CATEGORIES
Kategorier
33 பேர் விடுதலை
Sea Of Sri Lanka எனப்படும் இலங்கை கடற்பரப்பில் இருவேறு சந்தர்ப்பங்களில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 36 இந்திய மீனவர்களில் 33 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சிசுவை கிணற்றில் வீசி கொலை செய்த தாய்
பச்சிளம் சிசுவை கிணற்றில் வீசி கொலை செய்துவிட்டு குழந்தையைக் காணவில்லை என்று நாடகமாடிய தாயை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஆவணத்தை மென்று துப்பிய பெண் சட்டத்தரணிக்கு சிக்கல்
வழக்கு ஆவணத்தில் உள்ள ஆவணத்தை மென்று அழித்து, சட்டத்தரணி தொழிலுக்கு ஒவ்வாத வகையில் நடந்து கொண்ட பெண் சட்டத்தரணியை, வழக்கு முடியும் வரை சட்டத்தரணி பணியில் இருந்து இடைநீக்கம் செய்ய உயர் நீதிமன்றம் திங்கட்கிழமை (25) தீர்மானித்துள்ளது.
அம்பாறையில் பணிபகிஷ்கரிப்பு
திருக்கோவில் ஆதாரவைத்தியசாலை வைத்தியர்களின் பணிப் பகிஷ்கரிப்பிற்கு ஆதரவாக அம்பாறை மாவட்டத்தின் சில வைத்தியசாலைகள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளன.
52 பேர படுகொலை: 129 பேர் கைது
முல்லைத்தீவு பொலிஸ் பிராந்தியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 08 கொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ள
அரசாங்கத்துக்கு வெட்கமாக இல்லையா?
ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் காலத்தில் பாடசாலை மாணவர்களை பலப்படுத்துவதற்காக சீருடை மற்றும் மதிய உணவு வழங்கப்பட்ட போதிலும், தற்போது ஆரம்ப பிரிவு பாடசாலை மாணவர்களுக்கு மட்டும் மதிய உணவு வழங்க அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது.
ஒக்டோபரில் ஜனாதிபதித் தேர்தல்
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என நம்பகமான வட்டாரம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கோட்டை நீதவானை படுகொலை செய்ய சதி
விசாரிக்குமாறு அமைச்சர் டிரான் பணிப்பு
கல்முனை வடக்கு மக்கள் 2ஆவது நாளாகவும் போராட்டம்
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான நிருவாக அடாவடித்தனத்துக்கு எதிராக நீதி கோரி நடாத்தும் மக்கள் போராட்டம் செவ்வாய்க்கிழமை (26) இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.
கீரிமலை காணி அளவீடு எதிர்ப்பால் கைவிடப்பட்டது
யாழ்ப்பாணம்-கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியை நகர அபிவிருத்தி நடவடிக்கைக்காக சுவீகரிக்கும் அடிப்படையில் அளவீடுகள் செய்வதற்கு நில அளவைத்திணைக்கள அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (26) காலை 10 மணியளவில் வருகை தந்திருந்தனர்.
தேவாலயங்களில் விசேட பாதுகாப்பு
புனித வெள்ளி, ஈஸ்டர் ஆராதனைகளை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பொலிஸ் மற்றும் ஆயுதப்படையினரால் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
மைத்திரியின் வாக்குமூலம்: AG க்கு அனுப்பிவைப்பு
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை நடத்தியது யார் என்பது தனக்குத் தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தமை தொடர்பில், குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வழங்கிய வாக்குமூலம் சட்டமா அதிபருக்கு (Attorney General ) அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
17,500 ரூபாய் குறைந்த சம்பளம்
தேசிய குறைந்தபட்ச ஊதிய சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மின்கம்பியில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு
நாவலப்பிட்டியில் விவசாய தோட்டத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கி இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளதாகத் தோட்ட நிர்வாக அதிகாரி மீது உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
முன்மொழி பத்திரமொன்றை முன்வைக்க தீர்மானம்
கட்டுமானத்துறையில் பணிபுரிபவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வு காண்பதற்கான முன்மொழிவுகள் அடங்கிய விசேட அமைச்சரவை பத்திரமொன்றை அமைச்சரவையில் முன்வைக்க தீர்மானிக் கப்பட்டுள்ளது.
