Prøve GULL - Gratis

வாழ்வின் குரலாக ஒலிப்பது நாட்டுப்புறப் பாடல்கள் தான்!

Iniya Udhayam

|

June 2024

திராவிட இயக்கங்களின் மேடை, இடதுசாரி இயக்கங்களின் மேடை என முற்போக்கு சிந்தனை மேடைகளில் ஏறிப்பாடுகிறவர் மக்களிசைப் பாடகர் சுப்பிரமணியன், மண்ணின் மீதும், மக்கள் மீதும் காதல் கொண்டவர்கள் நடத்தும் நிகழ்வுகளில் கம்பீரமாக ஒரு குரல் ஒலிக்கிறது என்றால் அது திருவண்ணாமலை மாவட்டம் செல்லங்குப்பம் என்கிற குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்த சுப்பிரமணியன் என்கிற இளைஞனின் குரல்.

- து.ராஜா

வாழ்வின் குரலாக ஒலிப்பது நாட்டுப்புறப் பாடல்கள் தான்!

கல்லூரியில் தகரப்பெட்டியை தாளமாக்கிப் பாடியவர் இன்று மண்ணிசை பாடல்கள் மட்டும் கொண்ட கச்சேரிகளைத் தமிழ்நாடு கடந்து வெளிநாடுகளிலும் நடத்தும் அளவுக்கு சிறகடித்துக்கொண்டு இருக்கிறார். இசைஞானி இளையராஜாவின் அன்பைப் பெற்றவர்.அவர் தலைமையில் திருமணம் செய்துகொண்டார். திருவண்ணாமலைக்கு இளையராஜா வரும்போதெல்லாம் தவறாமல் சந்திக்கக்கூடிய நபராக சுப்பிரமணியம் இருக்கிறார்.

நாட்டுப்புற இசையால் மக்கள் மனதைக் கொள்ளையடித்து வரும் அவரை நமது இனிய உதயம் இதழுக்காக சந்தித்தபோது...

உங்கள் வாழ்க்கை குறித்து சொல்லுங்கள்?

அப்பா முனுசாமி, அம்மா சின்னத்தாயிக்கு மூன்றாவது மகனாக பிறந்தேன். என்னுடன் பிறந்தவர்கள் ஐந்து பேர். அப்பா அம்மாவுக்கு விவசாயம்தான் தெரியும், விவசாயத்தையும், கிராமத்தையும் தாண்டி எதுவும் அறியாத பெற்றோருக் குப் பிறந்து வளர்ந்தவன் நான். கல்விதான் ஒருவனை உயர்த்தும் அப்படின்னு எங்களை படிக்கவச்சாங்க. திருவண்ணாமலை அரசுக் கலைக் கல்லூரியில் இளங்கலை, முதுகலை வரலாறு முடித்துவிட்டு, அதன்பின் சென்னை இசைக்கல்லூரியில் எம்.இ.மியூசிக் சேர்ந்து படிச்சேன். இசைஞானி இளையராஜா எங்களுக்கு திருமணம் செய்துவைத்தார். என் மனைவி தனலட்சுமி, பள்ளியில் இசை ஆசிரியரா இருக்காங்க. கர்நாடக இசைப்பள்ளி வச்சிருக்காங்க. எங்களுக்கு விஜய்ராம்னு ஒரு மகன் இருக்கான்.

பாடல்கள் மீது உங்களுக்கு ஈர்ப்பு வந்தது எப்படி?

நான் பள்ளி விடுதியில் தங்கிப் படித்துக்கொண்டு இருந்தேன். அப்போது திரைப்படப் பாடல்களைக் கேட்டு அப்படியே டிட்டோவாக பாடுவேன். இசைக்கு எனது ட்ரங்க் பெட்டியை தட்டிக்கொண்டு பாடுவேன். விடுதியில் என்னுடைய வகுப்புத் தோழர்கள், சீனியர் மாணவர்கள் பாடச்சொல்லிக் கேட்பார்கள். பாடுவேன். கல்லூரியில் எனது வகுப்புத் தோழர்களான நண்பர்கள் இமான், துரை, ராஜா, முருகன் போன்றவர்கள் பாடுடா எனச் சொல்லி ஊக்குவிப்பார்கள், அவர்களின் ஊக்கம் தான் என்னை மேடையேற்றியது.

நீங்கள் பாடல் பாடுவதை யாரிடம் முறைப்படி கற்றுக்கொண்டீர்கள்?

Iniya Udhayam

Denne historien er fra June 2024-utgaven av Iniya Udhayam.

Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.

Allerede abonnent?

