CATEGORIES
Categorías

சாவர்க்கருக்கு ஆளுநர் புகழஞ்சலி
சுதந்திரப் போராட்ட வீரர் விநாயக் தாமோதர் சாவர்க்கர் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக எண்ணற்ற போராளிகளை ஊக்குவித்தார் என்று ஆளுநர் ஆர்.என். ரவி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
தெலங்கானா: அனைத்துப் பள்ளிகளிலும் 10-ஆம் வகுப்பு வரை தெலுங்கு கட்டாயம்
தெலங்கானாவில் வரும் கல்வி ஆண்டு முதல் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்பட அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை தெலுங்கு மொழிப் பாடத்தை கட்டாயமாக்கி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

ஓராண்டில் அனைத்து ரயில் வழித் தடங்களும் மின்மயமாகும்
மத்திய ரயில்வே இணை அமைச்சர்

ஒன் லாஸ்ட் டைம்
சென்னை சூப்பர் கிங்ஸ் நட்சத்திரம் எம்.எஸ்.தோனி, ஐபிஎல் தொடருக்கான பயிற்சிக்காக புதன்கிழமை சென்னை வந்தடைந்தார்.

வார இறுதி நாள்கள்: 627 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
வார இறுதி நாள்களை முன்னிட்டு 627 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
பள்ளியில் உயிரிழந்த மாணவர்: உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு
அமைச்சர் பேச்சுவார்த்தை

3 சொகுசுப் பேருந்துகள் அடுத்தடுத்து மோதல்: 35 பேர் காயம்
கடலூர் மாவட்டம், வேப்பூர் மேம்பாலத்தில் 3 சொகுசுப் பேருந்துகள் புதன்கிழமை அதிகாலை அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இதில், 35 பேர் காயமடைந்தனர்.

குப்பையில் வீசப்பட்ட பெண் குழந்தை: காப்பகத்தில் ஒப்படைப்பு
சேலையூரை அடுத்த மாடம்பாக்கத்தில் குப்பையில் வீசப்பட்ட குழந்தையை போலீஸார் மீட்டு செங்கல்பட்டு குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

அனைத்துக் கட்சி கூட்டத்தில் பாமக பங்கேற்கும்
மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக முதல்வர் கூட்டியுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் பாமக பங்கேற்கும் என அந்தக் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
சிபிஎஸ்இ பள்ளிகள் அதே பெயரில் கிளைகள் தொடங்க அனுமதி
விதிமுறைகள் தளர்வு

ஆஸி. பௌலர் குனெமான் பந்துவீசத் தடையில்லை: ஐசிசி
ஆஸ்திரேலிய பௌலர் மேத்யூ குனெமானின் பந்துவீச்சு முறை சர்ச்சைக்குள்ளாகிய நிலையில், அவர் பந்துவீசத் தடையில்லை என தகுந்த சோதனைக்குப் பிறகு ஐசிசி அறிவித்திருக்கிறது.

காங்கோ: மர்ம நோயால் 53 பேர் உயிரிழப்பு
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் பரவி வரும் மர்ம நோய் காரணமாக இதுவரை 53 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
தமிழகத்தில் மயிலாடுதுறை தொடங்கி கன்னியாகுமரி வரை கடலோரத்தில் உள்ள 9 மாவட்டங்களுக்கு வியாழக்கிழமை (பிப்.27) கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அனைத்துக் கட்சிக் கூட்டம்: அழைப்பு விடுக்கப்படும் கட்சிகள் எவை?
தொகுதி மறுசீரமைப்பால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விவாதிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க 45 கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்படவுள்ளது.

டேனிஷ், கருண் கூட்டணி அபாரம்; முதல் நாளில் விதர்பா - 254/4
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டின் இறுதி ஆட்டத்தில் கேரளத்துக்கு எதிராக விதர்பா, முதல் நாள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 254 ரன்கள் சேர்த்துள்ளது.

