CATEGORIES
ஈரோட்டில் மஞ்சள் ஏலம் துவங்கியது
ஊரடங்கு ஓரளவுக்கு தளர்த்தப்பட்ட நிலையில், ஈரோடு சொசைட்டியிலும் மஞ்சள் ஏலம் திங்கள்கிழமை துவங்கியது.
வரத்து குறைவால் சென்னையில் காய்கறிகள் விலை அதிகரிப்பு
கோயம்பேடு காய்கறி சந்தையில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், காய்கறிகள் விலை சென்னையில் வெகுவாக அதிகரித்துள்ளது.
சாமந்தி பூக்கள் விலை கடும் சரிவு
திண்டிவனம் பகுதியில் விளைவிக்கப்படும் பூக்கள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக, விவசாயிகள் தெரிவித்தனர்.
மல்லிகை பூ விலை சரிவால் வியாபாரிகள் கவலை
ஊரடங்கால், மல்லிகை பூ விலை சரிவை சந்தித்துள்ளது.
ஒட்டன்சத்திரத்தில் தர்ப்பூசணி விலை சரிவு
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதியில் கடந்த பிப்ரவரியில் தர்ப்பூசணி விற்பனைக்கு வந்த போது, உள்ளூர் பகுதிகளில் விளைந்த தர்ப்பூசணி மட்டுமே விற்பனையில் இருந்தது.
அக்னி நட்சத்திரம் துவங்கியது
அக்னி நட்சத்திரம் நேற்று முதல் துவங்கியது.
மிளகாய் விவசாயிகள் கவலை
மிளகாய் பழத்தை பறிக்க கூலி ஆட்கள் கிடைக்காமலும், பறித்து காய வைத்த பின் அவற்றை விற்பனை செய்ய முடியாமலும் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
முலாம் பழம் விற்பனை பாதிப்பு
திண்டுக்கல் மாவட்டம், பழநியில் முலாம் பழம் விற்பனை சரிவால் விலையும் சரிவடைந்துள்ளது.
சூரியகாந்திக்கு விலை கிடைக்குமா என்ற அச்சத்தில் விவசாயிகள்
திருப்பூர் மாவட்டம், உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென்னை, மக்காச்சோளம் மற்றும் காய்கறி பயிர்கள் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வந்தாலும் நிலக்கடலை, எள், சூரியகாந்தி போன்ற எண்ணெய் வித்துப்பயிர்கள் சாகுபடியில் குறைந்த அளவிலான விவசாயிகள் மட்டுமே ஈடுபட்டு வருகிறார்கள்.
சொட்டு நீர் பாசனத்தில் எள் பயிர்
சொட்டு நீர் பாசனத்தில் எள் பயிர் செழிப்பாக வளர்ந்து உள்ளது.
இளநீர் அனுப்பும் பணி துவக்கம்
பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில் இருந்து, இளநீர் தமிழகம் முழுவதும் விற்பனைக்காக அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. ஊரடங்கு காரணத்தால் முடங்கிய விற்பனை மீண்டும் சூடுபிடித்துள்ளதால், விவசாயிகள் விலை நிர்ணயம் செய்துள்ளனர்.
தானிய பயிர் விவசாயிகள் மகிழ்ச்சி
பூ, பழங்களை விளைவித்து விலை போகாமல் தவித்த விவசாயிகளுக்கு, தானிய பயிர்கள் மூலம் விலை கிடைப்பதால் மகிழ்ச்சியடைந்தள்ளனர்.
தக்காளி விலை சரிவு
தலைவாசலில், தக்காளி கிலோ ரூ.5க்கு விற்பனையானது
ரப்பர் தோட்டங்களில் பால்வடிப்பு துவங்கியது
கரோனா பாதிப்பால் குமரி மாவட்டத்தில் சிறு ரப்பர் தோட்டங்களில் ரப்பர் பால்வடிப்பு செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.
பச்சை மிளகாய்க்கு விலை இல்லை
பச்சை மிளகாய்க்கு கட்டுப்படியான விலை கிடைக்காததால், அவற்றை மதிப்புக்கூட்டி இருப்பு வைத்து விற்பனை செய்ய விவசாயிகள் முனைப்பு காட்டுகின்றனர்.
