CATEGORIES
உளுந்துக்கு விளைச்சலும் விலையும் இல்லை விவசாயிகள் கவலை
காவிரி டெல்டா பகுதியான கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் சுமார் 1 லட்சம் ஏக்கர் விளை நிலங்களில், முப்போகம் விளைந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக தண்ணீர் பற்றாக்குறை காரணமாக ஒரு போகம் விவசாயம் செய்வதே பெரும் சவாலாக உள்ளது.
தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
வானிலை ஆய்வு மையம் தகவல்
ஆழியாறு அணை திறக்க விவசாயிகள் கோரிக்கை
ஆழியாறு அணையிலிருந்து, முதல் போக நெல் சாகுபடிக்காக, தண்ணீர் வழங்க வேண்டுமென, விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழ்நாட்டிற்கு வெட்டுக்கிளி படையெடுத்தால் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் வெளியீடு
தமிழ்நாட்டிற்கு வெட்டுக்கிளி படையெடுப்பு வருவதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு என தெரிவித்துள்ள வேளாண் துறை, ஒருவேளை அவ்வாறு நிகழ்ந்தால் அதனை கட்டுப்படுத்து வதற்கான வழிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.
பூ, பழம் வியாபாரிகளுக்கு கோயம்பேடு சந்தை திறப்பு?
கோயம்பேடு சந்தை கரோனா பாதிப்பு காரணமாக கடந்த மாதம் 27ந் தேதி பூ, பழம் மார்க்கெட் மூடப்பட்டது.
செடியிலேயே அழுகும் குடைமிளகாய் நிவாரணம் வழங்க கோரிக்கை
செடியிலேயே பழுத்து அழுகும் குடைமிளகாய் சாகுபடி விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கிட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் ஏலக்காய் ஏலம் துவக்கம்
இன்று முதல் ஏலக்காய் ஏலத்தை கேரள மாநிலம் புத்தடியில் மட்டும் நடத்த ஸ்பைசஸ் (நறுமணப் பொருள்) வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வுப்பகுதி தென்தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வறண்ட வானிலை காரணமாக கரூர், வேலூர், திருத்தணி, திருச்சி ஆகிய நான்கு இடங்களில் வெயில் 108 டிகிரியாக இருந்தது.
உளுந்தம் பருப்பு விலை சரிவு
தமிழகத்தில், கடந்த ஒரே வாரத்தில், உளுந்தம் பருப்பு விலை, குவிண்டாலுக்கு, ரூ.400 சரிவடைந்துள்ளது.
இரு நாட்களுக்கு வெப்பஅலை நீடிக்கும் வானிலை மையம் அறிவிப்பு
வடமேற்கு இந்தியா, மத்திய இந்தியா, அதையொட்டியுள்ள கிழக்கு இந்தியாவின் உள் பகுதிகள் ஆகியவற்றில் அடுத்த 24 மணி நேரத்துக்கு தற்போதைய வெப்ப அலைகள் தொடர்ந்து நீடிக்கக் கூடும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
பப்பாளி வரத்து அதிகரிப்பால் விலை சரிவு
திண்டுக்கல்லில் சுமார் 200 ஏக்கரில் பப்பாளி சாகுபடியாகிறது. மே, ஜூனில் பப்பாளி சாகுபடி அதிகமிருக்கும்.
பூ மார்க்கெட் இடம் மாற்றமா?
கோவை மேட்டுப்பாளையம் சாலையில் பூ மார்க்கெட் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளுடன் செயல்பட்டு வருகின்றன.
வாழை சாகுபடியில் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்தல்
வாழை சாகுபடியில், கோடை கால நீர்ப்பாசனத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கரோனாவால் களையிழந்த புளி சந்தை
கரோனா ஊரடங்கால் புளி சந்தை களையி-ழந்து காணப்பட்டது.
