MD) ஒன்றாக மேற்கொள்கின்றனர். அவர்கள் 2029ல் பட்டம் பெறுவர்.
2 mins
August 11, 2025

Tamil Murasu
ரூ.5 லட்சத்திற்குப் பதில் ரூ.5,000: இழப்பீட்டை ஏற்க மறுத்து மக்கள் போராட்டம்
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு ரூ.5 லட்சம் (S$7,460) வழங்குவதாகக் கூறிய நிலையில் தற்போது ரூ.5,000 மட்டுமே வழங்குவது எந்த வகையில் நியாயம் எனக் கேட்டு, மக்கள் அதனை ஏற்க மறுத்தனர்.
1 min
August 11, 2025

Tamil Murasu
ஒருங்கிணைந்த இந்தியப் பண்பாட்டைச் சித்திரித்த மாணவியின் கைவண்ணம்
வாழ்க்கையின் கண்ணோட்டங்களையும் உறவுகளையும் சிறந்த வழியில் சித்திரிக்க கலை தனக்கு உதவுவதாகக் கருதுகிறார் திரிஷா செல்வராஜ், 22. குறிப்பாக, தன் தாயாருடனான உறவைப் புரிந்துகொள்ள கலை உந்துதலாக இருந்தது என்கிறார் அந்த இளம் மாணவி.
1 min
August 11, 2025

Tamil Murasu
இஸ்ரேலில் கடலெனத் திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்
காஸாவில் போரை நிறுத்தக்கோரி ஆயிரக்கணக்கானோர் டெல் அவிவ் நகரில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 9) ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
1 min
August 11, 2025

Tamil Murasu
புதைகுழியிலிருந்து பெண்ணைக் காப்பாற்றிய வெளிநாட்டு ஊழியர்களுக்கு $70,000 வெகுமதி
தஞ்சோங் காத்தோங் சாலைப் புதைகுழியில் காருடன் விழுந்த பெண்ணைக் காப்பாற்றிய வெளிநாட்டு ஊழியர்கள் எழுவருக்கு $70,805.05 மதிப்பிலான மாதிரிக் காசோலையை ஆகஸ்ட் 10ஆம் தேதி, 'இட்ஸ்ரெய்னிங்ரெய்ன்கோட்ஸ்' அறநிறுவனம் வழங்கியது.
1 min
August 11, 2025
Tamil Murasu
வாடகைத் தாய் கும்பல் முறியடிப்பு; 11 குழந்தைகள் மீட்பு
வாடகைத் தாய் கும்பல் ஒன்றை வியட்னாமியக் காவல்துறை முறியடித்துள்ளது.
1 min
August 11, 2025

Tamil Murasu
குடியிருப்புப் பேட்டைகளில் தேசிய தினக் கொண்டாட்டங்கள்
சிங்கப்பூரின் ஐந்து குடியிருப்புப் பேட்டைகளில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 10) பிற்பகல் முதல் இரவு வரை தேசிய தினக் கொண்டாட்டங்கள் நடைபெற்றன.
1 min
August 11, 2025