CATEGORIES

சொர்ணாகர்ஷ்ண பைரவர்
Aanmigam Palan

சொர்ணாகர்ஷ்ண பைரவர்

பைரவர் திகம்பரராகத் திகழ்ந்த போதிலும் அன்பர்களுக்குப் பொன்னையும் பொருளையும் அள்ளித் தருபவர்.

time-read
1 min  |
December 01, 2020
தகட்டூர் காசி பைரவர்
Aanmigam Palan

தகட்டூர் காசி பைரவர்

இந்தியாவிலேயே அபூர்வமாக மிகச் சில இடங்களில் தான் பைரவருக்கென்று தனிக் கோயில் உள்ளது.

time-read
1 min  |
December 01, 2020
தஞ்சை பெரிய கோயிலில் உள்ள வாராஹியைப்பற்றி சொல்லுங்களேன்?
Aanmigam Palan

தஞ்சை பெரிய கோயிலில் உள்ள வாராஹியைப்பற்றி சொல்லுங்களேன்?

இன்றைய காலத்தோடு ஒப்பிடுகையில் 20 அல்லது 30 ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்ரீவித்யா உபாசகர்களைத் தவிர வாராஹியைப் பற்றி அறிந்தவர்கள் எவரும் இருக்கமாட்டார்கள்.

time-read
1 min  |
December 01, 2020
தீமைப்பிணி தீர உவந்த குருநாதா
Aanmigam Palan

தீமைப்பிணி தீர உவந்த குருநாதா

அருணகிரிநாதரின் “கும்பகோண மொடாரூர்” எனத் துவங்கும் க்ஷேத்ரக் கோவைப் பாடலில், திருச்செந்தூருக்கு அடுத்தபடியாக குறிப்பிட்டிருக்கும் தலம் "திரு ஏடகம்'! மதுரையிலிருந்து NH 85 மேலக்கல் சாலையில் இருபது கி.மீ. பயணித்து, வைகை வட கரையிலுள்ள இத்தலத்தை அடையலாம்.

time-read
1 min  |
December 01, 2020
பயம் போக்கும் பைரவர்
Aanmigam Palan

பயம் போக்கும் பைரவர்

சகல உலகங்களையும், அதில் அமைந்துள்ள திருத்தலங்களையும், அங்கு அமைந்துள்ள தீர்த்தங்களையும் காவல்புரிபவர் ஸ்ரீபைரவர் ஆவார்.

time-read
1 min  |
December 01, 2020
பைரவருக்கு ஏன் நாய் வாகனம்?
Aanmigam Palan

பைரவருக்கு ஏன் நாய் வாகனம்?

பைரவர் காவல் தெய்வமாக விளங்குவதால் காவல் குறியீடான நாயை வாகனமாகக் கொண்டுள்ளார். இந்த நாய் அவருக்குப் பின்புறம் குறுக்காகவும், அவருக்கு இடதுபுறம் நேராகவும் நிற்கின்றது. சில கலைஞர்கள் இந்த நாய் பைரவரின் கரத்திலுள்ள வெட்டுண்ட தலையிலிருந்து வடியும் இரத்தத்தைச் சுவைப்பதுபோலவும் அமைத்துள்ளனர்.

time-read
1 min  |
December 01, 2020
மீனாட்சியம்மையின் பிள்ளைத் தமிழ்
Aanmigam Palan

மீனாட்சியம்மையின் பிள்ளைத் தமிழ்

குமரகுருபரர் பாண்டிய நாட்டிலேயுள்ள ஸ்ரீவைகுண்டத்தில் சண்முக சிகாமணிக் கவிராயர் என்பாருக்கும் அவர்தம் துணைவியார் சிவகாமியம்மையாருக்கும் முன்தவப்பயனாய்த் தோன்றியவர்.

time-read
1 min  |
December 01, 2020
ஆபத்தை களையும் அஷ்ட பைரவர்கள்
Aanmigam Palan

ஆபத்தை களையும் அஷ்ட பைரவர்கள்

காலபைரவாஷ்டமி 8 12 2020

time-read
1 min  |
December 01, 2020
இல்லந் தோறும் தெய்வீகம் நலங்கள் யாவும் அருளும் நவதீப எண்ணெய்
Aanmigam Palan

இல்லந் தோறும் தெய்வீகம் நலங்கள் யாவும் அருளும் நவதீப எண்ணெய்

ஜோதி வடிவானவன் இறைவன் என்பதே இந்து தர்மத்தின் கருத்து. ஒளியாய் ஜொலித்தான் அருணாச்சலேஸ்வரன் அண்ணாமலையில். கனலில் கருவாகி புனலில் உருவானான் கந்தன் பொய்கையில். மகர ஜோதியாய் எழுகிறான் மணிகண்டன் சபரிமலையில். சுடர் ஒளியிலே அவதரித்தான் சுடலைஈசன் கயிலையில். ஒளிப்பெரும் சுடராக உருவாகிலிங்கமாய் முளைத்தான் கபாலீஸ்வரன் மயிலையில்.

