CATEGORIES
Categories
சென்னை ஐஐடியில் டேட்டா சயின்ஸ், ஏஐ சான்றிதழ் படிப்பு
சென்னை ஐஐடியில் டேட்டா சயின்ஸ், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் என்ற இரண்டு சான்றிதழ் படிப்பு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
ரேஸ் கிளப் தொடர்ந்த வழக்கை அவசரமாக விசாரிக்க கோரி மனு - சென்னை ஐகோர்ட்டில் தீர்ப்பு ஒத்திவைப்பு
குத்தகை பாக்கி 730 கோடி ரூபாய் செலுத்தாததை அடுத்து, சென்னை ரேஸ் கிளப்புக்கு குத்தகைக்கு வழங்கப்பட்ட 160 ஏக்கர் நிலத்துக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து ரேஸ் கிளப் நிர்வாகம், சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென்றும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
பிக்-அப் பாயிண்ட் திடீர் மாற்றம், இருசக்கர வாகனங்கள் நுழைய தடை - அல்லல்படும் சென்னை விமான நிலைய பயணிகள்
சென்னை விமான நிலையம் தமிழகத்தில் முக்கிய விமான நிலையமாக இருந்து வருகிறது. இந்த விமான நிலையத்தில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வெளிநாடுகள் மற்றும் உள்நாட்டுக்குள் விமானம் மூலம் பயணிக்கின்றனர்.
அண்ணா பிறந்த மண்ணில் பவள விழாவை கொள்கை கூட்டணியுடன் கொண்டாடுவோம் - தொண்டர்களுக்கு முதல்வர் கடிதம்
திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின்தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: செப்டம்பர் 28ம் நாள், பேரறிஞர் பிறந்த காஞ்சி மண்ணில் பவள விழா கொண்டாடப்படுகிறது.
நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்ட பிறகே குடிமைப்பணி தேர்வுகளில் தமிழக மாணவர்கள் பங்கேற்பது அதிகரித்துள்ளது - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான உண்டு உறைவிடப்பயிற்சி மற்றும் நான் முதல்வன் குடிமைப்பணி தேர்வுகளுக்கான படிப்பகம், தமிழ்நாடு மற்றும் இந்திய அளவிலான திறன் போட்டிகள், நிரல் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத் தொகை மற்றும் சான்று வழங்கும் விழா சென்னையில் நேற்று நடந்தது.
சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் 27ம் தேதி பதவியேற்பு
மும்பை உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக உள்ள கே.ஆர். ஸ்ரீராமை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்தது.
அண்ணாமலைக்கு எதிராக ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் ஆலோசனை - பாஜ வட்டாரத்தில் திடீர் பரபரப்பு
தமிழகத்தில் தொடர் தோல்வியால் கட்சி மேலிடம் அதிருப்தி
சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரலாக முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி நியமனம்
சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரலாக சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி நியமிக்கப்பட்டுள்ளார்.
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி வட தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
வங்கக் கடலில் மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதியில், வடக்கு ஆந்திரா-தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.
புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை முதன்முறையாக கிராம் ₹37,000க்கு விற்பனை
தங்கம் விலை நேற்று புதிய உச்சத்தை தொட்டது. முதன்முறையாக கிராம் ரூ.7 ஆயிரத்தை தொட்டு, ஒரு சவரன் ரூ.56000க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் நகை வாங்குவோர் கலக்கம் அடைந்தனர்
கவிஞர் மு.மேத்தா, பாடகி பி.சுசீலாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் 30ம் தேதி வழங்கி கவுரவிக்கிறார்
இத்துடன், சிறப்பினமாகப் பெண்மையைப் போற்றும் வகையில் கூடுதலாக ஒரு பெண் திரைக்கலைஞருக்கும் இந்த விருதினை வழங்கிச் சிறப்பித்திட முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூலை 11ம் தேதி உத்தரவிட்டுள்ளார்.
பலி எண்ணிக்கை 558 ஆக உயர்வு - லெபனான் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல்
லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் பலியானோர் எண்ணிக்கை 558ஆக உயர்ந்து விட்டது.
சென்னை, நாகர்கோவில் உள்பட 12 இடங்களில் என்ஐஏ சோதனை
தடை செய்யப்பட்ட ‘ஹிஸ்ப் உத் தாஹரீர்’ அமைப்புக்கு ஆட்கள் சேர்ந்ததாக சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் 12 இடங்களில் நேற்று என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், மகன் மீது சொத்து குவிப்பு வழக்கு பாய்ந்தது
₹36.58 லட்சமாக இருந்த சொத்தின் மதிப்பு 5 ஆண்டுகளில் ₹32.47 கோடியாக அதிகரிப்பு: அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், மகன் மீது சொத்து குவிப்பு வழக்கு பாய்ந்தது
'மாற்றம் இருக்கும்; ஏமாற்றம் இருக்காது' அமைச்சரவையில் மாற்றம் நிச்சயம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
வெளிநாடு பயணம் குறித்து அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்ட அறிக்கையே வெள்ளை அறிக்கைதான். தமிழக அமைச்சரவையில் நிச்சயம் மாற்றம் இருக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
58 சவரன் துணிகர கொள்ளை
வியாசர்பாடி பொன்னப்பன் தெரு பகுதியில் வசித்து வருபவர் மாரிமுத்து (51).
