CATEGORIES
Kategorier
வரும் 22ந்தேதி பொறியியல் கலந்தாய்வு தொடக்கம்: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
சென்னை, ஜூலை 13- உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு தேதியை அறிவித்தார்
குடிமைப்பணி தேர்வில் வெற்றிபெற்ற தமிழகத்தை சேர்ந்த 33 பேருக்கு பாராட்டு ஐஏஎஸ், ஐபிஎஸ் என்பது மிகவும் பொறுப்புமிக்க பதவி
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
ரயில்வே பாதையில் சுரங்கப் பாதை அமைத்துதர வலியுறுத்தி கிராம மக்கள் திடீர் ஆர்ப்பாட்டம்
காரைக்காலை அடுத்த அம்பகரத்தூர் ஜவகர் சாலை ரயில்வே பாதையில் சுரங்கப்பாதை அமைத்துதர வலியுறுத்தி கிராம மக்கள் திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
ஆளுநர் அரசியல் பேச வேண்டுமென்றால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பேசுங்கள்
காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்பி பேட்டி
அமர்நாத் புனித யாத்திரைக்கு சென்ற தமிழக பக்தர்கள் 21 பேர் பனிமலையில் சிக்கித்தவிப்பு
சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த அமர்நாத் புனித யாத்திரை குழுவினர் மூலமாக கடந்த 4-ந் தேதி 21 பேர் கொண்ட குழுவினர் அமர்நாத் புனித யாத்திரை சென்றனர்
உணவுப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
மத்திய மந்திரிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
18ந்தேதி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் கூட்டம்
எடப்பாடி பழனிசாமி, அன்புமணி, ஜி.கே.வாசனுக்கு பா.ஜ.க. அழைப்பு
மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவி வழங்கல்
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி தலைமையில் நடைபெற்றது.
மாநில அரசுக்கு எதிராக தவறான எண்ணத்தை கவர்னர் விதைக்கிறார்: திருச்சி சிவா எம்.பி பேட்டி
தமிழகத்தில் நடைபெற்ற , ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் கூட்டத்தில், மாநில அரசுக்கு எதிராக தவறான எண்ணத்தை கவர்னர் விதைக்கிறார். என, திருச்சி சிவா எம்.பி காட்டமாக தெரிவித்துள்ளார்.
தாம்பரம், குன்றத்தூர், அம்பத்தூர் உள்பட 4 இடங்களில் தமிழ்நாடு மாநில தலைணமக் கூட்டுறவு வங்கியின் புதிய கிளைகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி திருநாவலூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் களமருதூரில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திருநாவலூர் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளரும் வேளாண்மை ஆத்ம குழு தலைவருமான கேவி முருகன் தலைமையில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிகண்ணன் எம்எல்ஏ முன்னிலை வகித்தார்.
திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்
திருச்சி எஸ்ஆர்சி கல்லூரி அருகே உள்ள திருச்சி தஞ்சை புதுக்கோட்டை காயிதே மில்லத் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் 2023-2024 ம் ஆண்டுக்கான தலைவர், உதவித் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் செயற்குழுவிற்கு போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வு நடைபெற்றது.
கடலூர் அருகே பரபரப்பு: திமுக நிர்வாகியிண் இல்ல நிகழ்ச்சியில் பெட்ரோல் குண்டு வீச்சு
கடலூர் அருகே திமுக நிர்வாகியின் இல்ல நிகழ்ச்சியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 12 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு
தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு ஏற்பட்டுள்ளதால், தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று முதல் 13ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
காரைக்கால் காங்கிரஸார் சாலை மறியல்
ராகுல்காந்தியின் வளர்ச்சியை பொறுத்துகொள்ள முடியாத பாஜக அரசு, ராகுல்காந்தியின் எம்.பி பதவியை பறிக்கும் வகையில், நீதிமன்றத்தை தவறாக பயன்படுத்துவதை கண்டித்து காரைக்காலில் காங்கிரஸார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
15 பேர் சிறைபிடிப்பை கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் இன்று வேலைநிறுத்தம்: 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலையிழப்பு
வங்கக்கடலில் மீன் பிடிக்க செல்லும் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, நாகை உள்ளிட்ட தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
சாலைகள் ஆறாக மாறியது
வட இந்தியாவில் வெளுத்து வாங்கிய மழை. 12 பேர் பலி.