வெள்ளரிக்காய் விலை உயர்வு
திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல், சாணார்பட்டி, ஒட்டன்சத்திரம், பழநியில் அதிகமாக வெள்ளரி சாகுபடியாகிறது.
பருவமழை நடவடிக்கை ஆலோசனைகள் மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுப்பியது
பருவமழை நடவடிக்கை ஆலோசனைகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தென்னையில் ரூகோஸ் சுருள் ஈ தாக்குதல் விவசாயிகளுக்கு விளக்கம்
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகேயுள்ள வடகரையில் தென்னை மரங்களை தாக்கியுள்ள வெள்ளை ரூகோஸ் சுருள் ஈக்களை கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
நெடுஞ்சாலை துறை பராமரிப்பில் மரக்கன்றுகள்
சாலையில் நடப்பட்ட மரக்கன்றுகளுக்கு நெடுஞ்சாலை துறை தண்ணீர் ஊற்றி பராமரித்து வருகிறது.
பப்பாளி மரங்களில் அழுகி வீணாகும் அவலம்
கரோனா காரணமாக தடை உத்தரவு உள்ளதால் கடைகள் அடைக்கப்பட்டு விற்பனை வாய்ப்புகள் இல்லை என்பதால், பப்பாளி பழங்கள் அறுவடை செய்யப்படாமல், மரங்களிலேயே அழுகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
கோயம்பேடு சந்தை பிரிக்க வியாபாரிகள் எதிர்ப்பு
கரோனா தடுப்பு நடவடிக்கையாக, கோயம்பேடு மார்க்கெட்டை, மூன்றாக பிரித்து, வெவ்வேறு இடங்களுக்கு மாற்றுவது என, முடிவு செய்யப்பட்டுள்ளது.
தலைவாசல் மார்க்கெட் செயல்படும்
தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட் இன்று முதல் செயல்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
கறிவேப்பிலை மதிப்பு கூட்டி விற்பனை செய்தால் லாபம் பார்க்கலாம்
விலை சரிவிலிருந்து தவிர்க்க, கறிவேப்பிலை இலைகளை, மதிப்பு கூட்டி விற்பனை செய்து வருகின்றனர்.
தென்னையில் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும் முறைகள்
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டாரத்தில் S.கொடிக் குளம், கான்சாபுரம், மகாராஜபுரம், வத்திராயிருப்பு ஆகிய பகுதிகளில் நடப்பு ஆண்டு தென்னை சாகுபடி சுமார் 4192 எக்டரில் செய்யப்பட்டுள்ளது. தென்னை மரங்களில் ரூகோஸ் வெள்ளை ஈதாக்குதல் கடந்த 20 தினங்களாக பரவலாக காணப்பட்டது.
மழையின்றி எள் மகசூல் சரிவு
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் எள் அறுவடை பணி நடைபெற்று வருகிறது.
செம்மண் மற்றும் சரளை மணல் வகையான நிலங்களில் எலுமிச்சை சாகுபடி தொழில்நுட்பங்கள்
கோடைகாலங்களில் எலுமிச்சையை பாதுகாக்க அல்லது நிலையான மகசூல் எடுக்க கீழ்க்கண்ட முறைகளை கடை பிடிக்கலாம்.
தீவன விலை சரிவால் கறிக்கோழி பண்ணையாளர் மகிழ்ச்சி
பிற மாநிலங்களில் இருந்து வரும் கறிக்கோழி தீவனங்களால், விலை குறைந்துள்ளது.
1ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு வானிலை மையம் அறிக்கை
தமிழகம், புதுச்சேரியில், வரும் 1ம் தேதி வரை மழை தொடரும் எனவும், வங்கக் கடலில், சூறாவளி காற்று வீசும் எனவும், சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
கால்நடைகளுக்கு ஏற்படும் கோடைகால நோய்களை கட்டுப்படுத்த ஆலோசனை
கால்நடைகளுக்கு ஏற்படும் கோடை கால நோய்களை கட்டுப்படுத்துவது குறித்து, பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள், சண்முகம் மற்றும் தங்கதுரை ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
பருத்தியில் நோய்த் தாக்குதல் வேளாண் துறை ஆலோசனை
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பருத்தியில் நோய்த் தாக்குதலை தடுக்க விவசாயிகளுக்கு வேளாண் துறை ஆலோசனை வழங்கியுள்ளது.