CATEGORIES
Kategorier
இந்திய அணியோடு இணைந்தார் டோனி
இந்திய அணிக்கு 2 உலக கோப்பையை வென்று பெருமை சேர்த்தவர் மகேந்திரசிங் டோனி.
தமிழகம் முழுவதும் 110 மாவட்ட கல்வி அதிகாரிகள் விருப்ப இடமாற்றம்
தமிழகம் முழுவதும் பள்ளி கல்வித்துறையில் மாவட்ட கல்வி அலுவலர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
மழையால் கூரை வீடு இடிந்தது சிவா எம்எல்ஏ நேரில் ஆய்வு
புதுச்சேரியில் கடந்த 10ம் தேதி முதல் தொடர்ந்து மூன்று நாட்களாக மாலையில் கனமழை பெய்தது. அப்போது சூறாவளிக்காற்றும் வீசியது.
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கல்
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பொதுமக்கள் குறைதீர்வு கூட்டரங்கில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 18 வயதிற்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு தளர்வு செய்து உதவித் தொகைக்கான ஆணை மாவட்ட ஆட்சித் தலைவர் பாலசுப்ரமணியம் வழங்கினார்.
நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தி.மு.க. வசமானது
நெல்லையில் அதிக இடங்களில் முன்னிலை பெற்றதன் மூலம் நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தி.மு.க. வசமானது.
வாடிக்கையாளர்களுக்கு உதிரி பாகங்களுக்கான வாழ்நாள் உத்திரவாதம்: அசத்தல் அறிவிப்பு
இந்திய வாகனத் துறையில் முன்னோடி முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளது வால்வோ கார் இந்தியா. அதாவது, தனது வாடிக்கையாளர்களுக்கு உதிரி பாகங்களுக்கான வாழ்நாள் உத்திரவாதம் எனும் திட்டத்தை அறிவித்தது.
வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ள பிரபல நடிகை யார் தெரியுமா?
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் அக்டோபர் 3ந் தேதி தொடங்கியது. இதில் 10 பெண் போட்டியாளர்கள், 7 ஆண் போட்டியாளர்கள், 1 திருநங்கை என மொத்தம் 18 பேர் கலந்து கொண்டனர்.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
உதவித்தொகை வழங்ககோரி ஆட்சியரிடம் மனு
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு சம்மந்தப் பட்ட அலுவலர்களிடம் வழங்கி கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
பாலத்தில் சிக்கிய மரங்கள் பொக்லைன் மூலம் அகற்றும் பணி
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தொகுதிக்குட்பட்ட வருசநாடு சிங்கராஜபுரம் இடையே மூலவைகை ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழையின்போது மூலவைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அரசுத் துறை செயலாளர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை
நடந்து முடிந்த தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது, பல்வேறு துறை சார்ந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
நெல்லையில் வீடு, வீடாக சென்று கொரோனா தடுப்பூசி போடும் பணி
திருநெல்வேலி மாவட்டத்தில் ஐந்தாம் கட்டமாக சிறப்பு தடுப்பூசி முகாம் ஊரக பகுதிகளில் 539 முகாம்களும் மாநகராட்சி பகுதிகளில் 184 முகாம்களும் நடைபெற்றது. மாநகராட்சி பகுதியில் வீடுவீடாக சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம்
தனியார் பஸ்கள், ஆட்டோ ஓடவில்லை
இலவச வீடு வழங்க அமைச்சரிடம் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை
கோவை மாவட்ட அனைத்து வகை மகளிர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் சார்பாக கோவை மாவட்ட அரசினர் விருந்தினர் மாளிகைக்கு வருகை தந்த, வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமியை மாற்றுத்திறனாளி மகளிர்கள் சந்தித்து தமிழ்நாடு வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்திலேயே கோவை மாவட்ட மகளிர் முதலிடத்தில் வெற்றி பெற்றதை குறித்து வெற்றிக் கோப்பையை அவரிடம் அளித்து பெருமிதம் கொண்டதோடு, கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வடிவமைக்கப்பட்ட வீடு வேண்டும் என்ற கோரிக்கையை தமிழகத்திலேயே முதன் முறையாக அமைச்சரிடம் முறையிட்டுள்ளோம்.
