Denemek ALTIN - Özgür
பிரேசில் 'ஜி-20' மாநாட்டில் உலகத் தலைவர்களுடன் மோடி பேச்சுவார்த்தை!
Malai Murasu
|November 19, 2024
ஜோபைடனைத் தொடர்ந்து இங்கிலாந்து, பிரான்சு, இத்தாலியத் தலைவர்களுடன் தனித்தனியாக சந்திப்பு!!
-

பிரேசில் நாட்டில் நடந்து வரும் ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் மோடி பிற தலைவர்களையும் தனித்தனியாக சந்தித்துப் பேசினார். அந்த வகையில் அமெரிக்க அதிபர் ஜோபைடனைத்தொடர்ந்து இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது வர்த்தகம் மற்றும் உலக உறவுகள் குறித்து விவாதித்தார். உலக அளவில் பொருளாதாரத்தில் மிகுந்த வளர்ச்சியடைந்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய 7 நாடுகள் உள்ளன. இவை அனைத்தும் இணைந்து ஜி-7 என்ற அமைப்பை ஏற்படுத்தி உள்ளன. அதைப்போல மேலும் பல உலக அமைப்புகள் உள்ளன.
அவற்றில் ஒன்று ஜி-20 ஆகும். இதில் வளர்ந்த மற்றும் வளர்ச்சியடைந்து வரும் நாடுகள் அங்கம் வகிக்கின்றன. அதாவது 19 நாடுகளும், ஐரோப்பிய யூனியன் அமைப்பும் இடம்பெற்றுள்ளன. இந்த அமைப்பானது 1999-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இருந்தாலும் 2008 முதல் ஆண்டுதோறும் உச்சிமாநாட்டை நடத்தி வருகிறது.
Bu hikaye Malai Murasu dergisinin November 19, 2024 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Malai Murasu'den DAHA FAZLA HİKAYE

Malai Murasu
திருவொற்றியூரில் அ.தி.மு.க. சார்பில் 1000 பேருக்கு உதவி! சி. பொன்னையன் வழங்கினார்!!
திருவொற்றியூர், ஜூலை. 28 அ.தி.மு.க.சார்பில் 1000 பேருக்கு நலத்திட்ட உதவி களை முன்னாள் அமைச்சர் சி. பொன்னையன் வழங்கினார்.
1 min
July 28, 2025

Malai Murasu
அ.தி.மு.க.வைச் சேர்ந்த இன்பதுரை, தனபால் இன்று எம்.பி.க்களாக பதவி ஏற்பு!
மாநிலங்களவை உறுப்பினர்களாக அ.தி.மு.க. வைச் சேர்ந்த ஐ. எஸ். இன்பதுரை மற்றும் தனபால் ஆகியோர் இன்று பதவியேற்றுக் கொண்டார்கள்.
1 min
July 28, 2025
Malai Murasu
யானைகவுனி பகுதியில் வாடகை காரில் தவறவிட்ட ரூ.5 லட்சம் வைர நகைகள் மீட்பு! உரிமையாளரிடம் ஒப்படைத்த கார் ஓட்டுநருக்கு பாராட்டு!!
சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் சுஜாதா. இவர் மாம்பலத்தில் உள்ள ஜி.ஆர்.டி தங்க நகை கடையில் வைர நகைகளை மாற்றுவதற்காக, ரேபிடோ செயலியில் கார்புக் செய்து வரும் போது, காரில் நகைகளை தவறவிட்டுள்ளார்.
1 min
July 28, 2025
Malai Murasu
ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம்!
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர திருவிழாவில் நேற்றுகாலை தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
1 min
July 28, 2025
Malai Murasu
தமிழ்நாட்டில் சொத்துவரி வருவாய் 14.5 சதவீதம் அதிகரிப்பு!
ரூ.43 ஆயிரம் கோடியாக உயர்வு !!
1 min
July 28, 2025

Malai Murasu
பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் இன்றும் ஆர்ப்பாட்டம்!
பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிர்ப்பு!!
1 min
July 28, 2025

Malai Murasu
பிரதமர் மோடி கைவிட்டதால் ஏமாற்றம்: தனிக் கட்சி தொடங்க ஓ.பி.எஸ். ஆயத்தம் தேர்தலில் விஜய் கட்சியுடன் கூட்டணி சேர வாய்ப்பு!!
தேர்தலில் விஜய் கட்சியுடன் கூட்டணி சேர வாய்ப்பு !!
1 mins
July 28, 2025
Malai Murasu
சேலம் அருகே நள்ளிரவில் துணிகரம்: தம்பதியை கட்டிப்போட்டு 15 பவுன் நகை கொள்ளை! காரில் தப்பிய மர்ம கும்பலுக்கு வலை!!
சேலம் அருகே நள்ளிரவில் தம்பதியை கட்டிப் போட்டு 15 பவுன் நகை, பணம் ஆகியவற்றை மர்ம கும்பல் கொள்ளை அடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
1 min
July 28, 2025
Malai Murasu
‘ஆபரேசன் சிந்தூர்’ விவாதம் தாமதம்: பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி!
பீகார் வாக்காளர் திருத்தம் பற்றியும் விவாதிக்க! வலியுறுத்தியதால் 2 அவைகளும் ஒத்திவைப்பு!!
1 mins
July 28, 2025
Malai Murasu
பொறியியல் கல்லூரிகளில் போலி பேராசிரியர்களை தடுக்க 'ஆதார்' கட்டாயம்!
நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகள் மற்றும் பிற தொழில்முறை கல்விநிறுவனங்களில் பணிபுரியும் சுமார் 6.5 லட்சம் ஆசிரியர்களுக்கு, ஆதார் மூலம் சரிபார்க்கப்பட்ட தனித்துவமான அடையாள அட்டைகளை வழங்க அகில இந்திய தொழில்நுட்பக்கல்விக்குழு (ஏஐசிடிஇ) ஒரு முக்கிய திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
1 min
July 28, 2025