புத்தகம் வாசிப்பு நிகழ்வு
புதுக்கோட்டை புத்தகம் வாசிக்கிறது என்ற நிகழ்வு ஆலங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.
மீண்டும் அதிமுகவில் இணைந்தார் முன்னாள் எம்.எல்.ஏ மாணிக்கம்
அண்மையில் அதிமுகவில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்த சோழவந்தான் தொகுதி முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம், மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.
கோவை சரக டிஐஜி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
மனைவி, மகளிடம் விசாரணை
அவதூறு வழக்கு ராகுல் காந்திதொடர்ந்த மனு தள்ளுபடி
குஜராத் ஐகோர்ட்டு உத்தரவு
திருப்பட்டினம் பட்டினச்சேரி கடற்கரையில் பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி
காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மற்றும் பேரிடர் மீட்பு துறை சார்பில், காரைக்கால் திருப்பட்டினம் பட்டினச்சேரி கடற்கரையில் பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது
காரைக்காலில் வரும் 15, 16ந் தேதிகளில் சிறப்பு இருதய சிகிச்சை மருத்துவ முகாம்
காரைக்காலில் வரும் 15, 16ந் தேதிகளில் சிறப்பு இருதய சிகிச்சை மருத்துவ முகாம் நடைபெற உள்ளதால் பயனாளிகள் பங்கேற்று பயனடைய வேண்டுகிறோம் என கலெக்டர் குலோத்துங்கன் அழைப்பு விடுத்துள்ளார்
விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் தொடர் காத்திருப்பு போராட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக் கோட்டை அருகே உள்ள சின்ன பென்னங்கூர் கிராமத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் தமிழகத்தில்கள் விற்பனையை அனுமதிக்க வேண்டும். விவசாயிகளின் அனைத்து உற்பத்தி பொருட்களுக்கும், குறைந்தப்பட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
வழக்கறிஞர் சங்கம் உண்ணாவிரத போராட்டம்
தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பாக தமிழ்நாட்டிலும் இந்திய அளவிலும் ஒரு சில இடங்களில் வழக்கறிஞர்கள் தாக்கப்படுவதும், கொலை செய்யப்படுவதும் சமீப காலத்தில் அதிகரித்துக் கொண்டே வருகிறது
நில அபகரிப்பு வழக்கு: அமைச்சர் பொன்முடி விடுதலை
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்து வருபவர் பொன்முடி. இவர், கடந்த 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார்
தமிழ்நாடே கலைஞரின் குடும்பம்தான்-பா.ஜ.க.வை எதிர்த்தால் சி.பி.ஜ., அமலாக்கத்துறை மூலம் மீரட்டுகிறது
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
கந்தர்வக்கோட்டை ஒன்றியத்தில் உலக நெகிழி ஒழிப்பு தினம்
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் பெரியக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உலக நெகிழி ஒழிப்பு தினம் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் கடைபிடிக்கப்பட்டது.
மக்களைத்தேடி மருத்துவ திட்டத்தின் மூலம் மலைவாழ் மக்களின் இல்லத்திற்கே சென்று துயரங்களை துடைக்கும் அரசு
முதல்வருக்கு தருமபுரி மாவட்ட பயனாளிகள் புகழாரம்
காரைக்கால் கூடுதல் வேளாண் இயக்குனர் அலுவலகத்தை பருத்தி விவசாயிகள் முற்றுகை
காரைக்காலில் பருத்தி பயிரிட்டு நஷ்டம் அடையும் விவசாயிகளுக்கு அரசு நிவாரணமாக ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 20 ஆயிரம் வழங்க வலியுறுத்தி காரைக்கால் கூடுதல் வேளாண் இயக்குனர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட முயன்ற போது, போலீசார் தடுத்து நிறுத்தி முற்றுகையை கைவிட செய்தனர்.