Essayer OR - Gratuit
எடப்பாடி சந்திப்பு எதிரொலி: அண்ணாமலை இன்று திடீர் டெல்லி பயணம்!
Malai Murasu
|March 27, 2025
மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் பேசுகிறார்!!
-

எடப்பாடி சந்திப்பை தொடர்ந்து அமித்ஷாவை சந்திக்க அண்ணாமலை இன்று திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
2026 சட்டமன்ற தேர்தல் எதிர்கொள்ளும் வகையில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க அ.தி.மு.க. தயாராகி வருவதாக கூறப்பட்டும் நிலையில் தலைநகர் டெல்லியில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு கூட்டணியை உறுதி செய்யும் விதமாக அமைந்தது.
இதன் எதிரொலியாக உள்துறை அமைச்சர் அமித்ஷா வின் அழைப்பின் பேரில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இன்று காலை டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார். அவரது இந்த பயணத்தின் போது அ.தி.மு.க.வுடன் இணக்கமான போக்கை கடைப்பிடிக்கும்படி பா.ஜ.க. மேலிடம் அறிவுறுத்தும் என்று கூறப்படுகிறது.
கடந்த 2021 ஜூலை மாதம், தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார். அப்போது இருந்தே ஆளும் திமுக அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன் வைத்து வரும் அண்ணாமலை, கூட்டணிகட்சியான அ.தி.மு.க.வுடனும் இணக்கமாக செல்ல விரும்பவில்லை என்றே கூறப்பட்டது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. உடன் கூட்டணி வைத்ததே அ.தி.மு.க. தோல்விக்கு காரணம் என அதிமுக மூத்த தலைவர்கள் சிலர் வெளிப்படையாக கூறினர். எனினும் அப்போது டெல்லி மேலிடம் அழைத்து இருதரப்பையும் சமாதானம் செய்தது.
தி.மு.க. தலைவர்களின் ஊழல் பட்டியலை வெளியிட்டு பேசிய அண்ணாமலை, தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த அனைத்து கட்சிகளின் வெளியிடுவேன் என்று கூறியதுடன் திராவிட கட்சிகள் ஊழலில் திளைக்கின்றன, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அதன் காரணமாகவே நீதிமன்றத்தால் தண்டிக்கப்படார் என அண்ணாமலை பேசியது அ.தி.மு.க. தரப்பில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இரு ஆண்டுகளுக்கு முன்பு ஈரோடு கிழக்கு தேர் தலின் போது இ.பி.எஸ்.ஓ.பி.எஸ். இருதரப்பினரை இணைக்க அண்ணாமலை முயன்ற போது கட்சியின் உள்விவகாரத்தில் தலையிடுவதை அ.தி.மு.க. நிர்வாகிகள் விரும்பவில்லை.
Cette histoire est tirée de l'édition March 27, 2025 de Malai Murasu.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Malai Murasu
Malai Murasu
ஆவணித் திருவிழா தொடக்கம்: திருச்செந்தூர் கோவிலில் இன்று கொடியேற்றம்! ஆக. 23-ஆம் தேதி தேரோட்டம்!!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித்திருவிழா இன்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 23ம்தேதி தேரோட்டம் நடக்கிறது.
1 mins
August 14, 2025
Malai Murasu
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்திற்கு தடை கேட்டு வழக்கு போட்ட வக்கீலுக்கு ரூ.1 லட்சம் அபராதம்! மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு!
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்ட நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
August 14, 2025
Malai Murasu Chennai
இந்தியாவில் பிறப்பு மற்றும் இறப்புகளுக்கு டிஜிட்டல் சான்றிதழ்! மத்திய அரசு அறிவிப்பு!!
இந்தியாவில் பிறப்பு மற்றும் இறப்பு பதிவு நடைமுறைகளை டிஜிட்டல்மயமாக்கி எளிமையாக்கும் நோக்கில், மத்திய அரசு புதிய விதிகளை வெளியிட்டுள்ளது.
1 min
August 14, 2025
Malai Murasu
நள்ளிரவில் கைது செய்தது அராஜகம்: தூய்மைப் பணியாளர்கள் சமூக விரோதிகளா?
எடப்பாடி, விஜய் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்!!
1 mins
August 14, 2025
Malai Murasu
கட்டாய மதமாற்றத் தடை மசோதா: ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 லட்சம் அபராதம்!
உத்தரகாண்ட் மந்திரி சபை ஒப்புதல்!!
1 min
August 14, 2025

Malai Murasu
நாளை சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றுகிறார்!
5, 000 சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு !!
1 min
August 14, 2025

Malai Murasu Chennai
ஆலந்தூர் மண்டலத்தில் இணையதளம் வாயிலாக சிறு தொழில் உரிமம் பெறலாம்!
சென்னை மாநகராட்சி, ஆலந்தூர் மண்டலத்தில் இணையதளம் வாயிலாக சிறு தொழில் உரிமம் பெறலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min
August 14, 2025

Malai Murasu
சென்னையில் 13 நாட்களாக போராடி வந்த 900 துப்புரவுப் பணியாளர்கள் நள்ளிரவு முதல் சிறைவைப்பு!
4 பேர் மயங்கியதால் பரபரப்பு; 20 வக்கீல்களும் கைதானதாக தகவல் !!
2 mins
August 14, 2025
Malai Murasu Chennai
குவைத்தில் பயங்கரம்: கள்ளச் சாராயம் குடித்த தமிழர் உள்பட 16 இந்தியர்கள் பலி!
40 பேர் மருத்துவமனையில் அனுமதி !!
1 mins
August 14, 2025
Malai Murasu Chennai
மாநகரத்தில் பூட்டிக் கிடந்த குடோனில் வாலிபர் படுகொலை!
மாதவரம் அருகே பூட்டிக் கிடந்த குடோனில் வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1 min
August 14, 2025