இந்தியாவின் மருத்துவத் தலைநகர் தமிழ்நாடு
இந்தியாவின் மருத்துவத் தலைநகராக தமிழ்நாடு விளங்கி வருகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

கோட்சேயைப் புகழ்ந்த கோழிக்கோடு என்ஐடி பேராசிரியைக்கு பதவி உயர்வு
மகாத்மா காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்சேயைப் புகழ்ந்ததற்காக காவல்துறை வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் கோழிக்கோடு தேசிய தொழில்நுட்ப கல்வி நிலையத்தின் (என்ஐடி) பேராசிரியை ஏ.ஷைஜா பதவி உயர்வு பெற்று முதன்மையராக (டீன்) நியமிக்கப்பட்டுள்ளார்.

பெண் ஐபிஎஸ் அதிகாரியை கொல்ல முயற்சி: 4 காவலர்களுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை
உத்தர பிரதேசத்தில் பெண் ஐபிஎஸ் அதிகாரியை கொல்ல முயற்சித்த வழக்கில் 4 காவலர்களுக்கு பரேலி சிறப்பு நீதிமன்றம் 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
10 ஆண்டுகளில் மத்திய அரசின் வழக்கு செலவு ரூ.400 கோடி
கடந்த 10 ஆண்டுகளில் நீதிமன்ற வழக்குகளுக்காக மத்திய அரசு ரூ.400 கோடிக்கும் மேல் செலவிட்டுள்ளது.

அரசுப் பேருந்து மீது கார் மோதல்: 5 பேர் உயிரிழப்பு
கரூர் மாவட்டம், குளித்தலையில் புதன்கிழமை அதிகாலை அரசுப் பேருந்து மீது கார் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.

மோதலில் ஈடுபட்ட 7 கல்லூரி மாணவர்கள் கைது
சென்னையில் மோதலில் ஈடுபட்ட இரு கல்லூரிகளைச் சேர்ந்த 7 மாணவர்களை போலீஸார் கைது செய்தனர்.

கும்பமேளாவில் பங்கேற்காத ராகுலை ஹிந்துக்கள் புறக்கணிக்க வேண்டும்
மகா கும்பமேளாவில் பங்கேற்காத காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, சிவசேனை (உத்தவ்) கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோரை ஹிந்துக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று மத்திய சமூக நீதித் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அதாவலே வலியுறுத்தினார்.

திமுகவும் பாஜகவும் பேசி வைத்துக்கொண்டு நாடகம்
மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் திமுகவும், பாஜகவும் பேசி வைத்துக்கொண்டு நாடகத்தை நடத்திவருவதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குற்றஞ்சாட்டினார்.

அமெரிக்க குடியுரிமைக்கு 'தங்க அட்டை' விசா: டிரம்ப்
அமெரிக்காவில் இபி-5 குடியேற்ற முதலீட்டாளர் விசா திட்டத்தை ரத்து செய்துவிட்டு, அதற்குப் பதிலாக 5 மில்லியன் டாலருக்கு (சுமார் ரூ.43 கோடி) 'தங்க அட்டை' விசாக்களை அறிமுகப்படுத்த அந்நாட்டு அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளார்.

மின் கட்டண வசூல் மையம் இடமாற்றம்
பெருங்களத்தூர் மின் கட்டண வசூல் மையம் வியாழக்கிழமை (பிப். 27) முதல் இடமாற்றம் செய்யப்படவுள்ளது.

அரபு நாடுகளின் கல்வி நலவாழ்வு தூதருக்கு கௌரவ டாக்டர் பட்டம்
அரபு நாடுகளின் முதல் கல்வி நலவாழ்வு தூதர் அப்துல்லா அல்குரைருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

ஆப்கானிஸ்தான் 'த்ரில்' வெற்றி: இங்கிலாந்தை வெளியேற்றியது
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டின் 8-ஆவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 8 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது.

ரூ.5,000 கோடியில் புதிய தொழில் திட்டங்கள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்

4 பிணைக் கைதிகளின் சடலங்கள் இன்று ஒப்படைப்பு
இஸ்ரேலில் இருந்து கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி கடத்திச் செல்லப்பட்ட மேலும் நான்கு பிணைக் கைதிகளின் சடலங்களை வியாழக்கிழமை (பிப். 27) திரும்ப ஒப்படைக்கவிருப்பதாக ஹமாஸ் அமைப்பினா் அறிவித்துள்ளனா்.

மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
இணையவழி விளையாட்டுகளுக்கு புதிய விதிகள்