இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டு நடுவில் பித்த நீர்ப் பை வைக்கப்பட்டு இருக்கும். சிறுநீரகம் சிறுநீர் உருவாக்குவது போல இது பித்த நீர் உருவாக்கும். மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் இந்த நீர் இருக்கும். சாப்பிடும்போது உணவுடன் கலந்து கொண்டு வயிற்றில் இருந்து வரும் அமிலம் கலந்த உணவை காரத் தன்மையால் சமன் செய்த பிறகே அந்த உணவிற்கு செரிமானத் தன்மை கிடைக்கிறது.
இந்த நீர் தான் சில சமயம் வெறும் வயிற்றில் வாந்திவந்தால் மஞ்சள் நிறத்தில் வெளியே வரும். ஒரு நாளைக்கு 1-1. 5 லிட்டர் நீர் உற்பத்தி செய்யப்படுகின்றது. இந்த செரிமானம் செய்த உணவு சிறு குடலின் வழியாக போகும் போது அதில் உள்ள சத்துக்கள் உறியப்பட்டு குடலில் உள்ள இரத்த நாளங்கள் வழியே மீண்டும் கல்லீரல் வருகின்றது.
சத்துக்கள்
செரிமானம் செய்த உணவு சிறு குடலின் வழியாக போகும்போது அதில் உள்ள சத்துக்கள் உறியப் பட்டு குடலில் உள்ள இரத்த நாளங்கள் வழியே மீண்டும் கல்லீரலுக்கு வருகின்றது.
நாம் சாப்பிடும் எல்லா வகையான உணவும், கார்போஹைட், புரதம் மற்றும் கொழுப்புச் சத்துக்களால், கட்டமைக்கப் பட்டுள்ளது.
திட, திரவ உணவுகள், சைவ மற்றும் அசைவ உணவு எல்லாவற்றிலும் இவை மட்டுமே உள்ளது, கலந்து இருக்கும் விகிதம் மட்டுமே மாறுபடும்.
நாம் உணவு சாப்பிட்ட பின் அதை உடைக்கும் பணி வாயில் சுரக்கும் எச்சிலில் இருந்து ஆரம்பிக்கிறது. மெல்லும் போது, உணவு உடைக்கப்பட்டு நொதிகள் கலந்து வேலை செய்ய ஏதுவாகின்றது.
இது இரைப்பை வழியாகச் செல்லும் போது, ஆசிட் ஊற்றி தரையை கழுவப்படும் போது எவ்வாறு அழுக்குகள் இல்லாமல் சுத்தப்படுத்தப்படுமோ அதே மாதிரி உணவில் இந்த அடிப்படை கூறுகள் தவிர மற்றவை சுத்தம் செய்யப்படுகின்றது.
அமிலம் கலந்த உணவை சிறு குடலில் அதன் ph தன்மை நிலைப்படுத்துவதற்காக அதனுடன், கல்லீரல் இருந்து வரும் பித்த நீர் கலக்கப்படுகிறது. பித்தநீர் சமன் படுத்துவது மட்டும் இல்லாமல், எண்ணெய்ப் பிசுக்கு நீக்கும் டிடர்ஜெண்ட் சோப்பு போல, உணவில் கலந்து உள்ள கொழுப்புக்களை, கரைக்கிறது.
அதன் பின், அதில் கணையத்தில் இருந்து வரும் என்சைம் அதாவது, நொதிகள் உணவுடன் கலந்து, வேதியியல் செரிமானம் (chemical digestion) அதை அணு அணுவாக, உடைக்கிறது.
Denne historien er fra July 01, 2023-utgaven av Kungumam Doctor.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra July 01, 2023-utgaven av Kungumam Doctor.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
லைப்போமா அறிவோம்!
லைப்போமா எனப்படும் கொழுப்புத் திசுக்கட்டி என்பது கொழுப்புள்ள திசுக்களினால் உருவாகும் வலியற்ற கட்டி ஆகும்.
சில்லுன்னு ஜஸ் தெரப்பி!
வலியும் வீக்கமும் இருக்கும் இடத்தில் வெந்நீர் ஒத்தடம் கொடுப்பது நம் பாரம்பரிய சிகிச்சைதான்.
எப்போதும் கேட்கும் ஒலிகள்!
ஒருவரின் காதில் இடைவிடாத ஒலிகள் கேட்டுக்கொண்டே இருந்தால் அது எவ்வளவு துயரம். எந்த வேலையும் செய்ய விடாத மன உளைச்சலை தரும் இந்த விநோத நோயின் பெயர் டினைடஸ் (Tinnitus).
மாதுளையின் மருத்துவம்!
மாதுளை ஜூஸை தொடர்ந்து 40 நாட்கள் அருந்தி வந்தால் பெண்களின் மாதவிடாய் பிரச்னை நீங்கும். நினைவாற்றல் பெருகும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, ரத்தசோகையை போக்குகிறது.
கோபத்தைக் குறைக்க உதவும் உனி திராட்சை
பழங்களில் மிகவும் சிறந்தது உலர் திராட்சை. உலர் திராட்சையின் மருத்துவக் குணம் அளவற்றது. அவற்றை பற்றி தெரிந்துகொள்வோம்.
ஆரோக்கியமான கூந்தலை பராமரிக்க எளிய வழிகள்!
அழகான தோற்றத்துக்கு முகப் பொலிவு மற்றும் மென்மையான சருமம் எவ்வளவு முக்கியமோ அதே அளவு ஆரோக்கியமான கூந்தலும் அவசியம்.
சர்க்கரை கசக்கிற சர்க்கரை
இன்று இளவயதினருக்குக்கூட சர்க்கரைநோய் வருகிறது. பாரம்பரியம், வாழ்வியல் கோளாறுகள், உணவுமுறை எனப் பலவிதமான காரணங்கள் இதற்கு இருக்கின்றன.
அம்மான் பச்சரிசி கீரையின் பயன்கள்!
அம்மான் பச்சரிசி சாலை ஓரங்களிலும் தரிசு நிலப்பகுதிகளிலும் வளரக்கூடிய தாவரமாகும். இது மழைக்காலங்களில் நன்கு வளரக்கூடியது.
ஜீன்ஸ்... Twins ரகசியங்கள்!
இயற்கையின் அற்புதங்களில் இரட்டைக் குழந்தைகளுக்கு ஒரு தனியிடம் உண்டு. எப்போதும் அந்தக் குழந்தைகளை வியப்போடுதான் பார்ப்போம்.
கவனிக்கும் கலை
ஒரே நேரத்தில் பல செயல்களில் ஈடுபடுவதை ‘மல்டி டாஸ்கிங் {MULTI TASKING}’ என்றும் தனித்திறமை என்றும் நாம் சொல்கிறோம்.