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று பொது மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் த. பிரபுசங்கர் தலைமையில் நடைபெறியது.
பாஜ நிர்வாகிகள் மீது நடவடிக்கை கோரி மாவட்டம் முழுவதும் காங்கிரஸ் புகார் மனு
எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தியை அவதூறாக பேசியும், கொலை மிரட்டல் விடுத்த பாஜ பிரமுகர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
நரிக்குளம் ஏரியை மீட்க வேண்டும்
கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் மேம்பாலங்கள் அருகே மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோரிக்கை மாநாடு, பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.
கொரியர் மூலம் குட்கா கடத்தல்
300 கிலோ பறிமுதல்
அரசு தொடக்கப் பள்ளி வளாகத்தில் ஊராட்சி மன்ற கட்டிடம் கட்ட எதிர்ப்பு
திருவாலங்காடு ஒன்றியத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய புதிய கட்டிடம், சீரமைக்கப்பட்ட பள்ளி ஆகியவை பயன்பாட்டுக்கு கொண்டு வராத நிலையில் 4 ஆண்டுகளாக குறுகிய அறையில் தொடக்க பள்ளி மாணவர்கள் மற்றும் அங்கன்வாடி மைய குழந்தைகளை அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
பைக் ரேஸில் ஈடுபட்ட 12 கல்லூரி மாணவர்கள்
போலீசார் பிடித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்
மீன் உணவு தயாரிக்க பயிற்சி பெற்ற 30 பெண்களுக்கு சான்றிதழ்
திரு வள்ளூர் மாவட்டம், மீஞ் சூர் ஒன்றியத்தில் அடங்கிய பழவேற்காடு பகுதியில் மீனவ பெண்களுக்கான மத்திய அரசாங்கத்தின் எம்.எஸ்.எம்.இ. சிறு குறு தொழில் மையத்தின் சார்பாக, இறால், மீன் மற்றும் மீன் கருவாடு ஆகிய பொருட்களில் ஊறுகாய் தயாரித்தல் மற்றும் அதற்கு மதிப்பு கூட்டும் வகையில் மீன் கட்லெட் போன்ற உணவுப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து தங்களுடைய வாழ்வாதாரத்தை பெருக்கும் நோக்கத்தில், 30 பெண்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
தண்டவாளம் அருகே திடீர் பள்ளம்
அண்ணனூர் ரயில் நிலையத்தில் தண்டவாளம் அருகே திடீர் பள்ளம் ஏற்பட்டதால் மின் சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
கிருஷ்ணா நீர் தமிழக எல்லை வந்தடைந்தது
ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து தமிழ்நாட்டுக்கு திறக்கப்பட்ட கிருஷ்ணா தண்ணீர் நேற்று காலை தமிழக எல்லைக்கு வந்தடைந்தது.
அன்னதான கூடத்தில் கொசுவலை அமைப்பு
திருத்தணி முருகன் கோயிலில், பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதான கூடத்தில் பாதுகாப்பு உறுதிப்படுத்தும் வகையில், உணவு தயாரிப்பு கூடம் மற்றும் உணவு அருந்தும் மையத்தில் ஜனால்களுக்கு கொசுவலை அமைக்கப்பட்டது.
தென்மண்டல குத்துச்சண்டை, யோகாசன போட்டி
செங்கல்பட்டில் நடந்த சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையேயான தென்மண்டல அளவிலான குத்துச் சண்டை போட்டி மற்றும் யோகாசன போட்டி நிறைவு விழா காஞ்சிபுரம் நாடாளு மன்ற உறுப்பினர் க.செல்வம் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.
பவள விழா பொதுக்கூட்டத்திற்கு திமுகவினர் அணி திரண்டு வரவேண்டும்
ஆலந்தூர் கத்திப்பாரா மாவட்ட அலுவலகத்தில் நடந்த காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட ஆலோசனை கூட்டத்தில் வரும் 28ம்தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் திமுக பவள விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
விரைவு பேருந்துகளில் முன்பதிவு திட்டம்
அளமச்சர் சிவசங்கர் சதோடங்கி வைத்தார்
திமுக பவள விழாவில் பங்கேற்க வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிரமாண்ட வரவேற்பு
மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்