time-read
1 min  |
December 01, 2020
காசி நகரம் பைரவ வழிபாடும்
Aanmigam Palan

காசி நகரம் பைரவ வழிபாடும்

சிவபெருமானின் திரிசூலத்தால் தாங்கப்படுவதும் எக்காலத்தும் அழியாததுமான நகரம் காசியாகும். காசியில் சிவபெருமான் எப்போதும் நீங்காது வாசம்புரிகிறார். அதனால், இது சிவவாசம் என்றும் போற்றப்படுகின்றது.

time-read
1 min  |
December 01, 2020
வைராவிச் சேவை
Aanmigam Palan

வைராவிச் சேவை

தென்மாவட்டங்களில் ஆலயங்களுக்கும் ஆலயத்தில் வீற்றிருக்கும் தெய்வங்களுக்கும் பாதுகாவலாகவும், வேண்டுமானால் தனது உயிரையும் கொடுக்கச் சபதம் பூண்ட பலர் இருந்தனர்.

time-read
1 min  |
December 01, 2020
அஷ்ட பைரவத் தலங்கள்
Aanmigam Palan

அஷ்ட பைரவத் தலங்கள்

காசி நகரத்து அஷ்ட பைரவர்கள்

time-read
1 min  |
December 01, 2020
குருவாய்...நண்பனாய்...குழந்தையாய்!
Aanmigam Palan

குருவாய்...நண்பனாய்...குழந்தையாய்!

இறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன்

time-read
1 min  |
December 01, 2020
சனியை கட்டுப்படுத்தும் மார்த்தாண்ட பைரவர்
Aanmigam Palan

சனியை கட்டுப்படுத்தும் மார்த்தாண்ட பைரவர்

பைரவர் மந்திர, யந்திர, தந்திர நாயகராவார். பூத வேதாள பிரேத பிசாசுக் கூட்டங்களை விரட்டும் பெருங்கருணை உடையவர்.

time-read
1 min  |
December 01, 2020
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
Aanmigam Palan

அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

(விடு பட்ட இந்த நாமத்தை இங்கு தருகின்றோம்)

time-read
1 min  |
December 01, 2020
கேந்திராதிபத்ய தோஷம் உண்டா?
Aanmigam Palan

கேந்திராதிபத்ய தோஷம் உண்டா?

ஆயுளைத் தீர்மானிக்கக் கூடிய சக்தி இறைவனுக்கு மட்டுமே உண்டு.

time-read
1 min  |
December 01, 2020
சுடரும் கலைமதி
Aanmigam Palan

சுடரும் கலைமதி

பாதாள லோகத்தில் சகர புத்திரர்களின் அஸ்தியை தூய்மைப்படுத்தியதால் பாதாள கங்கை என்று பெயர். அபிராமி பட்டரால் இப் பாடலில் குறிப்பிடப்படுவது சிவகங்கையையே.

time-read
1 min  |
December 01, 2020
How Good Is Your Faith?
Dignity Dialogue

How Good Is Your Faith?

Having weak faith is not a sin, but trying to weaken others is, says Jayaram V.

time-read
5 mins  |
December 2020
இந்தியாவைப் பற்றி சுவாமிஜியின் கண்டுபிடிப்புகள் -16
Sri Ramakrishna Vijayam

இந்தியாவைப் பற்றி சுவாமிஜியின் கண்டுபிடிப்புகள் -16

(சுவாமிஜியின் ஐந்தாவது கண்டுபிடிப்பு தொடர்ச்சி)

time-read
1 min  |
December 2020
திருப்பாவை ஒரு திருப்பார்வை
Sri Ramakrishna Vijayam

திருப்பாவை ஒரு திருப்பார்வை

பக்தியையும், தெய்விகக் காதலையும், தமிழ் மொழியின் அழகையும் ஒருங்கே சுவைபட எடுத்துரைக்கும் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் அருளிய திருப்பாவை, தமிழ் இலக்கியத்திற்கும், தமிழ் மொழிக்கும் கிடைத்துள்ள அரியதொரு வரப்பிரசாதம்.

time-read
1 min  |
December 2020
அதிகாலை எழு; மதி நலம் பெறு!
Sri Ramakrishna Vijayam

அதிகாலை எழு; மதி நலம் பெறு!

அதிகாலையில் ஏன் எழ வேண்டும்? அப்படி எழுந்தால் என்னதான் நடந்துவிடும்?

time-read
1 min  |
December 2020
जो बाइडेन चुनौतियाँ और ग्रह-स्थिति
Jyotish Sagar

जो बाइडेन चुनौतियाँ और ग्रह-स्थिति

उनके समक्ष जो चुनौतियाँ वर्तमान में दिखाई दे रही हैं, उनका वे बेहतर तरीके से सामना करने में सफल होंगे और अमेरिकी समाज, अर्थव्यवस्था तथा राजनीति को एक नई दिशा देने में सफल होंगे।

time-read
1 min  |
December 2020
चाँद पर मिला पानी!
Jyotish Sagar

चाँद पर मिला पानी!