தமிழகத்திற்கு வந்த 2700 டன் உரம்
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உரம், கர்நாடக மாநிலம், மங்களூரில் இருந்து, சரக்கு ரயிலில், கோவை மாட்டம், பொள்ளாச்சிக்கு வந்தது.
உர விற்பனையை கண்காணிக்க அரசு உத்தரவு
உர விற்பனையை கண்காணிக்க, மாவட்ட வேளாண் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கரோனாவால் மாட்டுச்சந்தைக்கு தடை
சுமார் ரூ.5 கோடி வர்த்தகம் பாதிப்பு
தோவாளை பூ மார்க்கெட் திறப்பு
கன்னியாகுமரி மாவட்டம், தோவாளையில் பூ மார்க்கெட் மிகவும் புகழ்பெற்றதாக உள்ளது.
பருத்தியில் கூடுதல் மகசூல் பெற வேளாண்துறை ஆலோசனை
திண்டுக்கல் மாவட்டம், வட மதுரையில், பருத்தியில் போதிய ஊட்டச்சத்துக்கள் இல்லாததால் பூக்கள், காய்கள் கொட்டு கின்றன.
கேரட் விலை கடும் சரிவு
கேரட் விலை கடும் சரிவடைந்து உள்ளதால் மலைத்தோட்ட காய்கறி விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
வானிலை ஆய்வு மையம் தகவல்
கரோனாவிலிருந்து தப்ப சத்துமிக்க உணவை நாடும் மக்கள்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், சத்துமிக்க உணவை பொதுமக்கள் விரும்புவதால், தமிழகத்தில், தற்போது சிறுதானிய சாகுபடி அதிகரித்து வருகிறது.
பச்சை மிளகாய் விலை சரிவால் விவசாயிகள் கவலை
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு பகுதிகளில் விவசாயிகள் பச்சை மிளகாய் பயிரிட்டுள்ளனர்.
மிளகாயை வற்றலாக்கும் பணியில் விவசாயிகள் தீவிரம்
கரோனா ஊரடங்கால் வியாபாரிகள் வருகையில்லாததால், மிளகாய்க்கு போதிய விலை கிடைக்கவில்லை. அதனால், அவைகளை வற்றலாக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
சொட்டு நீர்பாசனத்திற்கு ரூ.27.35 கோடி நிதி ஒதுக்கீடு
தேனி மாவட்டத்தில் சொட்டு நீர் பாசனத்திற்கு ரூ.27.35 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வேளாண் இணை இயக்குனர் அழகு நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
டெல்டா பகுதி சாகுபடிக்கு 54,000 டன் விதை நெல் தயார்
டெல்டா பகுதிகளில் சாகுபடிக்காக, தாராபுரத்தில், 54,000 டன் விதை நெல் தயார் நிலையில் இருப்பதாக, விதைச்சான்று துறை தெரிவித்துள்ளது.
செடியிலே வீணாகும் கோழிக்கொண்டை பூக்கள்
கரோனா ஊரடங்கால் திரு விழாக்கள், திருமணம், விசேசங்கள் நடக்காமல் தேவை சரிவால், கோழிக் கொண்டை பூக்கள் செடியிலேயே வீணாகும் அவலம் ஏற்பட்டுள்ளது.
கோழிகளை பாதிக்கும் ஒரு செல் ஒட்டுண்ணிகளை தடுப்பது எப்படி?
நாட்டுக்கோழிகளில் ஏற்படும் நச்சுயிரி மற்றும் நுண்ணுயிரி நோய்களைப் போலவே, ஒரு செல் அல்லது ஓரணு (புரோட்டோசோவா) ஒட்டுண்ணி நோய்களும் கோழிகளைத் தாக்கி பொருளாதார இழப்பை ஏற்படுத்துகின்றன.
சொட்டுநீர் பாசனத்திற்கு மானியம் விவசாயிகளுக்கு அழைப்பு
சொட்டுநீர் பாசனம் அமைக்க மானியம் வழங்கப்படும். அதனை பெற சங்ககிரி விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.