Dinamani Chennai - November 04, 2024Add to Favorites

Dinamani Chennai - November 04, 2024Add to Favorites

Få ubegrenset med Magzter GOLD

Les Dinamani Chennai og 9,000+ andre magasiner og aviser med bare ett abonnement  Se katalog

1 Måned $9.99

1 År$99.99 $49.99

$4/måned

Spare 50%
Skynd deg, tilbudet avsluttes om 12 Days
(OR)

Abonner kun på Dinamani Chennai

1 år $33.99

Kjøp denne utgaven $0.99

Gave Dinamani Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digitalt abonnement
Umiddelbar tilgang

Verified Secure Payment

Verifisert sikker
Betaling

I denne utgaven

November 04, 2024

பொது சிவில் சட்டத்தில் பழங்குடியினருக்கு விலக்கு

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்; ஆனால், பழங்குடியின சமூகத்தினருக்கு அதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.

பொது சிவில் சட்டத்தில் பழங்குடியினருக்கு விலக்கு

1 min

ஸ்ரீநகர் சந்தை பகுதியில் பயங்கரவாதிகள் கையெறி குண்டுவீச்சு: 12 பேர் காயம்

ஜம்மு-காஷ்மீர், ஸ்ரீநகரில் பொது மக்கள் அதிகமாக கூடும் ஞாயிறு சந்தை பகுதியில் பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இதில் பொதுமக்கள் 12 பேர் காயமடைந்தனர்.

ஸ்ரீநகர் சந்தை பகுதியில் பயங்கரவாதிகள் கையெறி குண்டுவீச்சு: 12 பேர் காயம்

1 min

நீட் ரத்து, மதுக் கடைகளை மூட வேண்டும்

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்; தமிழகத்தில் மதுக் கடைகளை காலநிர்ணயம் செய்து மூட வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி 26 தீர்மானங்கள் தமிழக வெற்றிக் கழக (தவெக) மாநில செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

நீட் ரத்து, மதுக் கடைகளை மூட வேண்டும்

1 min

அரசியல் சாசனத்தைப் பாதுகாப்பதே முதன்மை போராட்டம்

அரசியல் சாசனத்தைப் பாதுகாப்பதே இன்று நாட்டின் முதன்மைப் போராட்டமாக இருப்பதாக காங்கிரஸ் கட்சி யின் எம்.பி.யும், மக்களவை எதிர்க் கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்தார்.

அரசியல் சாசனத்தைப் பாதுகாப்பதே முதன்மை போராட்டம்

1 min

கந்த சஷ்டி 2-ஆம் நாள் விழாவில் பரத நாட்டிய நிகழ்ச்சிகள்

திருத்தணி முருகன் கோயிலில் கந்த சஷ்டி 2-ஆம் நாள் விழாவில் மலைக்கோயில் வளாகத்தில் நடைபெற்ற பக்தி இன்னிசை மற்றும் பரதநாட்டிய நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கந்த சஷ்டி 2-ஆம் நாள் விழாவில் பரத நாட்டிய நிகழ்ச்சிகள்

1 min

ரூ.70 லட்சத்தில் அருணாசலேஸ்வரர் தேர் மராமத்துப் பணிகள்

ரூ.70 லட்சம் செலவில் நடைபெற்று வரும் அருணாசலேஸ்வரர் கோயிலின் பெரிய தேர் எனப்படும் அருணாசலேஸ்வரர் தேரின் மராமத்துப் பணிகளை, மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் ஞாயிற்றுக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ரூ.70 லட்சத்தில் அருணாசலேஸ்வரர் தேர் மராமத்துப் பணிகள்

1 min

அருணாசலேஸ்வரர் கோயிலில் பக்தர்கள் கூட்டம்

விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

அருணாசலேஸ்வரர் கோயிலில் பக்தர்கள் கூட்டம்

1 min

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதையடுத்து சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

1 min

தொடர் மழையால் நிரம்பியது முக்கடல் அணை

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் முக்கடல் அணை முழு கொள்ளளவை எட்டியது.

