CATEGORIES

மகாசக்தியின் மகத்துவமிக்க நான்கு வடிவங்கள்
Aanmigam Palan

மகாசக்தியின் மகத்துவமிக்க நான்கு வடிவங்கள்

அம்பிகை சதுராத்மாவாக இருக்கிறாள். ஆத்மோபதிஷத்தில் ஆத்மா அந்தராதமா, ஞானதமா, பரமாத்மா என்ற நான்கு வித மாகக் கூறப்பட்டுள்ளது. அந்த நான்கு ஆத்ம ஸ்வரூபமாக இருப்பவளே தேவி.

time-read
1 min  |
July 16, 2020
நலம் கொண்ட நாயகி
Aanmigam Palan

நலம் கொண்ட நாயகி

உவகத்தை பிரம்மா படைக்கின்றார், விஷ்ணு காக்கின்றார் ருத்ரன் அழிக்கின்றார், இவர், படைக்கும் பிரம்மாவையும், காக்கும் விஷ் ணுவையும், அழிக்கவல்லவர், இவரை ஆகமம் மஹாருத்ரர் என்கிறது.

time-read
1 min  |
July 16, 2020
சோமசூக்தப் பிரதட்சிணம்
Aanmigam Palan

சோமசூக்தப் பிரதட்சிணம்

மற்ற நாட்களில் சிவன் கோயிலில் வலம் வருவதற்கும் பிரதோ ஷத்தின் போது வலம் வருவதற்கும் வித்தியாசம் உண்டு. பிரதோஷத்தன்று வலம் வரும் முறையை, 'சோமசூக்தப்பிரதட்சிணம்' அல்லது சோமசூக்தப் பிரதட்சிணம் என்று சொல்வார்கள்.

time-read
1 min  |
July 16, 2020
அறிவோம் ஐவகை பிரதோஷங்கள்
Aanmigam Palan

அறிவோம் ஐவகை பிரதோஷங்கள்

பிரதோஷத்தில் ஐந்து வகை உண்டு: 1.நித் தியப் பிரதோஷம், 2.பக்ஷப் பிரதோஷம், 3.மாதப் பிரதோஷம், 4.மகா பிரதோஷம், 5.பிரளயப் பிரதோஷம் என்பவை அவை.

time-read
1 min  |
July 16, 2020
உத்யோக வரமருளும் உத்யோக நரசிம்மர்
Aanmigam Palan

உத்யோக வரமருளும் உத்யோக நரசிம்மர்

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான கவாமிமலையில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது திருப்புள்ளம்பூதங்குடி. இங்கு உற்றவர் வல்வில் ராமர். சதுர் புஜங்களுடன் சேவை சாதிக்கிறார். இந்த ராமர் ஸ்ரீராமனுக்கும் க்ரித ராஜனுக்கும் ப்ரத்யட்ச மானவர். தாயார் பொற்றாமரையாள். ராமர் சயன கோலத்தில் கிழக்கு முகமாக பள்ளிகொண்டிருக்கிறார்.

time-read
1 min  |
July 16, 2020
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
Aanmigam Palan

அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

264. விவிக்தாய நமஹ (Vivikthaaya namaha)

time-read
1 min  |
July 16, 2020
வெற்றி தரும் வாராகி வழிபாடு
Aanmigam Palan

வெற்றி தரும் வாராகி வழிபாடு

லலிதா பரமேஸ்வரியின் சேனைகள் அனைத்திற்கும் தலைவியே, தண்டநாதா என பக்தர்கள் போற்றும் வாராகி தேவி.

time-read
1 min  |
July 01, 2020
வெண்ணீற்றின் மணம் கமழும் சேக்கிழார்!
Aanmigam Palan

வெண்ணீற்றின் மணம் கமழும் சேக்கிழார்!

பாலாறு பாயும் தொண்டை நாட்டிலுள்ள இன்றைய சென்னை - குன்றத்தூரான புலியூர் கோட்டமெனும் தலத்தில் சேக்கிழார் குடியினர் வசித்து வந்தனர்.

time-read
1 min  |
July 01, 2020
மணலுக்குள் புதைந்திருந்த மகேசன் வெளிவந்தார்!
Aanmigam Palan

மணலுக்குள் புதைந்திருந்த மகேசன் வெளிவந்தார்!

ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் பெருமல்லபடு என்ற கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமையான கோயில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது. அங்கிருந்த மணல்பாங்கான இடத்தை தோண்டியபோது பெரிய சிவன் கோயில் இருப்பதை ஊர் மக்கள் கண்டறிந்துள்ளனர்.

time-read
1 min  |
July 01, 2020
வரும்முன் காப்பாள் பள்ளூர் வாராஹி
Aanmigam Palan

வரும்முன் காப்பாள் பள்ளூர் வாராஹி

அகிலாண்டகோடி பிரமாண்ட நாயகியாம் ஆதிபரா சக்தியின் தலைமை அதிகாரியாக அருள்பவளே வாராஹி. காசியில் தனிக்கோயில் கொண்ட இந்த தேவிக்கு பள்ளூரிலும் ஒரு ஆலயம் உள்ளது.

