CATEGORIES
Kategorier
ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழா
நீலகிரி, ஆக. 18 நீலகிரி மாவட்டம், குன்னூர் எடப்பள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் புனரமைக்கப்பட்ட கொரோனா சிகிச்சை மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் இன்னசென்ட் திவ்யா திறந்து வைத்து தெரிவித்ததாவது:
தேனியில் வளர்ச்சிதிட்டப்பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு
தேனி, ஆக. 18 தேனி மாவட்டம், உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டராயப்பன்பட்டி, தே. மீனாட்சிபுரம், தம்மிநாயக்கன்பட்டி ஆகிய ஊராட்சிப்பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முரளீதரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.25 உயர்ந்த: அதிர்ச்சியில் பொதுமக்கள்
வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப சமையல் கேஸ் சிலிண்டர் மற்றும் விமான எரிபொருள் விலை 15 நாட்களுக்கு ஒரு முறை மாறுபடும். அந்த வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து காணப்படுகிறது. தற்போது சமையல் எரிவாயு கேஸ் சிலிண்டர் விலையும் அதிகரித்துள்ளது.
விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கல்
சமூகவலை தளங்களில் ஏற்படும் குற்றச் சம்பவங்கள் மற்றும் வங்கி அதிகாரிகள் போல் ஏமாற்று வேலை மற்றும் பரிசு பொருள் விற்பனை மற்றும் பல்வேறு குற்றச்செயல்கள் ஆங்காங்கே அரங்கேறி கொண்டு வருகின்றது என்பது குறித்து, மேலும் எச்சரிக்கையுடன் பொதுமக்கள் இருக்கவும் நவீன உலகத்தில் இளம்பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாப்புடன் பாதுகாத்துக் கொள்ளவும் அதற்கான பாதிப்புகளுக்கு பிறகு தக்க நடவடிக்கை எடுக்க விழுப்புரம் பகுதியில் சைபர் கிரைம் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் செப். 1ம் தேதி பள்ளிகள் திறப்பு?
விரைவில் வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு
மின்சார வாரிய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தொகுதிக்குட்பட்ட மயிலாடும் பாறையில் தமிழ்நாடு மின்சார வாரிய தொழிலாளர் சங்கம் சார்பில் மயிலாடும்பாறை மின்சார வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
19ம் தேதி காணொலி காட்சியில் - விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
நெல்லையில் மாவட்ட ஆட்சித் தலைவரின் காணொலி காட்சி வாயிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.
75வது சுதந்திர தினவிழா
எடப்பாடி, ஆக. 16 சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டம் அக்குவாபேட்டை அமுதச்சுடர் அறக்கட்டளை சார்பில் 75வது சுதந்திர தின விழாவை அக்குவாபேட்டை காந்தி சிலை அருகே கொண்டாடப்பட்டது.
ஈரோடு அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையில் சிறுநீரக நோயாளிகளுக்கு இலவச கொரோனா தடுப்பூசி
ஈரோடு, ஆக. 16 உலக உடல் உறுப்பு தினத்தையொட்டி ஈரோடு அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையில் சிறுநீரக நோயாளிகளுக்கு இலவச கொரோனா தடுப்பூசி முகாம் மற்றும் உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தேர்தல் வாக்குறுதிகளில் இருந்து ஒரு போதும் பின்வாங்க மாட்டோம்
முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
புதுச்சேரி இந்தியாவுடன் இணைந்த தினம்
பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரி இந்தியாவுடன் இணைந்த தினத்தை சட்டபூர்வ பரிமாற்ற தினமாக புதுச்சேரி அரசு சார்பில் இன்று கொண்டாடப்பட்டது.
முதியோர் இல்லத்தில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்
துச்சேரி, ஆக. 16 சாரோன் சொசைட்டி பாண்டிச்சேரி மற்றும் புஷ்ப காந்தி முதியோர் அரவணைப்பு இல்லம் இணைந்து புஷ்ப காந்தி முதியோர் இல்லத்தில் 75வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் நடைப்பெற்றது.
கோட்டை கொத்தளத்தில் முதல் முறையாக கொடியேற்றினார் முதல்வர் ஸ்டாலின்
சென்னை, ஆக. 15 நாடு முழுவதும் இன்று 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. தமிழக அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா கோலாகலமாக நடைபெற்றது.
டெல்லி செங்கோட்டையில் மூவர்ண கொடியேற்றினார் மோடி
75வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்
உலக சாதனை நிகழ்த்தி அசத்திய சிறுமி
பட்டுக்கோட்டை, ஆக. 15 கொரோனா விழிப்புணர்வை முன்னிறுத்தி பட்டுக்கோட்டை அணைக்காடு சிலம்ப கூடம் மற்றும் குயின் சிட்டி லயன்ஸ் சங்கம் இணைந்து நடத்தும் நோபல் உலக சாதனை பதிவுக்காக மூன்று வயது சாதனைச் சிறுமி ஏகே தீபாஸ்ரீ தொடர் சாதனை ஓட்டம் நிகழ்த்தினார்.
