மேலும், நாளுக்கு நாள் உலகத்தில் இதயநோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டேவருகிறது. இதன் காரணமாகவே, இதயம் குறித்து விழிப்புணர்வு உருவாக்கும் நோக்கில் ஆண்டுதோறும் செப்டம்பர் 29-ம் தேதி அன்று ‘உலக இதய தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. இதயத்தை பாதுகாப்பது குறித்தும், சிகிச்சை முறைகள் குறித்தும் விளக்குகிறார் இதயநோய் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் கோவினி.
திடீர் இதய நிறுத்தம் (கார்டியாக் அரஸ்ட்) என்றால் என்ன.. எதனால் ஏற்படுகிறது…
பொதுவாக ஹார்ட் அட்டாக் எனும் இதய அடைப்பு முன்பெல்லாம் 50 வயதுக்கு மேற்பட்டவர்களையே பாதித்து வந்தது. ஆனால், சமீபகாலமாக, 30- 40 வயதுக்கு கீழ் இருப்பவர்களுக்கும் இதயப் பாதிப்பு ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக, கடந்த நான்கு ஆண்டுகளாக, திடீர் இதயநிறுத்தம் ( sudden cardiac arrest) என்பது அதிகரித்துள்ளது.
அதாவது, ஒருவருக்கு எந்தவித அறிகுறிகளும் இல்லாமல், இதய செயல்பாடு திடீரென்று முற்றிலும் நிற்பதாகும். இருதயத்துக்கு ரத்தத்தை சப்ளை செய்வதற்கு முக்கிய மூன்று ஆர்ட்டரிஸ் (Arteries) இருக்கும். அதில், இடது கரோனரி ஆர்ட்டரிஸ் (left coronary arteries), வலது கரோனா ஆர்ட்டரிஸ்(right coronary arteries) என இரண்டு பக்கமும் இருக்கும். இந்த இரண்டு ஆர்ட்டரிஸும் பல கிளைகளாக பிரிந்து செல்லும். இந்த இரண்டு ஆர்ட்டரிஸும் திடீரென அடைபடுவதால், இதயம் துடிப்பதை சட்டென நிறுத்திவிடும். இந்நிலையைத்தான் திடீர் இதயம் நிறுத்தம் என்று சொல்கிறோம்.
Denne historien er fra September 01, 2023-utgaven av Kungumam Doctor.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra September 01, 2023-utgaven av Kungumam Doctor.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
லைப்போமா அறிவோம்!
லைப்போமா எனப்படும் கொழுப்புத் திசுக்கட்டி என்பது கொழுப்புள்ள திசுக்களினால் உருவாகும் வலியற்ற கட்டி ஆகும்.
சில்லுன்னு ஜஸ் தெரப்பி!
வலியும் வீக்கமும் இருக்கும் இடத்தில் வெந்நீர் ஒத்தடம் கொடுப்பது நம் பாரம்பரிய சிகிச்சைதான்.
எப்போதும் கேட்கும் ஒலிகள்!
ஒருவரின் காதில் இடைவிடாத ஒலிகள் கேட்டுக்கொண்டே இருந்தால் அது எவ்வளவு துயரம். எந்த வேலையும் செய்ய விடாத மன உளைச்சலை தரும் இந்த விநோத நோயின் பெயர் டினைடஸ் (Tinnitus).
மாதுளையின் மருத்துவம்!
மாதுளை ஜூஸை தொடர்ந்து 40 நாட்கள் அருந்தி வந்தால் பெண்களின் மாதவிடாய் பிரச்னை நீங்கும். நினைவாற்றல் பெருகும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, ரத்தசோகையை போக்குகிறது.
கோபத்தைக் குறைக்க உதவும் உனி திராட்சை
பழங்களில் மிகவும் சிறந்தது உலர் திராட்சை. உலர் திராட்சையின் மருத்துவக் குணம் அளவற்றது. அவற்றை பற்றி தெரிந்துகொள்வோம்.
ஆரோக்கியமான கூந்தலை பராமரிக்க எளிய வழிகள்!
அழகான தோற்றத்துக்கு முகப் பொலிவு மற்றும் மென்மையான சருமம் எவ்வளவு முக்கியமோ அதே அளவு ஆரோக்கியமான கூந்தலும் அவசியம்.
சர்க்கரை கசக்கிற சர்க்கரை
இன்று இளவயதினருக்குக்கூட சர்க்கரைநோய் வருகிறது. பாரம்பரியம், வாழ்வியல் கோளாறுகள், உணவுமுறை எனப் பலவிதமான காரணங்கள் இதற்கு இருக்கின்றன.
அம்மான் பச்சரிசி கீரையின் பயன்கள்!
அம்மான் பச்சரிசி சாலை ஓரங்களிலும் தரிசு நிலப்பகுதிகளிலும் வளரக்கூடிய தாவரமாகும். இது மழைக்காலங்களில் நன்கு வளரக்கூடியது.
ஜீன்ஸ்... Twins ரகசியங்கள்!
இயற்கையின் அற்புதங்களில் இரட்டைக் குழந்தைகளுக்கு ஒரு தனியிடம் உண்டு. எப்போதும் அந்தக் குழந்தைகளை வியப்போடுதான் பார்ப்போம்.
கவனிக்கும் கலை
ஒரே நேரத்தில் பல செயல்களில் ஈடுபடுவதை ‘மல்டி டாஸ்கிங் {MULTI TASKING}’ என்றும் தனித்திறமை என்றும் நாம் சொல்கிறோம்.