CATEGORIES
Kategorier
தடுப்பூசி விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
புதுச்சேரி ஆனந்த தாண்டவம் நாட்டியாலயா மற்றும் புதிய வெளிச்சம் இளைஞர் நற்பணி மன்றம் இணைந்து நடத்துகின்ற 100% கொரோனா தடுப்பூசி முகாமை முன்னிட்டு நாட்டியாஞ்சலி மாணவர்கள் பங்கு பெறும் கலை நிகழ்ச்சி புதுச்சேரி மெரினா கடற்கரையில் நடைபெற்றது.
நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது
அசுரன், ஒத்துசெருப்புக்கு தேசிய விருது தனுஷ், விஜய் சேதுபதி, இமானுக்கு கவுரவம்
தீபாவளி சிறப்பு விற்பனை அங்காடி கவர்னர், முதல் அமைச்சர் திறந்து வைத்தனர்
புதுவை அரசின் பாப்ஸ்கோ சார்பில், தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் தீபாவளி சிறப்பு விற்பனை அங்காடியை கவர்னர் தமிழிசை, முதல் அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் திறந்து வைத்தனர்.
நவம்பர் 1 ஆம் தேதி முதல் கண்டிப்பாக பள்ளிகள் திறக்கப்படும்: அன்பில் மகேஷ் பொய்யாமொழி
நவம்பர்1 ஆம் தேதி முதல் 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு கண்டிப்பாக பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தேமுதிகவுக்கு எதிர்காலம் இல்லையா? விஜயகாந்த் திடீர் அறிக்கை
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், எனது உடல்நிலையில் சற்று தொய்வு ஏற்பட்டிருப்பது உண்மைதான்; அதற்காக தேமுதிகவுக்கு எதிர்காலமே இல்லை என யார் நினைத்தாலும் அது தவறான எண்ணம்.
உத்தரகாண்டில் நிலச்சரிவில் சிக்கி பலி எண்ணிக்கை 72ஆக உயர்வு
கேரளாவைத் தொடர்ந்து மலைப்பிரதேச மாநிலங்களில் ஒன்றான உத்தரகாண்டிலும் கன மழையும், நிலச்சரிவும் ஏற்பட்டது. நைனிடால் உள்ளிட்ட மாநிலத்தின் பல பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டன.
பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி: தன்னார்வலர்களுக்கு அழைப்பு
1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கி ஒன்றரை ஆண்டு ஆகிறது. இந்த மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை சரி செய்ய இல்லம் தேடி கல்வி' என்ற பெயரில் புதிய கல்வி திட்டத்தை பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
அகவிலைப்படியை தீபாவளி பரிசாக உடனே வழங்க வேண்டும் : ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்
அகவிலைப்படியை தீபாவளி பரிசாக உடனே வழங்க முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
பிரதமர் மோடி 31ந்தேதி ஸ்காட்லாந்து செல்கிறார்
இங்கிலாந்து கட்டுப்பாட்டில் உள்ள ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் சர்வதேச பருவநிலை மாற்றம் மாநாடு அடுத்த மாதம் முதல் வாரத்தில் நடைபெறுகிறது.
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று மாலை டெல்லி பயணம்
இன்று மாலை டெல்லி பயணம் மேற்கொள்ளும் தமிழக கவர்னர் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேசுகிறார்.
100 கோடி தடுப்பூசி சாதனை: புதிய இந்தியாவின் விடா முயற்சி, நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி பிரதமர் மோடி
இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டது, வரலாற்றின் புதிய அத்தியாயம் என பிரதமர் மோடி கூறினார்.
ஷாருக்கான் வீட்டில் போதைபொருள் தடுப்புப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை
பிரபல இந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கடந்த 3ந்தேதி சொகுசு கப்பலில் போதை பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டார்.
சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு...
பெட்ரோல் , டீசல் தொடர்ச்சியாக அதிகரித்து கொண்டே வருகிறது.
சென்னை எம்.ஜி.எம். ஆஸ்பத்திரியில் எடப்பாடி பழனிசாமி சிகிச்சைக்காக அனுமதி
அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல் அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை சென்னை எம்.ஜி.எம். ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்க முடிவு
விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், வந்தவாசி, ஆரணி, புதுச்சேரி, காஞ்சிபுரம், உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பஸ்கள் கூடுதலாக இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கொளத்தூரில் புதிய கல்லூரி பேராசிரியர்களுக்கு பணி நியமன ஆணை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வில் பேராசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
நவம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு: ஆட்சியர் ஆலோசனை
தேனி மாவட்டத்தில், வருகின்ற நவம்பர் 1ம் தேதி முதல் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு பள்ளிகள் செயல்படுவதற்கான முன்னேற்பாடுப்பணிகள் குறித்து, வட்டார மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் முரளீதரன் தலைமையில் நடைபெற்றது.
சேலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்
சேலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் ரெட் ஸ்டார் சார்பாக நாட்டாமை கழக கட்டிடம் முன்பு 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது 2,789 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளதாகவும், 77 சதவீத அளவுக்கு நீர் நிரம்பி உள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.
குஷிநகரில் புதிய விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
உத்தரப்பிரதேசம் குஷிநகரில் ரூ.260 கோடியில் கட்டப்பட்ட புதிய விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
400 குடும்பங்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் வழங்கல்
ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தின் வாயிலாக அரிசி, மளிகை பொருட்கள் வழங்கல்
மார்த்தாண்டத்தில் கனமழையால் தேனீ விவசாயிகள் பாதிப்பு
தேன் என்றாலே மார்த்தாண்டம் தேன் தான். கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் இரண்டாயிரம் தேனீ விவசாயிகள் தேனீ வளர்த்து வருகின்றனர்.
வசூலில் ‘மாஸ்டர்' பட சாதனையை முறியடித்தது 'டாக்டர்'
கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனர் நெல்சன், அடுத்ததாக இயக்கி உள்ள படம் 'டாக்டர்.
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் இந்திய வீராங்கனை சிந்து பங்கேற்பு
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஒடென்சி நகரில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 24ந் தேதி வரை நடக்கிறது.
பனி தாக்கத்தை பொறுத்தே இந்திய அணி தேர்வு ரவிசாஸ்திரி
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வருகிறது. தற்போது முதல் சுற்று ஆட்டங்கள் மற்றும் பயிற்சி ஆட்டங்கள் நடந்து வருகிறது.
கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
சென்னையின் குடிநீர் தேவைக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.
பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் பிரியா பவானி சங்கர்?
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை தமிழில் நான்கு சீசன்கள் முடிந்துள்ளன. தற்போது 5 வது சீசன் நடைபெற்று வருகிறது.
ரியல்மி அதன் ஜிடி தொடரில் புதிய சேர்த்தலை அறிமுகப்படுத்துகிறது
ரியல்மி, இந்தியாவின் முதல் பிராண்டான 5ஜி இயக்கப்பட்ட ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தியதும் மற்றும் இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப பிராண்ட், இன்று அதன் ஜிடி தொடரில் புதிய சேர்த்தலை அறிமுகப்படுத்தியது,
முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கைது
முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கைது
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்கும் திட்டம்: மு.கஸ்டாலின் தொடங்கி வைத்தார்
2020-21 ஆம் ஆண்டுக்கான சம்பா பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை ரூ.1,597.18 கோடியை 6 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கும் திட்டத்தை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.