CATEGORIES
Categorías
பின்நவீனத்துவம் - ஒரு பார்வை
நுட்பமான எதிர்வினைகளோடு வினைகளின் தீர்க்கம் குறித்து... குவிந்து நு எழும் சந்தேகம் உள்பட நாம் அறிந்தும் அறியாமலும் தான் எப்போதும் என்பதன் சாரத்தில்... கண்டறிய இருக்கிறது.... பின் நவீனத்துவம் உள்ளதும்... கண்டறிந்த உள்ளதும் நிறைய. அது ஒரு தொடர் கவனிப்பு.
நேர்முகம்
வருண் மருத்துவம் படிப்பதற்கான நேர்முகத் தேர்வுக்காக மெல்பேர்ணில் இருந்து சிட்னி வந்திருந்தான்.
நீங்கெல்லாம் எங்கடா உருப்படப் போறீங்க!
அன்று மதியம் இரண்டு மணிக்கே சௌந்தர் வீட்டிற்கு வந்துவிட்டார். “சரண் இன்னும் காலேஜிலிருந்து தன் துணைவி, அம்பிகாவிடம், வரலியா?” என்று கேட்டார்.
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா!- உன்னைத் தீண்டும் இன்பம் தோணுதடா நந்தலாலா!
தீக்குள் விரலை வைத்தால் சுடும் என்கிறது அறிவியல்! நெருப்பு, அக்கினி, பனிப்பகை போன்றன ‘தீ’யின் மாற்றுப் பெயர்கள்!
சமையலறையில் சிப்பிகள்
அன்று வெள்ளிக்கிழமை. “ஒத்தாசையாக இருந்த மாமியார் வேற ஊருக்குப் போயிருக்கிறார்.
உத்தி
"டேய் கோவாலூ! தம்பிய வெச்சிக்கிணு வூட்ல ஜாக்கிரதையா இருக்கணும் தெர்தா?. வெளிய சுத்தறன்னு தெரிஞ்சிது, பிச்சிப்புடுவேன். அப்புறம் நானு பொழுதாட வந்திட்றேன் இன்னா?.'
வசுமதி வா போகலாம்!
சிவராமன் கையில் பையுடன் மார்க்கெட்டிற்குப் புறப்பட்டான். சிறிது தூரம் நடந்து வந்தபிறகு சட்டைப் பையைத் தொட்டுப் பார்த்தான். பணமில்லை.
சித்தம்!
புலி உறுமியது.
ரொட்டித் துண்டு
சாப்பிட்டு ரெண்டு நாள் ஆச்சு எதாவது சாப்பிட வாங்கி குடுங்க.''
தேவரின் மாமரம்
தொண்ணூறு வயசுக்கும் அதிகமான பெரியண்ணாத் தேவர் படுத்த படுக்கையாகி மூன்று மாதக் காலத்திற்கும், அதிக நாளாயிற்று.
தொலைந்துபோன அத்தியாயம்
காதர் ஒரு பத்து ஆண்டுகள் தொலைந்துபோய் திரும்பி வந்திருந்தான். காதர் இலங்கை சென்று தகவல் இல்லாமல் போன வாப்பாவை பற்றி விசாரிப்பதற்காக குடும்பத்தினர் சம்மதத்துடன் கள்ளத்தோணியில் 10 ஆண்டுகளுக்கு முன்பு போனவன்.
மார்ச்,14 – என் செயற்பாட்டுக் கணக்கை நேர்செய்யும் தணிக்கை நாள்!
காரமுடையார் நோன்பு
தீ சூட்டுக்குப் பயந்தால் புல்லாங்குழல் ஆக முடியுமா!
'சங்க காலத்து வெயில்" கலாப்ரியாவின் கவிதை நூல் குறித்து
83 - சினிமா ஒரு கொண்டாட்டம்
கட்டுரை
காட்சி
அன்னப்பூரணி அது பற்றி யோசித்தாயிற்று கௌரியிடம் பேசுவதற்குண்டான நேரம்தான் அமையவில்லை. அமைந்தாலும் தான் சட்டெனப் பேசிவிட இயலுமா!
