CATEGORIES
Kategorier
டோக்கியோ பாராலிம்பிக்: அவனி லெகாரா 2வது பதக்கம் வென்றார்
டோக்கியோ, செப். 3 ஜப்பான் தலை நகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன இதில், இன்று நடந்த உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் பிரவீன்குமார் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
மோட்டார் சைக்கிள் மூலம் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல நடிகர் அஜித் திட்டம்...?
சென்னை, செப். 3 அஜித் நடிக்கும் 'வலிமை' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் முடிவடைந்த நிலையில், அஜித் அங்கேயே தங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கொரோனா முன்னெச்சரிக்கை குறித்து பள்ளிகளில் ஆய்வு
தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி, பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இன்றைய தினம் திறக்கப்பட்டதை முன்னிட்டு, தேனி மாவட்டம், தேனி, சின்னமனூர், கம்பம் ஆகிய வட்டாரங்களுக்குட்பட்ட பள்ளிகளில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் லதா, மாவட்ட ஆட்சித்தலைவர் முரளீதரன் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்:
தமிழகத்தில் சுங்கச்சாவடிகளை குறைக்க நடவடிக்கை: அமைச்சர் எ.வ.வேலு தகவல்
தமிழக சட்டசபையில் இன்று மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர் ஜவாஹிருல்லா சுங்கச்சாவடி தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பை கொண்டுவந்து பேசினார்.
சிவசங்கர் பாபா மீது மேலும் 2 வழக்குகள் பதிவு
பெங்களூருவைச் சேர்ந்த முன்னாள் மாணவியின் தாய் ஒருவர் அளித்த புகாரின் பேரில் மற்றொரு வழக்கு செய்யப்பட்டுள்ளது கேளம்பாக்கம் சுஷில் ஹரி பள்ளியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளார்.
இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த 21 சமூக நீதி போராளிகளுக்கு மணிமண்டபம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
அரசு ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதிக்குட்பட்ட கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை இடையே தேனி பிரதான சாலையின் ஓரமாக ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் கட்டுவதற்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இடம் தேர்வு செய்யப்பட்டது.
நெல்லையில் உள்ளாட்சி தேர்தல் வாக்காளர்கள் பட்டியல் வெளியீடு
நெல்லையில் உள்ளாட்சி தேர்தல் வாக்காளர்கள் பட்டியலை கலெக்டர் விஷ்ணு வெளியிட்டார்.
பன்னீர்செல்வம் மனைவி மறைவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவி மாரடைப்பால் காலமானார்.
திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் போராட்டம்
தமிழக எதிர்க்கட்சித் தலைவர் பழனிச்சாமியின் சொந்த தொகுதியில் அதிமுகவினர், திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் பெயர் மாற்றம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என அழைக்கப்படும்
24 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு: டிடிவி தினகரன் கண்டனம்
தமிழகத்தில் சென்னை அடுத்த வானகரம், நல்லூர், பரனூர் சூரப்பட்டு உள்பட 24 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.
பள்ளி, கல்லூரிகள் அருகே போதை பொருள் விற்போருக்கு கடும் தண்டனை தர புதிய சட்டம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி
சட்டமன்றப் பேரவையில், வினா விடை நேரத்தில், தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை தொடர்பாக ஜி.கே.மணி எழுப்பிய வினாக்களுக்கு தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார். இந்த அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து, 29-8-2021 வரை தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என முதல்வர் பதிலளித்தார்.
கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக ஆட்சியர் ஆய்வு
தேனி மாவட்டம், தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கொரோனா நோய்த் தொற்று தடுப்பு பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் முரளீதரன், திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
சுப்ரீம் கோர்ட்டில் முதல் முறையாக ஒரே நாளில் 9 நீதிபதிகள் பதவி ஏற்பு
சுப்ரீம் கோர்ட்டில் நியமிக்கப்பட்டுள்ள மூன்று பெண் நீதிபதிகள் உட்பட 9 புதிய நீதிபதிகளும் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.