பிரதான சூத்திரதாரி உட்பட மூவர் கைது
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இளைஞனைக் கடத்தி படுகொலை செய்த குற்றச்சாட்டில், பிரதான சந்தேக நபர்களில் ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
களனி மாணவன் திடீர் மரணம்
களனி பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று அதன் நிர்வாக கட்டிடத்திற்கு முன்பாக போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
பறவை கூடுகளுடன் வந்த மாணவர்கள்
வனவிலங்கு மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் பறவைக் கூடுகளை உடைப்பது, அகற்றுவது மற்றும் அழிப்பது சட்டப்படி குற்றமாகும்
"சிறுபான்மையின வாக்குகளே ஜனாதிபதியை தீர்மானிக்கும்"
திகா தெரிவிப்பு: அமைச்சர்கள் தோற்பர்: எம்.பிக்கள் வெல்வர் என்கிறார்
'டீ' விலையில் மாற்றம்
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், பால் தேநீரின் விலையையும் குறைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
102 கொள்கலன் விசாரணையை துரிதபடுத்த அறிவுறுத்தல்
பழுதடைந்த மீன்கள் அடங்கிய 102 கொள்கலன்களை நாட்டிற்குள் கொண்டுவந்த சம்பவம் குற்றவியல் விடமொன்றாகத் தோன்றுவதால், அது தொடர்பில் உடனடியாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யுமாறு அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா) நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு அண்மையில் ஆலோசனை வழங்கியது.
“ஜனாதிபதியும் அக்கறை காட்டுவதாக இல்லை”
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், தற்போதைய ஜனாதிபதி கூட ஸ்கொட்லாந்து யார்ட் பொலிஸாரை அழைத்து விசாரணைகளை நடத்துவதாகக் கூறினாலும், இதுவரையில் அதை நாடவே இல்லை.
காரின் மீதேறி கெப் விபத்து: நால்வர் காயம்
அம்பாறை மூவாங்கலை வீதியில் கெப் வண்டியும் காரொன்றும் மோதி விபத்துக்கு உள்ளானதில் நால்வர் காயமடைந்து அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சு.க. முக்கியஸ்தர்கள் கொழும்புக்கு அழைப்பு
மிக முக்கிய தீர்மானங்களை எடுப்பதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து உறுப்பினர்களையும் வார இறுதியில் கொழும்புக்கு அழைக்க முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார்.
6 மணிநேரம் விசாரணை
2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதியன்று இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை நடத்தியது யார் என்பது தனக்கு தெரியுமென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட கருத்து தொடர்பில், குற்றப்புலனாய்வு (சி.ஐ.டி) பிரிவினர் அவரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
“பாட அறிவு போன்று போசாக்கும் அவசியம்”
இந்த வருட பாடசாலை உணவு வழங்கல் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர்
பொலிஸ் தாக்கியதில் ஓட்டுநர் உயிரிழப்பு
சென்னையில் ஓட்டுநரை பொலிஸ் தாக்கியதில் ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சிநேகபூர்வப் போட்டிகள்: பிரான்ஸை வீழ்த்திய ஜேர்மனி
இங்கிலாந்தை வென்ற பிரேஸில்
ரஷ்ய பயங்கரவாத தாக்குதல் உயிரிழப்பு அதிகரிப்பு
ரஷ்யாவில் நடைப்பெற்ற இசை நிகழ்ச்சியில் ஐ.எஸ்.
பலதார மணம் செய்து பண மோசடி
பல பெண்களை திருமணம் செய்து கொண்டு பண மோசடியில் ஈடுபட்டதாக மிஸ்டர் வேர்ல்ட் பட்டம் பெற்ற ஒருவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.