time-read
1 min  |
July 01, 2020
பொன்னான வாழ்வு தரும் பொன்விளைந்த களத்தூர்
Aanmigam Palan

பொன்னான வாழ்வு தரும் பொன்விளைந்த களத்தூர்

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது பழமொழியாக இருக்கலாம். ஆனால், கோயில்களை பராமரிக்கவே ஊர்கள் உருவானது என்பது சான்றுகள் மூலம் தெரிய வருகிறது. அப்படி திருக்கோயில்கள் பெருமைகளை உரைக்கவும் தன்னை உருவாக்கிக் கொண்ட ஊர்களில் தனி சிறப்போடு பொன்னை விளைவித்து செல்வ செழிப்பை தந்த ஊர்தான் பொன்விளைந்த களத்தூர்.

time-read
1 min  |
July 01, 2020
திருவேங்கடவனாக காட்சியளித்த திருக்கோடிக்காவல் திரிபுரசுந்தரி
Aanmigam Palan

திருவேங்கடவனாக காட்சியளித்த திருக்கோடிக்காவல் திரிபுரசுந்தரி

காவிரிபாய்ந்து வளம் சேர்க்கும் பிரதேசம். காவிரி கரை யோர நந்தவனங்களில் பூத்த மலரோடு தமிழும் மணம்வீசிக் கொண்டிருந்தது. தமிழகத்தின் ஜீவ நாடியான அந்த காவிரிக்கு இன்று என்ன கோவமோ தெரியவில்லை.

time-read
1 min  |
July 01, 2020
செழிப்பான வாழ்வருளும் சித்தாத்தூர் வாராஹி
Aanmigam Palan

செழிப்பான வாழ்வருளும் சித்தாத்தூர் வாராஹி

சாளுக்கிய மன்னர்கள் காலத்திலிருந்து சப்த மாதர்கள் வழிபாடு தொடங்கி இருந்தாலும் குறிப்பாக அன்னை வாராஹி, கிராம எல்லை தேவதையாக அப்போதிலிருந்தே திகழ்கிறாள்.

time-read
1 min  |
July 01, 2020
மூத்தவளாக தியானிக்க மோட்சம் அருள்வாள்
Aanmigam Palan

மூத்தவளாக தியானிக்க மோட்சம் அருள்வாள்

திருமணம் செய்து கொடுக்கும் ஒவ்வொரு பெண்ணின் பெற்றோருக்கும் தன் மகளுக்கு புகுந்த வீட்டில் கிடைக்கப் போகும் வாழ்க்கை பற்றிய ஒரு கனவும், கவலையும் இருக்கும்.

time-read
1 min  |
July 01, 2020
எந்த கோயில்? என்ன பிரசாதம்?
Aanmigam Palan

எந்த கோயில்? என்ன பிரசாதம்?

சென்னை, நங்கநல்லூரில் ஸ்ரீவிஸ்வரூப ஆதிவ்யாதி ஹர பக்த ஆஞ்சநேயஸ்வாமி எனும் திருப்பெயரில் அருள்பாலிக்கின்றார். முப்பத்தியிரண்டு அடி உயரமுடைய ஒரே கல்லினால் ஆன சிலையாக உள்ளார்.

time-read
1 min  |
July 01, 2020
64 யோகினிகளின் அபூர்வ தரிசனம்
Aanmigam Palan

64 யோகினிகளின் அபூர்வ தரிசனம்

ஓடிஸா மாநிலம், புவனேஷ்வர், ஹிராபூர்

time-read
1 min  |
July 01, 2020
சமயம் வளர்த்த நாயன்மார்கள்
Aanmigam Palan

சமயம் வளர்த்த நாயன்மார்கள்

கிழக்கில் சூரியன் உதிக்கும் பேரழகை முகம் முழுதும் பூரிப்பு பொங்க பார்த்த படி நின்றிருந்தார், சுந்தமூர்த்தி சுவாமிகள்.

time-read
1 min  |
June 16, 2020
பாரெங்கும் பசுமை மயமான சாகம்பரி தேவி
Aanmigam Palan

பாரெங்கும் பசுமை மயமான சாகம்பரி தேவி

பராசக்தி பக்தர்களைக் காக்க வேறு திருக்கோலங்களைத் தாங்கியருள்கிறாள் அகிலாண்ட கோடி பிர மாண்ட நாயகியின் திருக் கோலங்களில் சாகம்பரி தேவியின் திருவடிவமும் ஒன்று.

time-read
1 min  |
June 16, 2020
குறிஞ்சி கடவுள்
Aanmigam Palan

குறிஞ்சி கடவுள்

இந்த ஐந்து நிலங்களிலேயும் முதல் நிலம் என்று சொல்வது குறிஞ்சி. முதல் என்பது வரிசையினால் அல்ல; காலத்தினால் முதன்மையானது; பழமையானது. உலகம் தோன்றுவதற்கு முன்னால் எங்கே பார்த்தாலும் தண்ணீர் நிரம்பியிருந்தது. உலகம் தோன்றியபோது முதலில் மலைதான் தன் தலையை நீட்டியது.

time-read
1 min  |
June 16, 2020
நோய் நீக்கும் யோகினி ஏகாதேசி!
Aanmigam Palan

நோய் நீக்கும் யோகினி ஏகாதேசி!

