CATEGORIES
Kategorier
பொன்மகள் வந்தாள்' படத்தால் வெளிவந்த உண்மை - பெண்களுக்கு ஜோதிகா அறிவுரை
பொன்மகள் வந்தாள் படத்தை சென்னை ராயபுரத்தில் உள்ள 9 வயது சிறுமி பார்த்து விட்டு 48 வயது உறவினர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை தாயிடம் கூறியிருக்கிறார்.
நகர்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த கால அவகாசம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
தமிழ்நாட்டில் ஏற்கனவே ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு முந்தைய உத்தரவின்படி ஊரக உள்ளாட்சி தேர்தல் தற்போது அறிவிக்கப்பட்டு நடைமுறைகள் தொடர்ந்து வருகின்றன.
அனைத்து குடிமக்களுக்கும் சுகாதார அடையாள அட்டை வழங்கும் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் சுகாதார அடையாள அட்டை வழங்கும் வகையிலான ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி வாயிலாக தொடக்கி வைத்தார்.
பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவு
ஈரோடுமாவட்டம், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித்திட்ட ப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கிருஷ்ணனுண்ணி நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
பெண் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
புதுச்சேரி கிளை சார்பில் மருத்துவ முகாம் மற்றும் பெண் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கலாம் பசுமை பாதுகாப்பு இயக்கத்தினர் ரத்த தானம்
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரமிளா. இவருக்கு முழங்கால் பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அமெரிக்காவில் பிரதமர் மோடியை உற்சாகமாக வரவேற்ற இந்தியர்கள்
வாஷிங்டன் விமான நிலையத்தில் பிரதமர் மோடியை அமெரிக்காவின் உயர் அதிகாரிகள் மற்றும் இந்திய தூதர் தரண்ஜித் சிங் சந்து ஆகியோர் வரவேற்றனர்.
1 லட்சம் விவசாய்களுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்டம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
‘ஏற்றுமதியில் ஏற்றம் முன்னணியில் தமிழ்நாடு' மாநாட்டில் 24 தொழில் முதலீடுகளுக்கு ஒப்பந்தம் கையெழுத்து
ஏற்றுமதியில் ஏற்றம் முன்னணியில் தமிழ்நாடு மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.
நியாயவிலைகடை பொருட்களின் தரம் குறித்து மக்களிடம் ஆட்சியர் கலந்துரையாடல்
தேனி மாவட்டம், தேனி வட்டாட்சியர் அலுவலகம், தனில்லி நகரம் நகராட்சிக்குட்பட்ட அம்மா சிறு கூட்டுறவு சிறப்பங்காடி நியாய விலைக்கடை, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க நியாய விலைக்கடை, தமிழ்நாடு கூட்டுறவு வணிபக் கழகத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முரளீதரன், பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
கொரோனா விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
தேனியில் உலக அமைதி தினத்தை முன்னிட்டு கொரோனா விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப்பந்தயத்தை மாவட்ட ஆட்சியர் முரளிதரன் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு கல்விக்கட்டணத்தை அரசே செலுத்தும் திட்டம் துவக்கம்
அரசு ஆதி திராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை விடுத்துள்ள செய்தி குறிப்பு
அக்டோபர் 21, 25, 28ம் தேதி என புதுச்சேரியில் 3 கட்டமாக உள்ளாட்சி தேர்தல்
தலைமை தேர்தல் ஆணையர் ராய் பி தாமஸ் அறிவிப்பு
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி கையிருப்பு இல்லை
மத்திய அரசிடம் இருந்து கூடுதல் தடுப்பூசிவந்தால் மட்டுமே மீண்டும் தமிழகத்தில் பொது மக்களுக்கு தடுப்பூசி போடமுடியும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
செப்டம்பர் 24ம் தேதி அதிபர் ஜோ பைடனை சந்திக்கிறார் பிரதமர் மோடி: வெள்ளை மாளிகை
குவாட் அமைப்பின் உச்சி மாநாடு அமெரிக் காவில் செப்டம்பர் 24ம் தேதி நடைபெற உள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக சல்மான் கானின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
வெளிநாட்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ்' நிகழ்ச்சி கடந்த சில ஆண்டுகளாக இந்திய தொலைகாட்சிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது.
ஜப்பானில் 6.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ஜப்பானில் இன்று அதிகாலையில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
19 வருட கனவு நனவானது நடிகர் ஜெய் நெகிழ்ச்சி
சிவ சிவா படத்துக்காக அவர் இசையமைத்துள்ள 'காட முட்ட' என்கிற பாடல் நேற்று வெளியிடப்பட்டது.
மெகா தடும் தடுப்பூசி முகாம்
சிதம்பரம் அருகே குமராட்சி ஊராட்சியில் ஊராட்சி மன்றத்தலைவர் தமிழ்வாணன் தலைமையில் மெகா தடுப்பூசி முகாம் குமராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.
கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
திருவண்ணாமலை அடுத்த வேட்டவலம் பேரூராட்சி பகுதியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி நேரில் ஆய்வு செய்தார்.
பத்மநாபபுரம் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.3 கோடியில் ஆக்சிஜன் உற்பத்தி மையம்
பத்மநாபபுரம் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.3 கோடி மதிப்பில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை நடத்தும் போது உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாதா?
சுப்ரீம் கோர்ட் கேள்வி
கருப்பு கவுனி நெல் நேரடி விதைப்பினை இயக்குனர் ஆய்வு
விதைப்பண்ணை நிலங்களில் இயற்கை பாரம்பரிய கருப்பு கவுனி நெல் நேரடி விதைப்பினை மாநில விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்குனர் சுப்பையா ஆய்வு செய்தார்.
தமிழ்நாட்டில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ மதுக்கடைகளை மூட வேண்டும்: ராமதாஸ்
சென்னை, செப். 17 மதுப்பழக்கம் உள்ள இளைஞர்களில் 75 சதவீதம் 21 வயதுக்கு முன்பே மது குடிக்கத் தொடங்கியுள்ளனர் ஆய்வுகள் தெரிவிப்பதாக ராமதாஸ் கூறியுள்ளார்.
மீன்பிடி துறைமுகத்தை விரிவுபடுத்தும் பணியினை ஆட்சியர் ஆய்வு
கடலூர், செப். 17 கடலூர் முதுநகர் மீன்பிடி துறைமுகத்தை விரிவுபடுத்தும் பணியினை மாவட்ட ஆட்சித்தவைர் பாலசுப்ரமணியம், பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நீட் தேர்வை எதிர்த்து 21ந்தேதி கூட்டணி கட்சிகள் கூட்டம்: கி.வீரமணி
சென்னை, செப். 17 மாணவ செல்வங்கள் அவசரப்பட்டு தகாத முடிவுகளில் இறங்காதீர்கள் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கேட்டுக் கொண்டுள்ளார்.
தந்தை பெரியார் பிறந்தநாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
சென்னை, செப். 17 தந்தை பெரியாரின் 143வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
உள்நோக்கத்துடன் கே.சி.வீரமணிக்கு சொந்தமான இடங்களில் சோதனை: ஜெயக்குமார் விமர்சனம்
முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான இடங்களில் நடைபெறும் வருமானவரி சோதனை உள்நோக்கம் கொண்டது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கோவை மாநகராட்சி வணிக வளாகத்தில் ஆட்சியர் ஆய்வு
கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் சின்னவேடம்பட்டி, துடியலூர் பகுதிகளில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்டார்கள்.
உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி: கமல்ஹாசன் அறிவிப்பு
உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள 9 மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.