கொரோனா தடுப்பூசி முகாம்
ஈரோடு சக்தி மசாலா நிறுவனம் கொரோனா பரவலை தடுக்கும் முயற்சியில் அரசுக்கு ஒத்துழைப்பு நல்கும் வகையில் பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது. தனியார் மருத்துவமனையில் ரூ.47 2680 செலுத்தி தங்களிடம் பணியாற்றும் 18 -44 வயதிற்குட்பட்ட 606 பணியாளர்களுக்கு கோவிசீல்டு இரண்டாவது தடுப்பூசி இலவசமாக போடும் முகாமினை நடத்தியது.
கொரோனா தடுப்பு ஊசி முகாம்
சாரோன் சொசைட்டி ஆஃப் பாண்டிச்சேரி விஐபி நகர் கோர்காடில் நடத்தி வரும் புஷ்ப காந்தி முதியோர் இல்லதில் இன்று காலை கொரோனா தடுப்பு ஊசி முகாம் நடந்தது.
மும்பை மற்றும் தேசிய பங்கு சந்தைகள் வரலாறு காணாத உயர்வு
மும்பை பங்குசந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு அதிரடியாக உயர தொடங்கியது. முதலில் 349 புள்ளிகள் உயர்ந்திருந்த நிலையில், அடுத்த 5 நிமிடங்களில் 400 புள்ளிகள் உயர்ந்து 56,526 பு ள்ளிகளாக இருந்தது. இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 16,820 புள்ளிகளாகவும் பின்பு 16,829 புள்ளிகளாகவும் உயர்ந்தது.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக துபாய் பயணம்
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக விமானம் மூலம் இன்று துபாய் புறப்பட்டு சென்றார்.
பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு மு.க.ஸ்டாலின், தலைவர்கள் வாழ்த்து
இந்தியா அதிக பதக்கங்களை வென்றிருப்பதும் இந்தப் போட்டியில் தான். இந்தியா பெருமை கொள்வதற்கு காரணமான சாதனையாளர்கள் அனைவருக்கும் பாராட்டுகள் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறி உள்ளார்.
டோக்கியோ பாராலிம்பிக் 2 மணி நேரத்தில் 4 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன.
உர ஒதுக்கீட்டின் படி தமிழ்நாட்டிற்கு உரிய நேரத்தில் உரங்களை வழங்க வேண்டும் ஒன்றிய அமைச்சருக்கு எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கடிதம்
தமிழகத்துக்கான உர ஒதுக்கீட்டின்படி, உரிய நேரத்தில் உரங்களை வழங்க வேண்டும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.
கூடுவாஞ்சேரியில் திரையரங்கம் திறப்பு
செங்கல்பட்டு, ஆக. 27 கூடுவாஞ்சேரி வெங்கடேஸ்வரா திரையரங்கம் இன்று முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் திறக்கப்படுகிறது.
மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கல்
அதிராம்பட்டினம், ஆக. 27 அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் அன்னை தெரசா பிறந்த தினம் அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பாக கொண்டாடப்பட்டது. முன்னதாக ரோட்டரி சங்க தலைவர் ஜமால் முகமது வரவேற்று பேசினார்.
தனியார் பத்திரிகை வார இதழை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
கடலூர், ஆக. 27 புவனகிரியில் தனியார் பத்திரிகை வார இதழை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
முத்துமாரியம்மன் ஆலய கும்பாபிஷேக விழா
பக்தியும் , ஆண்மீகமும் ஓங்கிய முத்துமாரியம்மன் ஆலய கும்பாபிஷேக விழா
வாரத்திற்கு 6 நாட்கள், ஒரு வகுப்பறையில் 20 பேர் மட்டுமே அனுமதி
செப்டம்பர் 1 முதல் பள்ளிகளில் புது ரூல்ஸ்
வருவாயை பெருக்கும் வகையில் புதுச்சேரி பட்ஜெட் இருக்கும்
சட்டப்பேரவையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை தமிழில் உரை
தேசிய விருது வென்ற இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் ரஜினி?
சென்னை, ஆக. 26 பசங்க படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாண்டிராஜ். கடந்த 2010ம் ஆண்டு வெளியான இப்படம் 3 தேசிய விருதுகளை வென்றது.
வெனிசுலாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 20 பேர் பலி
கராகஸ், ஆக. 26 தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் மரிடா மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.