ஆர்மீனிய ஓவியக் கண்காட்சி!
Iniya Udhayam|June 2024
ஓவியர் திருமதி மாரிபோகோசியனின் ஆர்மீனிய கலை பண்பாட்டு கண்காட்சி அண்மையில் சென்னை பாரீஸ் பகுதியில் உள்ள ஆர்மீனியன் சர்ச்சில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மனோஹரி
ஆர்மீனிய ஓவியக் கண்காட்சி!

ஓவியர் மாரி போகோசியன் படித்து, முதுகலை பட்டம் பெற்றவர். ஆர்மீனியாவைச் சேர்ந்தவர். இந்திய டாக்டர் பிரசாந்த் மதன்மோகனை காதல் மணம்புரிந்து இரண்டு குழந்தைகளுடன் இந்தியாவில் பத்து ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து வந்தாலும் அவருடைய தாய்நாட்டுப் பற்றும் நேசமும் கொஞ்சமும் குறையவில்லை.

அவரது எண்ணங்கள், வண்ணங்களாக மாறி விழிகளின் ரசனைக் காக அங்கே வைக்கப்பட்டிருந்தன. அனைத்தும் உயிர்ப்பான சித்திரங்கள். உணர்வுகள் அனைத்து ஓவியங்களிலும் ததும்பி வழிந்தன.

ஆர்மீனியாவிற்கும் இந்தியாவிருக்கும் இடையிலான உற வையும் தொடர்பையும் நினைவுபடுத்துவதாகவே இந்த ஆர்மீனியன் தேவாலயம் சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. சுற்றிலும் உள்ள பூஞ்செடிகள் மனம் கவரும் நறுமணத்தோடு கூடிய அழகிய சூழலைத் தந்து மனதை அமைதியில் ஆழ்த்துகிறது.

Denne historien er fra June 2024-utgaven av Iniya Udhayam.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra June 2024-utgaven av Iniya Udhayam.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA INIYA UDHAYAMSe alt
சொற்கோ கருணாநிதியின் இலக்கணப் பா(டம்)டல்!
Iniya Udhayam

சொற்கோ கருணாநிதியின் இலக்கணப் பா(டம்)டல்!

உலகின் முதன் முறையாக ஆறாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான தமிழ் இலக்கணத்தைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இசைப் பாடல்களாக வெளியிடும் அழகி படப்பாடலாசிரியர் சொற்கோ இரா. கருணாநிதி

time-read
1 min  |
June 2024
வாழ்வின் குரலாக ஒலிப்பது நாட்டுப்புறப் பாடல்கள் தான்!
Iniya Udhayam

வாழ்வின் குரலாக ஒலிப்பது நாட்டுப்புறப் பாடல்கள் தான்!

திராவிட இயக்கங்களின் மேடை, இடதுசாரி இயக்கங்களின் மேடை என முற்போக்கு சிந்தனை மேடைகளில் ஏறிப்பாடுகிறவர் மக்களிசைப் பாடகர் சுப்பிரமணியன், மண்ணின் மீதும், மக்கள் மீதும் காதல் கொண்டவர்கள் நடத்தும் நிகழ்வுகளில் கம்பீரமாக ஒரு குரல் ஒலிக்கிறது என்றால் அது திருவண்ணாமலை மாவட்டம் செல்லங்குப்பம் என்கிற குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்த சுப்பிரமணியன் என்கிற இளைஞனின் குரல்.

time-read
6 mins  |
June 2024
பாவம்...என் நண்பன்
Iniya Udhayam

பாவம்...என் நண்பன்

வறுமையால் உண்டான கவலையின் முழு வேதனைகளையும் அனுபவித்திருக்கும் என் நண்பன் தீரபாலன் என்றும் எனக்கு வேண்டியவனாக இருந்தான். நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து ஒரே இடத்தில் ஒரே பள்ளிக்கூடத்தில் லோயர் ப்ரைமரிஅப்பர் ப்ரைமரி உயர்நிலைப்பள்ளி வகுப்புகளில் ஒரே பெஞ்சில் அமர்ந்து பத்து வருடங்களைக் கடந்தவர்கள்.

time-read
2 mins  |
June 2024
ஆர்மீனிய ஓவியக் கண்காட்சி!
Iniya Udhayam

ஆர்மீனிய ஓவியக் கண்காட்சி!

ஓவியர் திருமதி மாரிபோகோசியனின் ஆர்மீனிய கலை பண்பாட்டு கண்காட்சி அண்மையில் சென்னை பாரீஸ் பகுதியில் உள்ள ஆர்மீனியன் சர்ச்சில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

time-read
1 min  |
June 2024
கால்வனிஸம்
Iniya Udhayam

கால்வனிஸம்

கால்வனி என்ற பெயரைக் கொண்ட, நிறைய படித்த ஒரு இத்தாலிக் காரர் இருந்தார்.

time-read
2 mins  |
June 2024
சங்கப் புதையலை அள்ளித் தரும் யுகபாரதி!
Iniya Udhayam

சங்கப் புதையலை அள்ளித் தரும் யுகபாரதி!

பாடலாசிரியர் யுகபாரதியின் மேல்கணக்கு நூல், நம் காலத்தில் தமிழராகிய நமக்குக் கிடைத்த இலக்கிய விடிவெள்ளி.

time-read
6 mins  |
June 2024
சங்க இலக்கியத்தில் ஆவணப் பதிவர்கள்!
Iniya Udhayam

சங்க இலக்கியத்தில் ஆவணப் பதிவர்கள்!

மே மாதம் முதல் வாரத்தில் சென்னை எழும்பூர் ஆவணக் காப்பகத்தில் ஆவண மாக்கள் (ஆவணப் பதிவர்கள்) என்னும் தலைப்பில் வரலாற்று ஆய்வாளரான ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். உரையாற்றினார்.

time-read
5 mins  |
June 2024
தனக்குவமை இல்லாத தலைவர் கலைஞர்!
Iniya Udhayam

தனக்குவமை இல்லாத தலைவர் கலைஞர்!

அளக்க முடியாத ஆற்றலால் மூன்று தலைமுறையினரைத் தன் வசமாக்கிக்கொண்ட கலைஞரைப் போல் ஒரு தலைவரை இந்திய அரசியலில் பார்க்கமுடியாது.

time-read
9 mins  |
June 2024
கலைஞர் எனும் தமிழ்க்கடல்
Iniya Udhayam

கலைஞர் எனும் தமிழ்க்கடல்

முத்தமிழறிஞர் கலைஞர்,தன் நூற்றாண்டை நிறைவு செய்து, நூற்று ஒன்றைத் தொடுகிறார். இதில் ஒரு சந்தேகம் எழலாம். கலைஞர் மறைந்துவிட்டாரே. ஆனால் வாழ்வதுபோல் சொல்வது சரியா? என நினைக்கலாம்.

time-read
3 mins  |
June 2024
மோடி யின் தியான நாடகம்!
Iniya Udhayam

மோடி யின் தியான நாடகம்!

அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும் புன்மையாற் காணப்படும்'.

time-read
3 mins  |
June 2024