हाल ही में नासा ने घोषणा की है कि उन्हें चाँद की सतह पर पानी होने के निर्णायक साक्ष्य मिले हैं।

time-read
1 min  |
December 2020
भरत जी की चित्रकूट यात्रा
Jyotish Sagar

भरत जी की चित्रकूट यात्रा

सामान्य दिनों की तुलना में 21वें दिन की कथा लम्बी हो चली है, न स्वामी जी थक रहे हैं और न ही श्रोतागण ऊब या थक रहे हैं। वे भी पूर्ण तल्लीनता से कथा रसास्वादन कर रहे हैं।

time-read
1 min  |
December 2020
ग्रंथों की अनखुली ग्रन्थियाँ!
Akhand Gyan - Hindi

ग्रंथों की अनखुली ग्रन्थियाँ!

आज भगवान श्री कृष्ण के श्रीमुख से निकली दिव्यवाणी 'गीता' की गौरवगाथा का कहीं कोई अंत नहीं है। पर इसे जग के समक्ष उजागर करने का श्रेय यदि किसी को जाता है, तो वे हैं आदिगुरु शंकराचार्य जी।

time-read
1 min  |
December 2020
नाभाजी का परिचय
Jyotish Sagar

नाभाजी का परिचय

गोस्वामी नाभाजी कृत श्रीभक्तमाल (भाग-8 )

time-read
1 min  |
December 2020
अद्भुत संयोग
Akhand Gyan - Hindi

अद्भुत संयोग

इन संयोगों द्वारा ईश्वर हम अहंकारी मनुष्यों को यह अनुभूति कराना चाहता है कि हम चाहे कितने ही सयाने क्यों न हो जाएँ, पर उसके द्वारा रचित व संचालित सृष्टि को कभी अपनी सीमित बुद्धि द्वारा पूरी तरह समझ नहीं पाएँगे।

time-read
1 min  |
December 2020
पुष्पदन्त का अनूठा पुष्प-शिवमहिम्नस्तोत्रम्'!
Akhand Gyan - Hindi

पुष्पदन्त का अनूठा पुष्प-शिवमहिम्नस्तोत्रम्'!

भगवान आशुतोष की महिमा अनंत है। इसीलिए भोले भक्तों के लिए अपने नाथ'भोलेनाथ' के गुणों को बाँचना अति कठिन है। किन्तु प्रभु प्रेम के रस में सराबोर भक्त अपने नाथ की महिमा को गाए बिना रह भी तो नहीं सकते। इसलिए अपने छोटे-छोटे भाव-पुष्प ही प्रभु के श्री चरणों में अर्पित करने का प्रयास करते हैं। कुछ ऐसे ही भाव पुष्प थे, भक्त पुष्पदन्त के! इन्होंने भगवान शिव की महिमा में 43 श्लोकों के पुष्पों को पिरोकर 'शिवमहिम्नस्तोत्रम्' की माला बनाई। भगवान शिव को यह माला अर्पित कर प्रसन्न किया। आइए, आज हम भी 'शिवमहिम्नस्तोत्रम् की गाथा को जानें और प्रत्यक्ष देखें कि भोलेनाथ सच में शीघ्र प्रसन्न होने वाले आशुतोष ही हैं।

time-read
1 min  |
December 2020
महारास !
Akhand Gyan - Hindi

महारास !

द्वापर में वृंदावन की गोपियों के पश्चात्ताप और परिष्कार ने कृष्ण को वापिस बुला लिया। हर युग में सत्ता तो वही है। लीला भी वही है। पर क्या हममें ऐसी गोपियाँ हैं? क्या हमारे पश्चात्ताप और पुकार में इतना सामर्थ्य है? इसका आकलन हमें स्वाध्याय करके स्वयं ही करना होगा।

time-read
1 min  |
December 2020
ஸ்ரீசைலம்
OMM Saravanabava

ஸ்ரீசைலம்

ஸ்ரீசைல மல்லிகார்ஜுனத் தலம் 12 ஜோதிலிங்கத் தலங்களுள் ஒன்று ஆந்திர மாநிலம், கர்நூல் மாவட்டத்திலுள்ள தலமாகும். இது அர்ஜுனன் தவமிருந்து பாசுபதாஸ்திரம் பெற்ற தலமாகும். பூலோகக் கயிலாயமாகவும் கருதப்படுகிறது இந்த தலத்தை தரிசிப்போர் மோட்சம் அடைவர்.

time-read
1 min  |
November 2020