தொடர் மழையால் நிரம்பியது முக்கடல் அணை

1 min

நியாயவிலைக் கடைகளில் காலிப் பணியிடங்கள்: நவ.7 -க்குள் விண்ணப்பிக்கலாம்

நியாய விலைக் கடைகளில் உள்ள விற்பனையாளர், கட்டுநர் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறை வரும் 7-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

1 min

தமிழகம் முழுவதும் முப்படை ஓய்வூதியதாரர்களுக்கு குறைகேட்பு முகாம்

தமிழகம் முழுவதும் முப்படை ஓய்வூதியதாரர்களுக்கான குறைகேட்பு முகாம் வரும் நவ.30-ஆம் தேதி வரை நடைபெறும் என சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் ப.ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

1 min

தமிழகத்தில் நவ.9 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் திங்கள்கிழமை (நவ.4) முதல் சனிக்கிழமை (நவ.9) வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min

தீபாவளி தொடர் விடுமுறை: ஏலகிரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

திருப்பத்தூர், நவ.3: தீபாவளி தொடர் விடுமுறையால் ஏலகிரி மலையில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

தீபாவளி தொடர் விடுமுறை: ஏலகிரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

1 min

ப்ரீபெய்ட் மின் மீட்டர் முறையை அமல்படுத்த வேண்டும்

ப்ரீ பெய்ட் மின் மீட்டர் முறையை அமல்படுத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

ப்ரீபெய்ட் மின் மீட்டர் முறையை அமல்படுத்த வேண்டும்

1 min

கிரசென்ட் வளாகத்தில் எண்ணெய், எரிவாயு பயிற்சி படிப்பு தொடக்கம்

வண்டலூர் பி.எஸ்.அப்துர் ரகுமான் கிர சென்ட் உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவன வளாகத்தில் எண்ணெய், எரிவாயு உற்பத்தி நிறுவனங்களில் பாதுகாப்புடன் பணியாற்றுவதற்கான படிப்பு தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.

1 min

வீட்டு வேலைக்கார சிறுமி அடித்துக் கொலை: 6 பேர் கைது

சென்னை, நவ. 3: வீட்டு வேலை செய்து வந்த சிறுமி அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 6 பேரை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 min

கனரா வங்கி சார்பில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

சென்னையில் கனரா வங்கி சார்பில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

1 min

திருவொற்றியூரில் சாலை விபத்தில் தந்தை, மகன் உயிரிழப்பு

திருவொற்றியூரில் லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் தந்தை மகன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

திருவொற்றியூரில் சாலை விபத்தில் தந்தை, மகன் உயிரிழப்பு

1 min

மணலி அருகே இருவேறு சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு

திருவொற்றியூர், நவ. 4: மணலி அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த இரு வேறு விபத்துகளில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

1 min

எந்த சமூகத்தை அவதூறாக பேசினாலும் நடவழக்கை எடுக்க வேண்டும்

எந்த சமூகத்தை யார் அவதூறாகப் பேசினாலும் அவர்கள் மீது பிசிஆர் (வன் கொடுமை) சட்டத்தின் கீழ் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர் ஜுன் சம்பத் கூறினார்.

எந்த சமூகத்தை அவதூறாக பேசினாலும் நடவழக்கை எடுக்க வேண்டும்

1 min

முன்னாள் தலைமைச் செயலர் பி.சங்கர் காலமானார்

சென்னை, நவ.3: முன்னாள் தலைமைச் செயலர் பி.சங்கர் (82) சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

முன்னாள் தலைமைச் செயலர் பி.சங்கர் காலமானார்

1 min

ஈரோட்டில் ஒன்றரை மாத பெண் குழந்தை ரூ. 4 லட்சத்துக்கு விற்பனை: 5 பேர் கைது

ஈரோட்டில் ஒன்றரை மாத பெண் குழந்தையை ரூ. 4 லட்சத்துக்கு விற்பனை செய்த 4 பெண்கள் உள்பட 5 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

1 min

சத்தியமங்கலம் அருகே சாணியடித் திருவிழா

தமிழகம், கர்நாடக பக்தர்கள் பங்கேற்பு

1 min

அறங்காவலர் குழுவினர் - தீட்சிதர்கள் வாக்குவாதம்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தனி சந்நிதியாக உள்ள தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில் கொடிமரத்தை மாற்ற ஞாயிற்றுக்கிழமை மாலை அறங்காவலர் குழுவினர் பூர்வாங்க பூஜைகள் செய்ய முயன்றனர். இதனால், அவர்களுக்கும், தீட்சிதர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, போலீஸார் இரு தரப்பினரையும் சமரசம் செய்து பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் சென்றனர்.