FLERE HISTORIER FRA Iniya Udhayam

Iniya Udhayam

Iniya Udhayam

சொற்கோ கருணாநிதியின் இலக்கணப் பா(டம்)டல்!

உலகின் முதன் முறையாக ஆறாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான தமிழ் இலக்கணத்தைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இசைப் பாடல்களாக வெளியிடும் அழகி படப்பாடலாசிரியர் சொற்கோ இரா. கருணாநிதி

time to read

1 mins

June 2024

Iniya Udhayam

Iniya Udhayam

வாழ்வின் குரலாக ஒலிப்பது நாட்டுப்புறப் பாடல்கள் தான்!

திராவிட இயக்கங்களின் மேடை, இடதுசாரி இயக்கங்களின் மேடை என முற்போக்கு சிந்தனை மேடைகளில் ஏறிப்பாடுகிறவர் மக்களிசைப் பாடகர் சுப்பிரமணியன், மண்ணின் மீதும், மக்கள் மீதும் காதல் கொண்டவர்கள் நடத்தும் நிகழ்வுகளில் கம்பீரமாக ஒரு குரல் ஒலிக்கிறது என்றால் அது திருவண்ணாமலை மாவட்டம் செல்லங்குப்பம் என்கிற குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்த சுப்பிரமணியன் என்கிற இளைஞனின் குரல்.

time to read

6 mins

June 2024

Iniya Udhayam

Iniya Udhayam

பாவம்...என் நண்பன்

வறுமையால் உண்டான கவலையின் முழு வேதனைகளையும் அனுபவித்திருக்கும் என் நண்பன் தீரபாலன் என்றும் எனக்கு வேண்டியவனாக இருந்தான். நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து ஒரே இடத்தில் ஒரே பள்ளிக்கூடத்தில் லோயர் ப்ரைமரிஅப்பர் ப்ரைமரி உயர்நிலைப்பள்ளி வகுப்புகளில் ஒரே பெஞ்சில் அமர்ந்து பத்து வருடங்களைக் கடந்தவர்கள்.

time to read

2 mins

June 2024

Iniya Udhayam

Iniya Udhayam

ஆர்மீனிய ஓவியக் கண்காட்சி!

ஓவியர் திருமதி மாரிபோகோசியனின் ஆர்மீனிய கலை பண்பாட்டு கண்காட்சி அண்மையில் சென்னை பாரீஸ் பகுதியில் உள்ள ஆர்மீனியன் சர்ச்சில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

time to read

1 mins

June 2024

Iniya Udhayam

Iniya Udhayam

கால்வனிஸம்

கால்வனி என்ற பெயரைக் கொண்ட, நிறைய படித்த ஒரு இத்தாலிக் காரர் இருந்தார்.

time to read

2 mins

June 2024

Iniya Udhayam

Iniya Udhayam

சங்கப் புதையலை அள்ளித் தரும் யுகபாரதி!

பாடலாசிரியர் யுகபாரதியின் மேல்கணக்கு நூல், நம் காலத்தில் தமிழராகிய நமக்குக் கிடைத்த இலக்கிய விடிவெள்ளி.

time to read

6 mins

June 2024

Iniya Udhayam

Iniya Udhayam

சங்க இலக்கியத்தில் ஆவணப் பதிவர்கள்!

மே மாதம் முதல் வாரத்தில் சென்னை எழும்பூர் ஆவணக் காப்பகத்தில் ஆவண மாக்கள் (ஆவணப் பதிவர்கள்) என்னும் தலைப்பில் வரலாற்று ஆய்வாளரான ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். உரையாற்றினார்.

time to read

5 mins

June 2024

Iniya Udhayam

Iniya Udhayam

தனக்குவமை இல்லாத தலைவர் கலைஞர்!

அளக்க முடியாத ஆற்றலால் மூன்று தலைமுறையினரைத் தன் வசமாக்கிக்கொண்ட கலைஞரைப் போல் ஒரு தலைவரை இந்திய அரசியலில் பார்க்கமுடியாது.

time to read

9 mins

June 2024

Iniya Udhayam

Iniya Udhayam

கலைஞர் எனும் தமிழ்க்கடல்

முத்தமிழறிஞர் கலைஞர்,தன் நூற்றாண்டை நிறைவு செய்து, நூற்று ஒன்றைத் தொடுகிறார். இதில் ஒரு சந்தேகம் எழலாம். கலைஞர் மறைந்துவிட்டாரே. ஆனால் வாழ்வதுபோல் சொல்வது சரியா? என நினைக்கலாம்.

time to read

3 mins

June 2024

Iniya Udhayam

Iniya Udhayam

மோடி யின் தியான நாடகம்!

அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும் புன்மையாற் காணப்படும்'.

time to read

3 mins

June 2024