சிறப்பாக பணியாற்றிய 323 பயனாளிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கல்
திருச்சி, ஆக. 15 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தேசிய கொடியை ஏற்றி சிறப்பாக பணியாற்றிய 323 பயனாளிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
திமுக அரசின் 100 நாள் சாதனை அடங்கிய துண்டு பிரசுரம் வழங்கல்
எடப்பாடி, ஆக. 15 சேலம் மாவட்டம் எடப்பாடியில் திமுக மாவட்ட பொறுப்பாளர் செல்வகணபதி திமுக அரசின் 100 நாள் சாதனை செயல்பாடுகள், அடங்கிய துண்டு பிரசுரங்கள் மற்றும் இனிப்புகள் பொதுமக்களுக்கு வழங்கினார்.
பட்ஜெட் உரையை புறக்கணித்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு
அ.தி.மு.க.வினர் பேசுவதற்கு வாய்ப்பு வழங்க இயலாது என்று சபாநாயகர் அப்பாவு திட்டவட்டமாக தெரிவித்தார். தமிழக சட்டசபை இன்று காலை 10 மணிக்கு கூடியதும் சபாநாயகர் அப்பாவு . இந்த தடவை தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது என்று தெரிவித்தார்.
நாகர்கோவிலில் இருந்து தனுஷ்கோடிக்கு சைக்கிள் பயணம்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நேரு யுவகேந்திரா சார்பில் நாகர்கோவிலில் இருந்து தனுஷ்கோடி வரை சைக்கிள் பேரணி நேற்று தொடங்கியது.
மதுரை ஆதீனம் அறைக்கு சீல் வைப்பு
தமிழகத்தின் மிகத்தொன்மையான சைவ சமய திருமடங்களில் மதுரை ஆதீன மடமும் ஒன்றாகும். இது திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டது.
நெற் பயிரில் இலை கருகல் நோய் தாக்குதல் விவசாயிகளுக்கு வேளாண்மை துறை ஆலோசனை
தோவாளை வட்டாரத்தில் கன்னியூ நெற்பயிரில் இலைகருகல் நோயை கட்டுப்படுத்த விவசாயிகளு க் வேளாண்மை துறை அதிகாரிகள் ஆலோசனை தெரிவித்தனர்.
75 வது சுதந்திர தினவிழா டெல்லியில் உச்ச கட்ட பாதுகாப்பு
ஆகஸ்ட் 15ம் தேதி 75 வது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லி உள்ளிட்ட நகரங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
நீரஜ் பெயர் கொண்டவர்களுக்கு 2 லிட்டர் பெட்ரோல் இலவசம்!
ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவரை கவுரவிக்கும் வகையில் நீரஜ் பெயர் கொண்டவர்களுக்கு 2 லிட்டர் பெட்ரோல் இலவசம் என பெட்ரோல் விற்பனை நிலையத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் படத்தில் இணையும் சிவகார்த்திகேயன்?
கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன், தற்போது விஜய் நடிக்கும் 'பீஸ்ட்' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவும், வில்லனாக செல்வராகவனும் நடிக்கின்றனர்.
ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற ஹாக்கி வீரர் ஸ்ரீஜேஷுக்கு ரூ. 2 கோடி: கேரள அரசு
கேரள அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் ஒலிம்பிக்கில் பங்கேற்றவர்களுக்குப் பரிசளிப்பது குறித்து பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வங்கி கணக்கு முடக்கம்
சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் ரூ.811 கோடிக்கு டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாக அளித்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்பட 7 பேர் மீதும், 10 நிறுவனங்கள் மீதும் ஊழல், மோசடி உள்ளிட்ட 7 பிரிவுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
'குக் வித் கோமாளி' அஸ்வின் நடிக்கும் வெப் தொடரில் 6 ஹீரோயின்கள்
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலமானவர் அஸ்வின்.
கோவை அரசு பள்ளியின் மாணவி தேசிய அளவிலான கூடைப்பந்து பயிற்சிக்கு தேர்வு
கோவை, ஆக. 11 கோவை ராஜவீதி பகுதியிலுள்ள சி.சி.எம்.ஏ அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு பயின்று வரும் மாணவி பி. ஸ்ரீலட்சுமி தேசிய அளவிலான கூடைப்பந்து பயிற்சிக்கு தேர்வாகியுள்ளார்.
ராஜேந்திர சோழன் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் : முதல் அமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, ஆக. 11 ராஜேந்திர சோழன் பிறந்த நாளான ஆடி திருவாதிரை அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஒமேகா ஹெல்த்கேர் சார்பில் கொரோனா இலவச தடுப்பூசி முகாம்
திருச்சி, ஆக. 11 ஒமேகா ஹெல்த்கேர் மேனேஜ்மென்ட் சர்வீசஸ், தமிழ்நாடு அரசு மற்றும் காவேரி மருத்துவமனை ஹார்ட்சிட்டியுடன் இணைந்து திருச்சியின் கிராமப்புறங்களில் உள்ள, பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கு இலவச தடுப்பூசி இயக்கத்தை நடத்தவுள்ளது.