அறங்காவலர் குழுவினர் - தீட்சிதர்கள் வாக்குவாதம்

1 min

உள்ளாட்சிப் பணியாளருக்கு ஓய்வூதியப் பலன்கள் அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

உள்ளாட்சிப் பணியாளர்களுக்கு ஓய்வூதியப் பலன்களை உடனடியாக வழங்க வேண்டுமென தமிழக அரசை பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

உள்ளாட்சிப் பணியாளருக்கு ஓய்வூதியப் பலன்கள் அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

1 min

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் கட்சியில் இடமில்லை

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் கட்சியில் இடமில்லை என அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

1 min

வடமொழியைப் பழிக்கும் வரியைப் பாடலாமா?

தமிழ்த்தாய் வாழ்த்தில் உள்ள ஏழு வரிகளில் ‘வதனம், திலகம், தெக்கணம், வாசனை’ போன்ற சொற்கள் எல்லாமே ஆரிய மொழியாகிய சம்ஸ்கிருத மொழிச்சொற்கள்தாம். இத்தனை சம்ஸ்கிருத வார்த்தைகள் காணப்படும்போது, சம்ஸ்கிருத மொழியை, ‘உலக வழக்கொழிந்த மொழி’ என்று எப்படிச் சொல்ல முடியும்?

3 mins

உள்ளாட்சி ஓய்வூதியர்களுக்கு 3 மாதங்களுக்குள் ஓய்வூதியம்

உள்ளாட்சி ஓய்வூதியர்களுக்கு ஓய்வு பெற்ற நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் ஓய்வூதியப் பலன்களை வழங்குவதற்கான வழிமுறையை உருவாக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உள்ளாட்சி ஓய்வூதியர்களுக்கு 3 மாதங்களுக்குள் ஓய்வூதியம்

1 min

யார் வாக்குகளை பிரிக்கப் போகிறார் விஜய்?

தமிழக தேர்தல் களத்தில் யாருடைய வாக்குகளை விஜய் பிரிக்கப் போகிறார் என்ற விவாதம் சூடுபிடித்துள்ளது.

2 mins

வனக் காப்பாளர், காவலர் காலியிடங்கள்: உடற்தகுதித் தேர்வு எப்போது?

வனக் காப்பாளர், வனக் காவலர் காலிப் பணியிட எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றோர்க்கு உடற்தகுதித் தேர்வு குறித்த விளக்கத்தை பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.

1 min

குஜராத்தில் லேசான நிலநடுக்கம்

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் உயிர் மற்றும் பொருள் சேதம் ஏற்படவில்லை என அந்த மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 min

காவலர்களைத் தாக்கி துப்பாக்கிகளை பறித்துச் சென்ற நக்ஸல்கள்

சத்தீஸ்கரில் நக்ஸல் தீவிரவாதிகள் இரு காவலர்களை கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி, அவர்களிடம் இருந்த துப்பாக்கிகளைப் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 min

வக்ஃப் விவகாரம்: முஸ்லிம்களின் உணர்வுக்கு தெலுங்கு தேசம், ஜேடியு மதிப்பளிக்க வேண்டும்

வக்ஃப் சட்டத்திருத்த மசோதா விவகாரத்தில், முஸ்லிம்களின் உணர்வுக்கு தெலுங்கு தேசம் (டிடிபி), ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) கட்சிகள் மதிப்பளிக்க வேண்டும் என்று ஜாமியத் உலமா-ஏ-ஹிந்த் வேண்டுகோள் விடுத்துள்ளது.

1 min

காஷ்மீர் பயங்கரவாதிகளின் வேட்டையில் 'பிஸ்கட்'

பாதுகாப்புப் படையினரின் உத்தி

1 min

குளிர்காலம்: கேதார்நாத் கோயில் நடை அடைப்பு

டேராடூன், நவ. 3: குளிர்காலத்தை முன்னிட்டு, உத்தரகண்டில் உள்ள பிரசித்தி பெற்ற கேதார்நாத் மற்றும் யமுனோத்ரி ஆகிய கோயில்களின் நடை ஞாயிற்றுக்கிழமை அடைக்கப்பட்டது.