ஐ.பி.எல்.கிரிக்கெட்: டெல்லியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னை
இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் டெல்லியை வீழ்த்தி சென்னை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
750 கிலோமீட்டர் தொடர் ஓட்டம் சிறுவனுக்கு உற்சாக வரவேற்பு
750 கிலோமீட்டர் தொடர் ஓட்டம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் 9 வயது சிறுவனுக்கு திருச்சி உற்சாக வரவேற்பு.
மைதானத்தில் காதலிக்கு மோதிரம் அணிவித்து காதலை வெளிப்படுத்திய தீபக் சாஹர்
தீபக் சாஹர் தனது காதலிக்கு மோதிரம் அணிவிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முதல் மந்திரியில் இருந்து பிரதமர் வரை 20 ஆண்டுகளை பூர்த்தி செய்த நரேந்திர மோடி
ஜனநாயக அரசுகளின் தலைவராக 20 ஆண்டுகளை பூர்த்தி செய்த நரேந்திர மோடிக்கு பா.ஜ.க தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்வதற்கு வாய்ப்பு
தென்மேற்கு பருவ காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
தமிழகத்தில் 70 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
இது குறித்து சென்னையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்திகளார்களிடம் கூறியதாவது:
ஊரக உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் நிறைவு நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு
தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்பு களுக்கு அக்டோபர் மற்றும் 9ம் தேதி 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
முதலாம் வகுப்பு குழந்தைகளுடன் பெற்றோர்களும் இருக்கலாம் : அமைச்சர் மகேஷ் பொப்பாமொழி
குழந்தைகளால் மாஸ்க் போட்டுக்கொண்டு நீண்ட நேரம் உட்கார முடியவில்லை என்ற நிலை வருகிறதோ, அப்போது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து செல்லலாம் என அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
சீனாவுடன் போர் மூள வாய்ப்பு: டிரம்ப் எச்சரிக்கை
அமெரிக்காவை நீண்ட நாட்களாக சீனா மதிப்பதில்லை என்றும் கூறியுள்ளார். தைவான் அருகே, சீன விமானப்படை எண்ணற்ற போர் பயிற்சிகளை மேற்கொண்டது.
லகிம்பூர் வன்முறை மத்திய மந்திரி பதவி விலக வேண்டும் பிரியங்கா காந்தி
லக்னோவில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி லகிம்பூர் வன்முறை சம்பவம் காரணமாக மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும் என்று தெரிவித்துள்ளார். நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.
கூடங்குளம் அணுக்கழிவுகளை ரஷ்யாவுக்கே திருப்பி அனுப்ப வேண்டும்
பிரதமர் மோடிக்கு திமுக எம்.பி.டி.ஆர்.பாலு கடிதம்
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சமாதிக்கு செல்லும் சசிகலா: தீவிர சுற்றுப்பயணத்துக்கு திட்டமா?
அ.தி.மு.க. பொன்விழா கொண்டாட்டங்கள் வருகிற 17ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி 16ந் தேதியன்று மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சமாதிகளுக்கு சென்று சசிகலா மரியாதை செலுத்த உள்ளார்.
எனது கடைசி போட்டி சென்னையில் தான் நடக்கும் - டோனி
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன் மகேந்திரசிங் டோனி 2 உலக கோப்பையை (2007ல் 20 ஓவர் மற்றும் 2011ல் ஒருநாள் போட்டி) பெற்றுக்கொடுத்து பெருமை சேர்த்தார்.
இந்தியாவில் சர்வாதிகார ஆட்சி ராகுல் காந்தி கடும் விமர்சனம்
உத்தரபிரதேச மாநிலம் லகிம்பூர் கேரி மாவட்டத்தில் நடைபெற்ற வன்முறையில் விவசாயிகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.
திருச்சியில் விமானநிலையத்தில் ரூ.59 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
2 பயணிகளிடம் அதிகாரிகள் விசாரணை
கொலை வழக்கு மல்யுத்த வீரர் சுஷில் குமாரின் ஜாமீன் மனு தள்ளுபடி
மல்யுத்த வீரர் சுஷில் குமார் 2012ம் ஆண்டு நடந்த லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவர்.