மணிகளின் அற்புதமான நாதம் மனதை மயக்கியது.

time-read
1 min  |
June 16, 2020
நெற்கதிரை காத்த குழலி அம்மன்
Aanmigam Palan

நெற்கதிரை காத்த குழலி அம்மன்

செய்துங்கநல்லூர் கிராமத்தில் பெரும் நிலக்கிழார் சுந்தர மூர்த்தி அய்யர். இவரிடம் பல பேர் பணியாளர்களாக வேலைப்பார்த்து வந்தனர். இருப்பினும் விவசாய நிலங்களை கண்ணும் கருத்துமாக கவனித்து வந்த பக்கத்து கிராமமான வேலங்காடு என்ற ஊரைச்சேர்ந்த பெரியமாடன், மாடத்தி தம்பதியினர்தான் நம்பிக்கைக்கு உரியவர்களாக திகழ்ந்தனர். இவர்கள் வயல் வேலை மட்டுமன்றி, வீட்டில் உள்ள கால்நடைகளையும் பராமரித்து வந்தனர்.

time-read
1 min  |
June 16, 2020
விதை தெளிக்கும் ஈசன்
Aanmigam Palan

விதை தெளிக்கும் ஈசன்

புதுவை மாநிலம் காரைக்கால் நகரில் உள்ளது திருத்தெளிச்சேரி. இங்குள்ளது பார்வதீஸ்வரர் கோயில். இத்தல ஈசன் பெயர் பார்வதீஸ்வரர். அம்பாள் பெயர் பார்வதி அம்மை மற்றும் சுயம்வரதபஸ்வினி என்பதாகும்.

time-read
1 min  |
June 16, 2020
வயலும் தெய்வங்களும்
Aanmigam Palan

வயலும் தெய்வங்களும்

பயிர்சாகுபடி என்பது சாகுபடி காலத்தில் விவசாயிகளால் மேற் கொள்ளப்படும் பல செயல்களை உள்ளடக்கியதாகும்.

time-read
1 min  |
June 16, 2020
வேளாண் கடவுள் நால்வர்
Aanmigam Palan

வேளாண் கடவுள் நால்வர்

வேளாண்மை சிறப்பு ஒரு நாட்டின் பண்பாட்டின் சிறப்பைக் காட்டும் அறிகுறி ஆகும்.

time-read
1 min  |
June 16, 2020
உழவுக்கு உதவுவாள் அழகு நாச்சியம்மன்
Aanmigam Palan

உழவுக்கு உதவுவாள் அழகு நாச்சியம்மன்

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகேயுள்ள சிந் தாமணி கிராமத்தில் வீற்றிருந்து, தன்னை வணங்கி வரும் அடியவர்களுக்கு அருள்கிறாள் அழகு நாச்சியம்மன்.

time-read
1 min  |
June 16, 2020
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
Aanmigam Palan

அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

254. ஸித்தஸங்கல்பாய நமஹ: (Siddhasankalpaaya namaha)

time-read
1 min  |
June 16, 2020
முருகா...நீ வர வேண்டும்
Aanmigam Palan

முருகா...நீ வர வேண்டும்

கன கந்திரள் கின்ற" எனத்துவங்கும். திருப்பரங்குன்றத் திருப்புகழில் மதுரை அரசனாக உக்ர பாண்டியன் எனும் பெயருடன் ஆண்டு வந்த முருகப் பெருமான், மேரு மலையைச் சண்டாயுதத்தால் அடித்த வரலாற்றைப் பாடுகிறார்.

time-read
1 min  |
June 01, 2020
தாமற்ற தயாபரர்கள்
Aanmigam Palan

தாமற்ற தயாபரர்கள்

காவிரி பாயும் திருச்சாத்தமங்கை. அங்கே வேதியர் குலத்தில் பிறந்தவரே திருநீலநக்கர். சிவனடியார்களுக்கு பாதபூஜை செய்தல், அவர்களுக்கு அமுது படைத்தலே அவரது பணி.

time-read
1 min  |
June 01, 2020
செவ்வேள் என்னும் செம்மைசேர் அழகன்
Aanmigam Palan

செவ்வேள் என்னும் செம்மைசேர் அழகன்

சங்க இலக்கியம் எனப் போற்றப்படும் பாட்டும் தொகையுமாகிய இலக்கியங்களுள் எட்டுத்தொகையில் ஒன்றாய் அமைந்ததே பரிபாடல் என்னும் இலக்கியம் ஆகும்.

time-read
1 min  |
June 01, 2020
வள்ளல் வடிவேலன்
Aanmigam Palan

வள்ளல் வடிவேலன்

அடர்ந்த கானகமதில்அச்சத்தின் இருள்சூழஅலையும் எண்ணம் கொடியமிருகம் -ஆசை

time-read
1 min  |
June 01, 2020