குளிர்காலம்: கேதார்நாத் கோயில் நடை அடைப்பு

1 min

'காசநோய் இல்லாத இந்தியா' சாத்தியம்

'ஒருங்கிணைந்த முயற்சியால் காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்க முடியும்; இந்தியாவில் காசநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளதே இதற்கு சான்று' என பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

'காசநோய் இல்லாத இந்தியா' சாத்தியம்

1 min

சவூதி அரேபியாவில் வேலைவாய்ப்பு: இந்திய பெண்கள் ஆர்வம்!

சவூதி அரேபியாவில் உள்ள ஊக்குவிக்கும் பணிச் சூழலால் இங்கு வேலைவாய்ப்பைத் தேடும் இந்திய பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்த நாட்டின் மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சவூதி அரேபியாவில் வேலைவாய்ப்பு: இந்திய பெண்கள் ஆர்வம்!

1 min

வந்தே பாரத் மீது கல்வீச்சு; நடவடிக்கை எடுக்க சந்திரசேகர் ஆசாத் எம்.பி. வலியுறுத்தல்

உத்தர பிரதேசத்தின் நாகினா தொகுதி எம்.பி.யும், ஆசாத் சமாஜ் கட்சி (கன்ஷி ராம்) தலைவருமான சந்திரசேகர் ஆசாத், தான் பயணித்த வந்தே பாரத் ரயில் மீது கற்கள் வீசப்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

1 min

‘பாஜக ஆட்சிக்கு வந்தால் ஜார்க்கண்டில் பட்டினிச் சாவு நிகழும்’

ஜார்க்கண்டில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பட்டினிச் சாவுகள் நிகழும் என்று அந்த மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் தெரிவித்தார்.

‘பாஜக ஆட்சிக்கு வந்தால் ஜார்க்கண்டில் பட்டினிச் சாவு நிகழும்’

1 min

கோயில் திருவிழாவுக்கு செல்ல ஆம்புலன்ஸ்: மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி மீது வழக்கு

திருச்சூர் பூரம் திருவிழாவில் பங்கேற்க ஆம்புலன்ஸை தவறாகப் பயன்படுத்தியதாக மத்திய சுற்றுலா, பெட்ரோலிய துறை இணையமைச்சர் சுரேஷ் கோபி உள்பட மூவர் மீது கேரள காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கோயில் திருவிழாவுக்கு செல்ல ஆம்புலன்ஸ்: மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி மீது வழக்கு

1 min

இந்தியா-சீனா உறவில் முன்னேற்றம்: ஜெய்சங்கர்

கிழக்கு லடாக் எல்லையில் இந்தியா-சீனா மேற்கொண்ட படை விலக்கலால் இருதரப்பு உறவில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

இந்தியா-சீனா உறவில் முன்னேற்றம்: ஜெய்சங்கர்

1 min

வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்பில் சென்னை-ஜாம்ஷெட்பூர் இன்று மோதல்

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) தொடரின் ஒரு பகுதியாக திங்கள்கிழமை ஜாம்ஷெட்பூரில் நடைபெறும் ஆட்டத்தில் ஜேஎஃப்சி-சிஎஃப்சி அணிகள் மோதுகின்றன.

வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்பில் சென்னை-ஜாம்ஷெட்பூர் இன்று மோதல்

1 min

அரையிறுதியில் எஸ்ஆர்எம் ஐஎஸ்டி, வேல்ஸ், மங்களூரு, மைசூர் பல்கலை

தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஆடவர் கபடிப் போட்டியில் அரையிறுதிக்கு எஸ்ஆர்எம் ஐஎஸ்டி, வேல்ஸ், மங்களூரு, மைசூர் பல்கலைக்கழகங்கள் தகுதி பெற்றுள்ளன.