இருசம்மா
அப்ப என்ன தான் முடிவு...? “தொக்கி நிற்கும் கேள்வியோடு நிறுத்தினார் கழுத்துகோல் திருமூலம்.
படைப்பாளிகளை உருவாக்கும் படைப்பாளி கவிஞர் மு. முருகேஷ்
மகாகவி பாரதி தமிழில் அறிமுகப்படுத்திய ஹைக்கூ கவிதைகளை, இன்று தனது தோளில் சுமந்து செல்பவர் கவிஞர் மு. முருகேஷ் அவர்கள்.
தேவதா உன் கோப்பை வழிகிறது
இத்தொகுப்பிலுள்ள பெரும்பாலான கவிதைகள் நேரமும் சூழலும் கோரும் கவிதைகள்.
தெளிவு
கோபமும் தாபமும் உந்தித் தள்ளிய வேகத்தில் வீட்டைவிட்டு வெளியேறி பிரியா சொகுசுப் பேருந்தில் ஏறி உட்கார்ந்து விட்டாள்.
தமிழில் பேசுங்கள். தமிழ் வளர்க்க என்ன செய்யலாம்? என்ன செய்ய வேண்டும்?
திரு ப.சிதம்பரம் அவர்கள், முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர். சென்னைப் புத்தகத் திருவிழாவில் (26/2/22) ஆற்றிய உரையிலிருந்து...
தகிப்பு
ஒன்பது நாட்கள் முடித்த பின்னும் 'பாரதப் போரில்' வெற்றி யாருக்கு என்று இதுவரை முடிவாகவில்லை.
சென்னைப் புத்தகத் திருவிழா
கம்பராமாயண நூலை நவீனத் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் பொறுப்பு மிக்கவருமான திரு ப. சிதம்பரம் வெளியிட நான் பெற்றுக்கொண்டேன்
சாதியம், கோட்பாடு, கவிதை.
சமீபத்தில் வந்த எஸ்.சண்முகத்தின் மொழியின் மறுபுனைவு' நூலைப் படித்தபோது எனக்குப் பல சிந்தனைகள் தோன்றின.
கைத்தடி
சில ஆண்டுகளுக்கு முன்பு நான் என் வீட்டுக்குப் பக்கத்திலிருந்த சி கோயிலுக்குப் போவது வழக்கம்.
கடைசி மனிதன்
மணல் தொடும் நுரைகளுக்குக் கொஞ்சம் உணர்வைத் தூண்டியது பின்வரும் அலை.
உரமான யோசனை
இரண்டாயிரத்து ஐம்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன் வடக்கு ஆப்பிரிக்காவில் ஜம்மா என்ற ஒரு கிராமத்தில் தத்துவனை கைகளைப் பின்புறமாகக் கட்டி, கால்களை சேர்த்துக்கட்டிய நிலையில் ஒரு குடிசையின் முன்னிருந்த ஒரு மரத்தில் கட்டியிருந்தனர்.
மூடு மந்திரம்
ஆளாளுக்கு கண்கள் நெற்றியில் முளைத்தது போல.... கிடைத்த காற்றின் வெளியிலெல்லாம் எட்டி எட்டிப் பார்த்தார்கள்.
லூடோ
சிங்கப்பூரின் உயர்ந்த கட்டிடங்களில் ஒன்றான மெரீனா கட்டிடத்தின் மேல் மாடியில் அந்த அலுவலகம் இருந்தது.
மளுவானயும், ரம்புட்டான் தோட்டங்களும்
காரில் ஏறிய சிறிது நேரத்தில் நல்ல உறக்கத்தில் இருந்தான் பாரி.விழித்த போது கார் கொழும்பு வீதிகளைக் கடந்து போய்க்கொண்டிருந்தது.
புத்தம்புதுக் காலை விடியாதா?.....
போன ஆண்டு தைத்திங்கள் பொங்கல் திருநாளையொட்டி என்று நினைக்கிறேன், அமேசான் பிரைமில் 'புத்தம்புதுக் காலை' என்றொரு குறிப்பிட்ட செயன்மையை மட்டுமே மய்யமிட்டுக் காட்டும் (session 1) ஐந்து குறுங்கதைகளைக் கொண்ட இணையத் தொடர் ஒன்று வெளிவந்திருந்தது.