அரையிறுதியில் எஸ்ஆர்எம் ஐஎஸ்டி, வேல்ஸ், மங்களூரு, மைசூர் பல்கலை

1 min

3-0 என இந்தியாவை ஒயிட் வாஷ் செய்தது

நியூஸிலாந்து வரலாற்று வெற்றி

3-0 என இந்தியாவை ஒயிட் வாஷ் செய்தது

1 min

சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டி: நாளை தொடக்கம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், எம்ஜிடி, செஸ் பேஸ் சார்பில் சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டிகள் வரும் செவ்வாய்க்கிழமை, நவம்பர் 5-ம் தேதி தொடங்கி 11-ம் தேதி வரை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறவுள்ளது.

சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டி: நாளை தொடக்கம்

1 min

யு 19 உலக குத்துச்சண்டை: 4 தங்கம், 8 வெள்ளியுடன் இந்தியா அபாரம்

யு 19 உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 4 தங்கம், 8 வெள்ளி, 5 வெண்கல பதக்கங்களுடன் அபார வெற்றி கண்டுள்ளது.

யு 19 உலக குத்துச்சண்டை: 4 தங்கம், 8 வெள்ளியுடன் இந்தியா அபாரம்

1 min

100 வயதைக் கடந்த வாக்காளர்கள் 2.5 லட்சம் பேர்!

அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 47,392 பேர்; தமிழகத்தில் 16,306 பேர்

100 வயதைக் கடந்த வாக்காளர்கள் 2.5 லட்சம் பேர்!

1 min

பாகிஸ்தானுக்கு ஜெர்மனி ரூ.182 கோடி நிதியுதவி

பாகிஸ்தானுக்கு 20 மில்லியன் யூரோவை (சுமார் ரூ.182 கோடி) ஜெர்மனி நிதியுதவியாக அளிக்க இருக்கிறது.

1 min

வெள்ளத்தால் 200 பேர் உயிரிழப்பு: ஸ்பெயின் அரசர் மீது சேற்றை வீசிய மக்கள்

ஸ்பெயினில் வெள்ளத்தில் சிக்கி 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிடச் சென்ற அந்நாட்டு அரசர் மீது அதிருப்தி காரணமாக பொதுமக்கள் சேற்றை வீசி அவரைத் தூற்றினர்.

வெள்ளத்தால் 200 பேர் உயிரிழப்பு: ஸ்பெயின் அரசர் மீது சேற்றை வீசிய மக்கள்

1 min

அகதிகள் முகாம் மீது மின்னல் தாக்கி 14 பேர் உயிரிழப்பு

உகாண்டாவில் அகதிகள் முகாம் மீது மின்னல் தாக்கி 14 பேர் உயிரிழந்தனர். 34 பேர் காயமடைந்தனர்.

1 min

அமெரிக்க அதிபர் தேர்தல்: 6.80 கோடி பேர் முன்கூட்டியே வாக்களிப்பு

அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி முன்கூட்டியே நடைபெற்ற வாக்குப்பதிவில், 6.80 கோடிக்கும் அதிகமான அமெரிக்கர்கள் வாக்களித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல்: 6.80 கோடி பேர் முன்கூட்டியே வாக்களிப்பு

1 min

குன்னூரில் கனமழை: மண் சரிவு, மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக பரவலாக மழை பெய்து வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கனமழை பெய்தது. இதனால் குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் காட்டேரி உள்ளிட்ட சில இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. மரங்களும் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குன்னூரில் கனமழை: மண் சரிவு, மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

1 min

குளிர்காலத்தில் மாரடைப்பு பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு

குளிர்காலத்தில் முதியவர்களுக்கு மாரடைப்பு பாதிப்பு ஏற்படும் விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

1 min

திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா 2-ஆம் நாள் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளிய சுவாமி ஜெயந்திநாதர்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா 2ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை, சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி- தெய்வானையுடன் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளினார்.

திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா 2-ஆம் நாள் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளிய சுவாமி ஜெயந்திநாதர்

1 min

Les alle historiene fra Dinamani Chennai

Dinamani Chennai Newspaper Description:

UtgiverExpress Network Private Limited

KategoriNewspaper

SpråkTamil

FrekvensDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeKanseller når som helst [ Ingen binding ]
  • digital onlyKun digitalt